பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், தேசிய பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள்: ஒரு கண்ணோட்டம்
49 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், எண் 48, 1979இன் (இனிமேல் ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ என அழைக்கப்படும்) விளக்கக் குறிப்பும் அதன் முன்னுரையும், பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிவகுத்த பின்னணியைப் பின்வருமாறு விவரிக்கிறது: “இலங்கையில் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கும், இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ உள்ள எந்தவொரு தனிநபர், தனிநபர்களின் குழு, சங்கம், அமைப்பு அல்லது ஆட்களது, குழுக்களது சட்டவிரோதச் செயல்பாடுகளைத் […]
மேலும் பார்க்க
இலங்கையின் மகாவம்ச வரலாற்றைப் புரட்டிப்போட்ட கந்தரோடைத் தொல்லியலும் ஆதி இரும்புக்காலம் பற்றிய அறிவியல் ஆய்வுகளும் – பகுதி 5
26 நிமிட வாசிப்பு
முடிவுரை I நவீனகால கதிரியக்கக் காலக் கணிப்புகளின்படி (Radiometric Dating Methods) இற்றைக்கு 4,000–3,800 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே (கி.மு. 2033–கி.மு. 1895) கர்நாடக மாநிலத்தின் மாஸ்கி, தமிழகத்தின் பையம்பள்ளி ஆகிய மையங்களிலும், கி.மு. 1600 ஆண்டுகளுக்கு முன்னரிருந்து கர்நாடகத்தின் ஹல்லூர், தடகனஹள்ளி, குமரனஹள்ளி ஆகிய மையங்களிலும் இரும்புக்காலப் பெருங்கற் பண்பாடு ஆரம்பமாகி, அங்கிருந்து தமிழ்நாடு வழியாக கி.மு. 1200 ஆண்டளவில் இலங்கையை வந்தடைந்திருக்கிறது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கதிரியக்கக் காலக்கணிப்பு […]
மேலும் பார்க்க
மலையக நாட்டுப்புற வாழ்வியலில் அம்மை நோய் தொடர்பான சடங்கு
9 நிமிட வாசிப்பு
மனிதனுடைய ஒட்டுமொத்த சமூக வாழ்க்கையானது பலவகையான நிகழ்வுகளால் ஊடுருவப்பட்ட வலைப்பின்னலாக அமைந்துள்ளது. இந்நிலையில், அதன் பல்வேறு தாக்கங்களை வெளிப்படுத்தும் சமூக நடத்தைகளையும் கலை–இலக்கியங்களையும், அவற்றின் உட்சிக்கல் தன்மைக்கு ஏற்ப களஆய்வுக்கு உட்படுத்தி ஆராய்வது இன்றியமையாததாகும். எனவே, மலையக மக்களின் கலை மற்றும் சமூக அசைவியக்கங்களின் கருத்தாக்கங்களை ஆராய்வதற்கு பல்வேறு கோட்பாடுகளையும் கருத்தாக்கங்களையும் நமது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. இந்தக் கோட்பாடுகள் வெவ்வேறான இயல்புகளைக் கொண்டிருந்தாலும், அவற்றுக்கிடையிலான மாறுபாடுகளைக் காட்டிலும், […]
மேலும் பார்க்க
இலங்கையின் மகாவம்ச வரலாற்றைப் புரட்டிப்போட்ட கந்தரோடைத் தொல்லியலும் ஆதி இரும்புக்காலம் பற்றிய அறிவியல் ஆய்வுகளும் – பகுதி 4
41 நிமிட வாசிப்பு
திருப்புமுனை எட்டு கலாநிதி றொபின் கொனிங்ஹாம்: அநுராதபுரமும் ஆதி இரும்புக்காலமும் CONINGHAM, R.A.E. (1995): ‘The Rise of Cities in Sri Lanka’ in F.R. Allchin: The Archaeology of Early Historic South Asia, Cambridge University Press. ALLCHIN, F.R. (1995): The Archaeology of Early Historic South Asia, Cambridge U.P. CONINGHAM, ROBIN (1999): Anuradhapura: The British – […]
மேலும் பார்க்க
மன்னார்க் கூத்து மரபு: ஈழத்தமிழ்க் கூத்து மரபில் ஒரு புதிய கிளை – பகுதி 1
13 நிமிட வாசிப்பு
மன்னார் மாவட்டம் – ஓர் அறிமுகம் இயற்கை அமைவு, மக்கள் மற்றும் தொழில்கள் மன்னார் மாவட்டம் இலங்கையின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய மாவட்டமாகும். இது வட இலங்கைக்குள் அடங்குகிறது. மன்னார் மாவட்டம் பொதுவாக பெருநிலப்பகுதி (மாதோட்டப் பகுதி) மற்றும் மன்னார் தீவு என்ற இரு இயற்கைப் பகுதிகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது மேற்குப் பகுதியில் மன்னார் வளைகுடா அமைந்துள்ளது. மாவட்டத்தின் பெரும்பகுதி சமவெளி நிலமாகவும் வறண்ட காலநிலையுடனும் காணப்படுகிறது. […]
மேலும் பார்க்க
