வடக்கு - கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் நீர்வள இருப்பும் பயன்பாட்டிற்கான ஒருங்கிணைந்த மூலோபாயங்களும்
வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 4
12 நிமிட வாசிப்பு
2.2.1.2 கரிப்பட்டமுறிப்பு சமநிலை நீர்த்தேக்கத் திட்டம் கருப்பட்ட முறிப்பு நீர்த்தேக்கத்தின் கட்டுமானத்தின் மூலம் இரணைமடு வெள்ளக் கட்டுப்பாடு, நீர்வளப் பாதுகாப்பு மற்றும் வடக்கு மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்கான ஒருங்கிணைந்த தீர்வு பெற்றுக் கொள்ளப்படும். 2.2.1.2.1. திட்டத்தின் அவசியமும் பின்னணியும் வடக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் விவசாய வளர்ச்சியில் நீர்வளம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. வறண்ட வலயத்தில் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் மழைவீழ்ச்சி காலநிலை சார்ந்ததாகவும், ஆண்டின் சில மாதங்களில் […]
மேலும் பார்க்க
வடக்கு கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 3
31 நிமிட வாசிப்பு
2.2 வட மாகாணத்தின் மாகாணத்துக்கு உள்ளான ஆற்றுப்படுகைகள் (Provincial River Basins of Northern Province) மொத்தத்தில், வட மாகாணத்தில் 62 பிரதான மற்றும் நடுத்தர அளவிலான பாசனத் திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளன. இத்திட்டங்கள் விவசாய உற்பத்தி, நீர்வளப் பாதுகாப்பு, வெள்ள மற்றும் வறட்சி முகாமைத்துவம், நிலத்தடி நீர்வளப் பேணல் மற்றும் கிராமப்புறச் சமூகங்களின் பொருளாதார முன்னேற்றம் ஆகிய துறைகளில் இன்றியமையாத பங்கினை வகித்து வருகின்றன. வட மாகாணத்தில் நீர்வள […]
மேலும் பார்க்க
வடக்கு கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 2
24 நிமிட வாசிப்பு
2.1.1.2 அகத்திமுறிப்பு குளம் அருவி ஆறு (மல்வத்து ஓயா) குறுக்கே மறுகட்டமைக்கப்பட்டு, வலதுகரை உள்வாய்க்கால் மூலம் கட்டுக்கரைக் குளத்திற்கும், இடதுகரை அகத்திமுறிப்பு உள்வாய்க்கால் மூலம் அகத்திமுறிப்பு திட்டத்திற்கும் நீர் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டது. கட்டுக்கரைக் குளம் மற்றும் அகத்திமுறிப்பு திட்டங்களின் கீழ் பயிரிடப்படும் மொத்த நிலப்பரப்புகள் முறையே 24,438 ஏக்கரும் 6,231 ஏக்கரும் ஆகும். இவ்விரு திட்டங்களிலும் முறையே 162 மற்றும் 40 சிறிய குளங்களின் கீழ் உள்ள நிலப்பரப்புகளும் […]
மேலும் பார்க்க
வடக்கு கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 1
24 நிமிட வாசிப்பு
2. வட மாகாண ஆற்றுப்படுகைகள் வட மாகாணத்தின் ஆற்றுப்படுகைகளில் உள்ள நீர் வளங்களை ஒருங்கிணைந்த முறையில் திட்டமிட்டுப் பயன்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்தியை உயர்த்தி உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இந்த அத்தியாயத்தின் முக்கிய நோக்கமாகும். வட மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பு சுமார் 885,000 ஹெக்டேர்களாகும். இதில் 50% க்கும் அதிகமான பகுதி நிரந்தர (Perennial), ஆண்டுப் பயிர்கள் (Annual) மற்றும் பருவகாலப் பயிர்கள் (Seasonal Crops) […]
மேலும் பார்க்க