1991 – 2009: ஈழப்போரின் சர்வதேசப் பரிமாணமும் ஆயுதப் போராட்டத்தின் முடிவும் – பகுதி 1
30 நிமிட வாசிப்பு
இக்காலகட்டம் ஈழத்தமிழர் அரசியல் பிராந்திய மட்டத்தில் இருந்து விலகி, சர்வதேச மட்டத்திற்கு நகர்ந்த காலகட்டமாகும். ராஜீவ் காந்தியின் மரணத்துடன் இந்தியா ஈழத்தமிழர் அரசியலில் நேரடியாகத் தலையிடுவதை நிறுத்திக் கொண்டது. இதுவே சர்வதேச மட்டத்திற்கு ஈழத்தமிழர் அரசியல் செல்வதற்கான வாய்ப்புகளை கொடுத்து இருந்தது. ஈழத்தமிழர் அரசியல் இலங்கை மட்டத்தில் இருந்த போது இலங்கை அரசு மாத்திரமே எதிரியாக இருந்தது. அது பிராந்திய மட்டத்திற்குச் சென்றபோது இலங்கை அரசும் பிராந்திய அரசு இந்தியாவும் […]
மேலும் பார்க்க