பசுமை எனும் பேரபாயம் – நூல் அறிமுக நிகழ்வு – இரத்தோட்டை பிரதேச சபை மண்டபம்.
Rattota Pradeshiya Sabha Rattota Pradeshiya Sabha, Raththota, Matale, Central Provinceநிமிர் விடுதலை இயக்கத்தினால் 'காணி உரிமைகளும் மலையகப் பெண்களும்' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வில் எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் 'பசுமை எனும் பேரபாயம்' நூல் அறிமுக நிகழ்வு இரத்தோட்டை பிரதேச சபை மண்டபத்தில் 08.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் R. மதுசிகா அவர்களினால் 'பசுமை எனும் பேரபாயம்' நூலை முன்வைத்து 'மலையகத்தில் சூழல் […]