ஆயில் என்ஜின்கள்: இயந்திரமயமாதலும் அறிவியல் தமிழும்
20 நிமிட வாசிப்பு
1 ஆங்கிலேயக் காலனிய ஆட்சி நடைமுறைகளாலும் அவற்றினால் விளைந்த சமூக பொருளாதார மாற்றங்களாலும் நவீன அறிவியலின் பரவல் தமிழ்ச் சூழலில் வேகம்பெறத் தொடங்கியது. நவீன இயந்திரங்களின் வருகையும் வளர்ச்சியும் இந்தியாவின் உற்பத்தியிலும் விநியோகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தின. சமுதாயத்தின் அடிக்கட்டுமானமும் மேற்கட்டுமான அம்சங்களும் அறிவியல் பயன்பாட்டை முதன்மையான உள்ளீடாகக் கொள்ளத் தொடங்கின. கல்வித் துறையில் அறிவியல் கற்கைகள் உள்வாங்கப்பட்டன. அவற்றுக்கான பாடநூலாக்க முயற்சிகள் இடம்பெற்றன. பாதிரிமார்கள் உள்ளடங்கலாக மேலைநாட்டவரும் உள்நாட்டவரும் அறிவியல் […]
மேலும் பார்க்க
யாழ்ப்பாணத்தில் இலங்கையர் தேசியவாதம்
15 நிமிட வாசிப்பு
மகாத்மா காந்தி 1920 இல் இந்தியத் தேசிய இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் தலைவரானார். அனைவரையும் கவரும் ஆளுமையும், இறுக்கமான ஒழுக்கநெறியும், முழுமூச்சாக முன்னின்று இயக்கத்தை நடத்திச்செல்லும் ஆற்றலும் இந்தியாவில் மட்டுமல்ல வெளியேயும் அவருக்குப் பெருமதிப்பைக் கொடுத்தன. அயலில், ஆங்கிலேயர் ஆட்சியைத் தொல்லைகள் இல்லாது அனுபவித்துக்கொண்டிருந்த இலங்கையர் மீதும் அவருடைய எழுச்சியின் தாக்கம் ஏற்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குள், 1927 இல், யாழ்ப்பாண இளைஞர் அழைப்பை ஏற்று, மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்துக்கு வந்து […]
மேலும் பார்க்க
இலங்கை மலையகத் தமிழர் வரலாறு: ஓர் அறிமுகம்
24 நிமிட வாசிப்பு
மலையகம் என்பது கடல் மட்டத்திலிருந்து 1000 அடிக்கு மேற்பட்ட பகுதிகளை மட்டும் உள்ளடக்குவதில்லை. உண்மையில், கரையோரத்தில் அமைந்துள்ள தென் மாகாணப் பகுதிகளான காலி உடுகம மலைகள், மாத்தறை மாவட்டத்தின் தெனியாயப் பிரதேசம், பத்தேகமப் பிரதேசங்களில் வாழும் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களையும், அண்சமவெளிப் பிரதேசங்களில் அமைந்துள்ள களுத்துறை, கம்பஹா, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை மாவட்டத் தொழிலாளர்களையும், மத்திய மலைநாட்டில் 3000–5000 அடி உயரத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய பகுதிகளும் மலையகம் […]
மேலும் பார்க்க
மலையக வாய்மொழிப் பாடல்களில் கங்காணிமார்களின் இருப்பு
18 நிமிட வாசிப்பு
இலங்கை மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து இருநூறு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இம்மக்களின் வாழ்வியலையும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் பல்வேறு வகையான வரலாற்று ஆய்வுகள் வெளிக்கொண்டு வந்துள்ளன. அதேவேளை, இந்தியத் தொழிலாளர்கள் அதிகமாக வறுமை காரணமாகவே இலங்கைக்கு வந்தார்கள் என்ற கருத்தை இன்றைய வரலாற்று ஆய்வுகள் நிராகரிக்கின்றன. பிரித்தானியாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியினால் உருவான புதிய முதலாளித்துவப் பண்பாடு, தன்னுடைய நாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்தியதோடு, உலகில் காணப்படும் அனைத்து […]
மேலும் பார்க்க
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) விசத்தை ருசித்தல்!
