இலங்கையின் மகாவம்ச வரலாற்றைப் புரட்டிப்போட்ட கந்தரோடைத் தொல்லியலும் ஆதி இரும்புக்கால அறிவியல் ஆய்வுகளும் – பகுதி 1
41 நிமிட வாசிப்பு
“இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த மக்கள் அநேகமாகத் தென்னிந்தியாவில் நிலவிய நாகரிகத்தை ஒத்ததான நாகரிகத்தையே வளர்த்தெடுத்தார்கள் என எண்ணுவது நியாயத்தின் பாற்பட்டதாகும். இத்தகைய நோக்கிற்றான் கிறிஸ்தாப்தத்திற்கு முந்திய இலங்கையின் வடபகுதியிற் தழைத்த நாகரிகம் பற்றி விவரிக்க முடியும். இலங்கையின் மதிப்பிட முடியாத தொல்லியற் சின்னங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் போது இத்தகைய ஆய்வுத் தடயங்கள் சான்றுகளாக நின்று இதை நிரூபிக்கும்.”— செ. இராசநாயகம், 1921. “It seems reasonable to consider the […]
மேலும் பார்க்க
உலக முதலாளித்துவ அமைப்பின் சமத்துவமற்ற விருத்தி: சமீர் அமின் கோட்பாடு பற்றிய ஓர் அறிமுகம்
14 நிமிட வாசிப்பு
சமீர் அமின் (1931 – 2018) 2018ஆம் ஆண்டில் 86 வயதில் காலமான பொருளியலாளர் சமீர் அமின் எகிப்து நாட்டில் பிறந்தவர். 1947இல் கல்வி கற்பதற்காகப் பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகருக்குச் சென்ற அவர், பரிஸ் நகரிலேயே இறுதிவரை வாழ்ந்து வந்தார். 1957ஆம் ஆண்டில் ‘The Structural Effects of the International Integration of Pre-Capitalist Economies’ என்னும் தலைப்பிலான ஆய்வேட்டைச் சமர்ப்பித்து Ph.D. பட்டத்தை இவர் பெற்றுக்கொண்டார். […]
மேலும் பார்க்க
போரிற்குப் பிறகு வரலாற்றை வாழ்தலும் வரைதலும் – பகுதி 2
60 நிமிட வாசிப்பு
வரலாற்று வடிவமாக மௌனம் போருக்குப் பிந்தைய இலங்கையில், மௌனம் எங்கும் நிறைந்திருக்கிறது. அது குறுக்கிடப்பட்ட உரையாடல்களிலும், தாழ்ந்த குரல்களிலும், முடிக்கப்படாத கதைகளிலும், விடுபட்ட பெயர்களிலும், கேட்கப்படாத கேள்விகளிலும், கவனமாகக் கையாளப்படும் பொதுப் பேச்சுகளிலும் நிலவுகிறது. ஆசிரியர்கள் சில தலைப்புகளை விரைவாகக் கடந்து செல்லும் வகுப்பறைகளிலும், போர்க்கால அனுபவங்கள் மறைமுகமாக மட்டுமே குறிப்பிடப்படும் வீடுகளிலும், எச்சரிக்கையுடன் வடிவமைக்கப்பட்ட பொது நினைவுகூரல்களிலும், யாரிடம், என்ன நிபந்தனைகளின் கீழ் பேசலாம் என்பதை மக்கள் உள்ளுணர்வாகக் […]
மேலும் பார்க்க
1983 – 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 5
16 நிமிட வாசிப்பு
சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கமுள்ள ஆட்சியமைப்பில் தேசிய இனங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள், உரிமைகளைப் பாதுகாப்பது இன்று உலக ரீதியாகவே பெரும் பிரச்சினையாகவுள்ளது. பாதுகாக்கும் பொறுப்பினை பெரும்பான்மை இனத்தின் கைகளில் வழங்க முடியாது. அவ்வாறு வழங்கப்பட்டால் அவை இயல்பாகவே துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படும். இலங்கையைப் பொறுத்தவரை சட்ட, நிர்வாக, நீதி நிறுவனங்கள் ஆகிய மூன்றும் இவ்விடயத்தில் துஷ்பிரயோகங்களை மேற்கொண்டே வந்திருக்கின்றன. சட்ட நிறுவனங்கள் தமிழ் மக்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றுவதற்கும், ஏற்கெனவே […]
மேலும் பார்க்க
வடக்கு கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 2
24 நிமிட வாசிப்பு
2.1.1.2 அகத்திமுறிப்பு குளம் அருவி ஆறு (மல்வத்து ஓயா) குறுக்கே மறுகட்டமைக்கப்பட்டு, வலதுகரை உள்வாய்க்கால் மூலம் கட்டுக்கரைக் குளத்திற்கும், இடதுகரை அகத்திமுறிப்பு உள்வாய்க்கால் மூலம் அகத்திமுறிப்பு திட்டத்திற்கும் நீர் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டது. கட்டுக்கரைக் குளம் மற்றும் அகத்திமுறிப்பு திட்டங்களின் கீழ் பயிரிடப்படும் மொத்த நிலப்பரப்புகள் முறையே 24,438 ஏக்கரும் 6,231 ஏக்கரும் ஆகும். இவ்விரு திட்டங்களிலும் முறையே 162 மற்றும் 40 சிறிய குளங்களின் கீழ் உள்ள நிலப்பரப்புகளும் […]
மேலும் பார்க்க
போரிற்குப் பிறகு வரலாற்றை வாழ்தலும் வரைதலும் – பகுதி 1
