மலையகத் தமிழர் பண்பாட்டுத் தேசியம்: கோட்பாடும் நடைமுறையும் ஒரு பரிசீலனை – பகுதி 2
29 நிமிட வாசிப்பு
மலையகத்தின் கூத்துக் கலைகள் பொன்னர் – சங்கர் மலையகத் தமிழர்களிடையே மட்டுமே நிகழ்த்தப்படும் ‘பொன்னர் – சங்கர்’ கூத்தின் மையக் கருவாக, குண்ணுடையான், தாமரை நாச்சி ஆகியோரின் மரணமும், அவரது குழந்தைகளான பொன்னர், சங்கர், தங்காள் ஆகியோரின் சோகமும் துயரமும் அமைந்துள்ளன. இக்கூத்து, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட தோட்டங்களிலும், குறிப்பாக நோர்வூட், போற்றி, சீனக்கொல்லை, வீரட் தோட்டங்கள், மஸ்கெலிய, காட்மோர், அரசித் தோட்டம், புளூம்பில்ட், […]
மேலும் பார்க்க
மலையகத் தமிழர் பண்பாட்டுத் தேசியம்: கோட்பாடும் நடைமுறையும் ஒரு பரிசீலனை – பகுதி 1
30 நிமிட வாசிப்பு
அறிமுகம் இலங்கை மலையகத் தமிழர்கள் என்பவர்கள் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான சுமார் 125 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில், தென்னிந்தியக் கிராமங்களில் இருந்து பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, தென் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் மேல் மாகாணம் ஆகிய பகுதிகளில் குடியேற்றப்பட்ட தொழிலாளர்களின் ஆறு முதல் எட்டு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களாவர். 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர் […]
மேலும் பார்க்க
நீர்வளப் பாதுகாப்பும் நிலவள மேம்பாடும்: உணவுத் தன்னிறைவின் அடித்தளங்கள்
29 நிமிட வாசிப்பு
உலகில் உள்ள ஜீவராசிகளின் உயிர்வாழ்வுக்கு நீர் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். உலகிலே மொத்தமாக 1400 மில்லியன் கனகிலோமீற்றர் நீர் உள்ளது. உலகச் சமநிலையில் இதன் அளவைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது (ஆனால் இதன் இருப்பின் விகிதத்தையே மாற்ற முடியும்). பூமியில் உள்ள மொத்த நீரில், 97.4% ஆனது உப்பு நீராகும். எஞ்சிய 2.6% மட்டுமே நன்னீர் ஆகும். இந்த 2.6% நன்னீரில், சுமார் 2% ஆனது பனிக்கட்டியாகத் துருவங்களிலும் […]
மேலும் பார்க்க
மலையகத் தமிழர் சமூக உருவாக்கத்தில் அரங்கின் பாத்திரம்
37 நிமிட வாசிப்பு
இலங்கையின் மலையகத் தமிழரின் வரலாறும் பண்பாடும் பெருந்தோட்ட உற்பத்தி உறவுகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதை நாம் அறிவோம். பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியின் சாபக்கேடுகளில் ஒன்றாக நிகழ்ந்த மாபெரும் புலப்பெயர்வுகளில் மலையகத் தமிழரின் புலம்பெயர்வும் உள்ளடங்கியுள்ளது. அது மனிதகுல வரலாற்றில் ஒரு நெடும் பயணம் (Long Walk) என அவுஸ்திரேலிய நாட்டவரான வென்டன் ட்ரைசன் என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது தி லோங் வோக்’ (The Long Walk) என்ற […]
மேலும் பார்க்க
மன்னார் தீவில் கனிம மணல் அகழ்வு: சமூக, அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகள் – பகுதி 2
30 நிமிட வாசிப்பு