சமஷ்டி முறை: புனைவுகளும் உண்மைகளும் – பகுதி 1
23 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க இக்கட்டுரை ஆங்கிலத்தில் றொகான் எதிரிசிங்க அவர்கள் ‘Federalism: Myths and Realities’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் எளிமைப்படுத்தப்பட்ட தழுவலாக்கமாகும். மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனத்தின் (CPA) ‘Essays on Federalism’ (2016) என்ற கட்டுரைத் தொகுப்பு நூலின் நான்காவது அத்தியாயமாக இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. இன்றைய பொருத்தம் கருதி இத் தழுவலாக்கத்தைத் தந்துள்ளோம். 2002ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஓர் உடன்பாடு […]
மேலும் பார்க்க
இலங்கையின் மகாவம்ச வரலாற்றைப் புரட்டிப்போட்ட கந்தரோடைத் தொல்லியலும் ஆதி இரும்புக்காலம் பற்றிய அறிவியல் ஆய்வுகளும் – பகுதி 3
27 நிமிட வாசிப்பு
திருப்புமுனை ஆறு கலாநிதி விமலா பெக்லி: பொம்பரிப்பில் இரும்புக்கால பெருங்கற் தாழிப்புதையல்கள் BEGLEY, VIMALA (1967): Archaeological Exploration in Northern Ceylon, Expedition Summer 1967, University of Pennsylvania, Philadelphia. BEGLEY, VIMALA (1973): ‘Protohistoric Material From Sri Lanka (Ceylon) and Indian Contacts’, Ecological Backgrounds of South Asian Prehistory, ed. Kenneth A.R. Kennedy and Gregory Possehl, South […]
மேலும் பார்க்க
மலையகத்தில் காட்டேரியம்மன் வழிபாடும் ஆற்றுகையும்
17 நிமிட வாசிப்பு
தமிழகத்தில் காட்டேரி அம்மன் வழிபாடு தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஆன்மிக மற்றும் பண்பாட்டு வரலாற்றில், நாட்டுப்புறச் சமய வழிபாட்டு மரபுகள் மிக ஆழமான வேர்களைக் கொண்டுள்ளன. இத்தகைய வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் வைதீகக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகள், இயற்கை மீதான அச்சம் மற்றும் பிணி நீக்கல் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை ஆகும். பண்டைய காலங்களில் காடுகளிலும், காடுகளை ஒட்டிய எல்லைப்புறக் கிராமங்களிலும் வாழ்ந்த மனிதர்களுக்கு […]
மேலும் பார்க்க
இலங்கையின் மகாவம்ச வரலாற்றைப் புரட்டிப்போட்ட கந்தரோடைத் தொல்லியலும் ஆதி இரும்புக்காலம் பற்றிய அறிவியல் ஆய்வுகளும் – பகுதி 2
36 நிமிட வாசிப்பு
திருப்புமுனை நான்கு கலாநிதி சுதர்ஷன் செனெவிரத்ன: இலங்கையின் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களின் தொல்லியல் Sudharshan Seneviratne (1984): The Archaeology of the Black and Red Ware in Sri Lanka, Ancient Ceylon, No. 5, Journal of the Archaeological Survey Department, Sri Lanka. ————————————————————————————————————— கலாநிதி சுதர்ஷன் செனெவிரத்ன ஆசியாவில் முதனிலை பெற்றிருந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலே பயின்று தத்துவக் கலாநிதி பட்டம் பெற்றவர். […]
மேலும் பார்க்க
இலங்கையில் தமிழர்கள் மத்தியில் கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குகளும் நிகழ்த்துகலைகளும்
19 நிமிட வாசிப்பு
பன்னெடுங்காலந்தொட்டுக் கோயில்கள் சமூக நிறுவனங்களாக இயங்கி வந்திருக்கின்றன. சமூகத்தைத் தன்னுடன் பிணைத்துக்கொள்ள, மனிதனின் அன்றாட வாழ்வியலுடன் தொடர்புபட்ட விடயங்களான நம்பிக்கை அடிப்படையிலான சடங்குகளும் அதனுடன் இணைந்த நிகழ்த்துகலைகளும் கோயில்களினூடாக வளர்த்தெடுக்கப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலே கோயில்களினூடாக முன்னெடுக்கப்பட்ட சடங்குகளும் நிகழ்த்துகலைகளும் சமூகத்தினரை ஒன்றுதிரட்டுகின்ற களமாக விளங்கி வந்திருக்கின்றன. வைகாசிக் குளிர்த்திச் சடங்கு கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடம் ஒருதடவை வைகாசி மாதத்தில் வருகின்ற பூரணையில் இடம்பெறுகின்ற சடங்கு குளிர்த்திச் […]
மேலும் பார்க்க