27 நிமிட வாசிப்பு
தொடக்கக் குறிப்புகள் துப்பாக்கிகள் ஓய்ந்தவுடன் போர்கள் முடிவதில்லை. அவை நினைவுகள், மௌனம், சடங்குகள், அதிகாரத்துவம், நிலப்பரப்பு, மொழி ஆகியவற்றின் வழியே நீடிக்கின்றன. சேதமடைந்த வீடுகள், காணாமல் போன ஆவணங்கள், மாற்றப்பட்ட கடற்கரைகள், தணிக்கை செய்யப்பட்ட நினைவுகூரல்கள் ஆகியவற்றில் அவை உயிர் வாழ்கின்றன. மக்கள் நினைவில் வைத்திருப்பவற்றிலும், அவர்கள் கூற மறுப்பவற்றிலும், அரசுகள் மறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துபவற்றிலும் அவை தொடர்கின்றன. போருக்குப் பிந்தைய சமூகங்களில், வரலாறு மீதான போராட்டம், நிலப்பரப்பிற்கான […]
மேலும் பார்க்க
கட்சி அரசியலுக்கு முந்திய யாழ்ப்பாணம்
16 நிமிட வாசிப்பு
இலங்கையில் 1931இல் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு, நாட்டின் சட்டவாக்க சபைக்கு முதலாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்பொழுது அரசியல் கட்சிகள் இருக்கவில்லை. இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏ.ஈ. குணஸிங்ஹ தலைமையில் தொழில் கட்சி (Labour Party) என்ற பெயரால் ஒரு கட்சி நிறுவப்பட்டிருந்தது. வேறு கட்சிகள் 1935இன் பின்னர்தான் அமைக்கப்பட்டன. 1931இல் கட்சி அரசியல் (Party Politics) இருக்கவில்லை. ஓர் அரசியல் கட்சி என்பது குறிப்பிட்ட ஒரு […]
மேலும் பார்க்க
இலங்கை, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றின் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள்
41 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: மழவராஜன் வி. விஜயபாலன் “விடுதலையே, உன் பெயரால் பறிக்கப்படும் சுதந்திரங்கள் தான் எத்தனையோ?” – டானியல் ஜோர்ஜ்1 குடியுரிமைகளைப் பாதுகாப்பதென்ற போர்வையில், ஓர் அரச நிர்வாகம் கொண்டிருக்கும் பாரியளவிலான அதிகாரங்கள், அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓர் அரசு தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்வதற்கும் அதன் மூலமாக நாட்டில் சர்வாதிகாரமும், சமூகரீதியான சுதந்திரத்தின் சீரழிவும் ஏற்படக் காரணமாகி விடுகின்றன. இது, ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் நாடுகள் உட்பட, […]
மேலும் பார்க்க
மலையக வாய்மொழி இலக்கியத்தில் கொண்டாட்டப் பாடல்கள்
15 நிமிட வாசிப்பு
ஒரு பூரண வரலாற்றுப் பண்பாட்டைக் கொண்ட மக்கள், அப்பண்பாட்டில் பல்வேறு வகையான வாழ்க்கை முறையினையும் வழக்காறுகளையும் தம்மகத்தே கொண்டிருப்பார்கள். இத்தகைய மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக தம் வாழ்விடத்தை விட்டு புலம்பெயர்ந்து செல்கின்ற போது, அவர்களது உணர்வோடும் உயிரோடும் அத்தகைய வாழ்க்கை வரலாறுகள் சென்று விடுவதும் வழக்கம். இவ்வாறுதான் மலையக மக்கள் 200 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து இந்நாட்டுக்கு கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட போது, அவர்களது விவசாயப் பண்பாட்டின் வழக்காறுகளையும் […]
மேலும் பார்க்க
எம்.வீ. பழனியாண்டியின் தொழிலாளர் கீதமும் வீ.ஆர்.எம். முருகையாப்பிள்ளையின் பாட்டாளியின் குரலும்
19 நிமிட வாசிப்பு
சோல்பரி அரசியலமைப்பு, நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியுடனேயே புசல்லாவை பிரதேசத்தையும் இணைத்து வைத்திருந்தது. பெருந்தோட்டப் பொறிமுறைக்காக புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள், கண்டியை பிரதானப்படுத்தியே நிலைகொள்கிறார்கள். கண்டிக்கு அண்மைய இடம், கண்டி மாவட்டத்திற்குட்பட்ட இடம், இந்திய வம்சாவளி தமிழர்களின் இருப்புக்குரிய இடம் ஆகிய பார்வைகளில் புசல்லாவை பிரதேசம் முக்கியத்துவம் பெறுகிறது. சர்வஜன வாக்குரிமையை டொனமூர் அரசியலமைப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து, சோல்பரி அரசியலமைப்பு புலம்பெயர்ந்து வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் அரசியலில் […]
மேலும் பார்க்க