ஈழத்தமிழர் அரசியல் வரலாறு Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

ஈழத்தமிழர் அரசியல் வரலாறு

1983 – 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 3

21 நிமிட வாசிப்பு

சுதுமலை பிரகடனம் – 1987 விடுதலைப் புலிகளின் அரசியற் திட்டம் பற்றியும், இந்திய அரசுடனான உறவு பற்றியும், இலங்கை – இந்தியா ஒப்பந்தம் பற்றிய நிலைப்பாட்டையும் மக்களுக்கு விளக்க 1987 ஆகஸ்ட் 4 ஆம் நாள் யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோயில் மைதானத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட மக்களுக்கான தெளிவுபடுத்தலே சுதுமலை பிரகடனமாகும். இப்பிரகடனத்தில் அவர் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் எதையும் அடைய முடியாத வண்ணம் இலங்கை […]

மேலும் பார்க்க

1983 – 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 2

29 நிமிட வாசிப்பு

குமுதினிப் படகுப் படுகொலைகள் குமுதினிப் படகுப் படுகொலைகள், 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கிறது. நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். […]

மேலும் பார்க்க

1983 – 1991: உச்சமடைந்த இனப் படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 1

26 நிமிட வாசிப்பு

இக்காலகட்டம் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனவழிப்போடு ஆரம்பமாகி 1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற ராஜீவ் காந்தி படுகொலையுடன் நிறைவடைகிறது. இக்காலகட்டத்தில் இலங்கை மட்டத்தில் இருந்த தமிழர்கள் பிரச்சினை பிராந்திய மட்டத்திற்குச் சென்றது. பனிப்போரின் தாக்கம் காரணமாக ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கு இந்தியா ஆயுத உதவிகளையும் ஆயுதப் பயிற்சிகளையும் பின்தள வசதிகளையும் செய்து கொடுத்தது. இலங்கையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசாங்கம் அமெரிக்காவுடன் அதிகளவு நட்புக்கொண்டது. அமெரிக்காவின் ஆதிக்கம் இலங்கையில் வளர்வதற்கான களத்தையும் […]

மேலும் பார்க்க

1968 – 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி – பகுதி 4

25 நிமிட வாசிப்பு

குட்டிமணி, தங்கத்துரை கைது – 1981.04.05 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி பருத்தித்துறைப் பிரதேசத்தில் உள்ள மணல்காடு என்னும் இடத்தில் இலங்கை கடற்படையின் சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில் குட்டிமணி அவர்கள் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது இனத்தின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து சிறைச்சாலையிலும், தலைமறைவிலுமாகத் தனது வாழ்க்கையை மேற்கொண்டவர். தங்கத்துரை தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராவார். இவர் தொண்டமானாறைச் சேர்ந்தவர். 1983 […]

மேலும் பார்க்க

1968 – 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி – பகுதி 3

21 நிமிட வாசிப்பு

1977 பொதுத் தேர்தல் (1977 யூலை 22) 1977 பொதுத் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் ஈழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாகப் பிரகடனப்படுத்தியது. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தமிழ் ஈழ தேசிய மன்றம் உருவாக்கப்பட்டு, தமிழ் ஈழத்துக்கான முன்னெடுப்புகள் நடைபெறும் எனக் கூறப்பட்டது. மனிதன் இயக்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஒரு பிரிவினர் தேர்தலை ஆதரிக்கவில்லை. முழுத் தமிழ்ச் சமூகமும் தேர்தல் வெற்றிக்காக உழைத்தது. ஐக்கிய தேசியக் கட்சி […]

மேலும் பார்க்க

1968 – 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி – பகுதி 2

31 நிமிட வாசிப்பு

செல்வநாயகம் பதவி துறப்பும் இடைத்தேர்தலும் புதிய அரசியல் திட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நிரூபிப்பதற்காக செல்வநாயகம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் (1973 இல்) துறந்தார். அரசாங்கத்திடம் தனது கொள்கையை முன்வைத்துப் போட்டியிடும்படி அழைப்பு விடுத்தார். அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி இடைத்தேர்தலைப் பிற்போட்டது. காசி ஆனந்தன் அரசுக்கு விசுவாசமாகச் சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்து தனது மொழிபெயர்ப்பாளர் பதவியை இராஜினாமாச் செய்தார். இதனால் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் […]

மேலும் பார்க்க

1968 – 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

இக்கட்டத்தில் தமிழ் மக்களினுடைய விடுதலைப் போராட்டம் இலங்கை என்ற மட்டத்தில் நின்றது. பிராந்திய மட்டத்திற்குச் செல்லவில்லை. இதனால் இலங்கை அரசு மட்டுமே எதிரியாக இருந்தது. ஆயுதச் செயற்பாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது. தமிழரசுக்கட்சியின் போராட்ட அலை வீழ்ச்சியடைதல் சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலில் தமிழரசுக்கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய இரு சக்திகள் தொழிற்பட்ட போதும் தமிழரசுக்கட்சி மட்டுமே ஒரு போராட்ட சக்தியாக தமிழ்த்தேசிய அரசியலை வீரியத்துடன் […]

மேலும் பார்க்க

1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 4

14 நிமிட வாசிப்பு

தமிழரசுக்கட்சி தடை செய்யப்படுதலும் அதன் தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படலும் தமிழரசுக்கட்சி தடை செய்யப்பட்டதுடன் கே.எம்.பி. ராஜரட்னாவின் இயக்கமும் தடை செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பிரசார ஏடான ‘சுதந்திரன்’ பத்திரிகையும் தடை செய்யப்பட்டது. 1958 யூன் 05 ஆம் திகதி கட்சியின் தலைவர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட, அமிர்தலிங்கம், வன்னியசிங்கம், இராசவரோதயம், செ. இராசதுரை, வி.என். நவரத்தினம், வி. நவரத்தினம், செனட்டர் நடராசா என்போர் […]

மேலும் பார்க்க

1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 3

20 நிமிட வாசிப்பு

உதவி : ஜீவராசா டிலக்ஷனா சிங்கள மொழியின் தோற்றம் – 1956 தமிழ் மக்கள் தேசிய இனமாக இருப்பதை அழிப்பதில் இரண்டாவது திட்டமாக மொழி விவகாரம் இலக்காக்கப்பட்டது. ஐ.நா அறிக்கை ஓர் இனத்தை வேண்டுமென்றே பலவீனப்படுத்தக் கூடியவகையில் நிலத்தைப்பறித்தல், மொழியைப் புறக்கணித்தல், பொருளாதாரத்தைச் சிதைத்தல், கலாசாரத்தை அழித்தல் இன அழிப்பாகக் கொள்ளப்படும் என்று கூறுகின்றது. இலங்கையில் 1956 ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்ட சிங்களம் அரசகரும மொழிச்சட்டம் ஒரே நேரத்தில் இன […]

மேலும் பார்க்க

1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

அல்லைத்திட்டம் இத்திட்டமே திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது திட்டமிட்ட விவசாயக் குடியேற்றமாகும். இது 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டு தொடக்கமே மக்கள் குடியேறத் தொடங்கினர். மகாவலி ஆற்றை மறித்து வாய்க்கால் மூலம் திருப்பி அல்லைக் குளத்தை நிரப்பி அதனோடு சூழவுள்ள கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்து கொடுப்பதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னரும் கூட இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1868 இல் வாய்க்கால் வெட்டப்பட்டு தாழ்நிலமாக இருந்த […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்