39 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: ஜெயத்திலகே டி சில்வா இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நடந்ததை நினைவு கூர்வது என்பது, குறிப்பாக நீங்கள் உங்கள் அறுபதுகளின் இறுதியில் இருந்தாலன்றி, எளிதான ஒன்றல்ல. அதேபோல், கதையில் நிகழ்வுகள் வெளிப்படும் சூழலுக்குப் பழக்கமில்லாத இளம் வாசகருக்கும், ஒருவேளை பயங்கவாதத் தடைச் சட்டம் தொடர்பான கல்வி சார்ந்த ஆர்வம் மட்டுமே உள்ளவர்களுக்கும், வயதானவர்களின் நினைவுகளைப் படிப்பது சலிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் என்ற […]
மேலும் பார்க்க
வீதிகள் எங்கே போகின்றன: கலாசாரப் பெருங்கலன் – பகுதி 2
27 நிமிட வாசிப்பு
சந்தைகள், இயக்கம், இராணுவமயமாக்கப்பட்ட இயல்புநிலை 2010களின் நடுப்பகுதியில், இலங்கையின் வடக்குக் கிழக்கு மாவட்டங்கள் ஒரு விசித்திரமான அமைதியின் ஆய்வகங்களாக மாறிவிட்டன. இதைக் குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் ‘இராணுவ அமைதி’ அல்லது ‘அபிவிருத்தியின் அமைதி’ என்று விவரித்தனர். வீதிகள் திறந்திருந்தன, சந்தைகள் பரபரப்பாக இருந்தன, பேருந்துகள் சரியான நேரத்தில் இயங்கின, ஆனால் இந்த மேற்பரப்பு ஒழுங்கின் கீழ் கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் தழுவல் ஆகியவற்றின் அமைதியான அசைவியக்கம் இருந்தது. புதிய வீதிகள், வர்த்தகம் […]
மேலும் பார்க்க
ஸ்டான்லி ஜே. தம்பையா அவர்களின் ‘பௌத்தத்திற்குத் துரோகம்? இலங்கையில் சமயமும், அரசியலும், வன்முறையும்’ என்னும் நூல்
14 நிமிட வாசிப்பு
மானிடவியலாளர் ஸ்டான்லி ஜே. தம்பையா அவர்கள் 1990 ஆம் ஆண்டில் ‘Buddhism Betrayed? Religion, Politics and Violence in Sri Lanka’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலின் தலைப்பையே மேலே தமிழில் தந்துள்ளோம். பௌத்த நாடான இலங்கையில் 1970க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வன்முறைக் கிளர்ச்சிகளும், கலகங்களும் ஏற்பட்டன. 1971 இல் ஜே.வி.பியின் முதலாவது கிளர்ச்சி இடம்பெற்றது. இக்கிளர்ச்சியை இலங்கை அரசாங்கம் கொடிய முறையில் அடக்கியது. […]
மேலும் பார்க்க
வீதிகள் எங்கே போகின்றன: கலாசாரப் பெருங்கலன் – பகுதி 1
35 நிமிட வாசிப்பு
தொடக்கக் குறிப்புகள் 2009 இல் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்த சில மாதங்களில், வடக்கில் மீண்டும் தோன்றிய முதலாவது உட்கட்டமைப்புகள் வீதிகளாகும். நீண்ட பிரிவினைக் கோடான A9 நெடுஞ்சாலையானது, வழமைக்குத் திரும்புதல், வர்த்தகம், அரசு இருப்பின் உறுதிப்பாடு ஆகியவற்றின் அடையாளமாக மாறியது. 2010க்கும் 2024க்கும் இடையில், யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை, மன்னார் வரையிலான இந்த வழித்தடங்களில் – ஒரு காலத்தில் பிரிவினையின் அடையாளங்களாக இருந்த வீதிகள் எவ்வாறு புனரமைப்பு என்பதன் […]
மேலும் பார்க்க
தமிழ்பேசும் குயர் மக்களும் ஊடகங்களும்
10 நிமிட வாசிப்பு
தமிழ்ச் சூழலில் குயர் மக்களுடைய பிரதிநிதித்துவப்படுத்தலில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கிருக்கின்றது. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுச் சூழலில் பால், பால்நிலை மற்றும் பாலியல்பு சார்ந்த மீள்வருவார்ப்புகளைக் (Stereotype) கட்டமைப்பதில் ஊடகங்கள் பெரும்பங்காற்றுகின்றன. குயர் மக்கள் பற்றிய மீள்வருவார்ப்புகள் பல்வேறு வடிவங்களில் கட்டமைக்கப்படுவதை அவதானிக்கலாம். மீள்வருவார்ப்புகள் எந்த வடிவங்களில் இருந்தாலும் அவை சமூகத்தில் பாதகமான விளைவுகளையே தோற்றுவிக்கும். பால், பால்நிலை அசமத்துவமானது பல்வேறு ஒடுக்குமுறைகளை ஏற்படுத்துகின்றது. பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான […]
மேலும் பார்க்க
இலங்கையின் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதங்கள்: அரசியல் விஞ்ஞானத்துறை ஆய்வாளர்களுக்கான கையேடு – பகுதி 2
13 நிமிட வாசிப்பு
1948 இல் இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பிற்பட்ட காலத்தில் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதம் (State Reform) ஒற்றையாட்சி – சமஷ்டி (Unitary – Federal), சிங்களவர் – தமிழர் என்ற எதிர் இணைகளின் அடிப்படையில் துருவமயப்படுத்தப்பட்டதை (Polarisation) இக்கட்டுரையின் முற்பகுதியில் எடுத்துக்காட்டினோம். அமெரிக்க அரசியல் விஞ்ஞானிகளான றொபர்ட் என். கெயர்ணி (Robert N. Kerney) என்பவரும், இலங்கையரான ஏ.ஜே. வில்சனும் அரசமைப்பைத் திருத்தும் விவாதம் இனத்துவத் தேசியவாதங்களின் அடிப்படையில் திசை […]
மேலும் பார்க்க