போருக்கு முன்பும் போரின்போதும் நிகழ்ந்த மக்கள் போராட்டங்களிலிருந்து மாறுபடும் வகையில், இக்காலத்தில் மக்கள் இயக்கம் புதிய வடிவம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கோடுகளைத் தாண்டி, அடிப்படை வாழ்வாதாரமான மண்ணின் மீதும் அதன் வளத்தின் மீதுமான பற்றையும் திடமான பிடிப்பையும் இந்த நிலையின் தோற்றத்திற்கான காரணியாகக் காணலாம். இந்தப் போராட்டங்கள் வாழ்வாதாரங்களைத் தக்கவைக்க உருவாகியுள்ளன. அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலுள்ள, மன்னார் தீவில் நடைபெறும் கனிம மணல் அகழ்வுக்கெதிரான தொடர்ச்சியான மக்கள் […]
மேலும் பார்க்க
மன்னார் தீவில் கனிம மணல் அகழ்வு: சமூக, அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகள் – பகுதி 1
35 நிமிட வாசிப்பு
போருக்கு முன்பும் போரின்போதும் நிகழ்ந்த மக்கள் போராட்டங்களிலிருந்து மாறுபடும் வகையில், இக்காலத்தில் மக்கள் இயக்கம் புதிய வடிவம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கோடுகளைத் தாண்டி, அடிப்படை வாழ்வாதாரமான மண்ணின் மீதும் அதன் வளத்தின் மீதுமான பற்றையும் திடமான பிடிப்பையும் இந்த நிலையின் தோற்றத்திற்கான காரணியாகக் காணலாம். இந்தப் போராட்டங்கள் வாழ்வாதாரங்களைத் தக்கவைக்க உருவாகியுள்ளன. அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலுள்ள, மன்னார் தீவில் நடைபெறும் கனிம மணல் அகழ்வுக்கெதிரான தொடர்ச்சியான மக்கள் […]
மேலும் பார்க்க
மலையகத்தின் போராட்ட எழுச்சியும் தியாகிகளின் வரலாற்று எழுதுகையும்: மாத்தளை ரோகிணியின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் நூலை முன்வைத்து
20 நிமிட வாசிப்பு
ஒரு சமூகத்தின் வரலாறு பற்றிய நோக்கு, அச்சமூகத்தினரிடையே தன்னம்பிக்கையையும் உறுதியையும் விதைக்க வேண்டும். அதிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் சமூகமொன்றின் வரலாறானது, அச்சமூகத்தின் எழுச்சிக்கும் விடுதலைக்கும் வலுவூட்டும் வகையில் கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமாகும். ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த போராட்டங்கள், போராட்டக் களங்களைக் கண்டவர்களின் துணிவு, போராட்டங்களில் மடிந்தவர்களின் வீர வாழ்வு, போராட்டங்களால் அடைந்த வெற்றி முதலானவை பற்றிய செய்திகள் ஆதிக்கத் தகர்ப்புக்கான தூண்டலையும் வலுவையும் வழங்குகின்றன. அதனாலேயே ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த […]
மேலும் பார்க்க
பன்மைத் தேசங்களில் கண்ணகை: தாய்த் தெய்வ மரபில் கண்ணகையை மீள்வரையறை செய்தல்
30 நிமிட வாசிப்பு
தமிழ்ச் சமூகத்தின் தாய்த்தெய்வ மரபு மிக நீண்டது. அது சிந்துவெளி தொடங்கி, தமிழகம் ஊடாக, கிழக்கிலங்கை வரை விரிந்துள்ளது. இந்தக் கால இட நீள் மரபில் தமிழ்ச் சமூகம் கண்டுள்ள தாய்த்தெய்வங்கள் எவை? அவற்றின் இருத்தலியம் என்ன? படிமலர்ச்சி என்ன? பிற்காலப் பரிமாணங்கள் என்ன? இவற்றில் கண்ணகையின் வகிபாகம் என்ன? முதலான கருத்தினங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. தமிழர் தேவகணத்தில் கண்ணகை மிகவும் தனித்துவமானவள் என்பதும், அவளை வேறுவகையில் மீள்வரையறை செய்ய […]
மேலும் பார்க்க
நகராத தேர்: பனை அபிவிருத்தி சபை
15 நிமிட வாசிப்பு
இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் முக்கிய பொருளாதார வளம், பனை. இதன் முகாமைத்துவப் பொறுப்பை பனை அபிவிருத்தி சபையும் அதனுடன் இணைந்த பனை ஆராய்ச்சி நிறுவனமும் வகிக்கின்றன. பனை வடக்கு – கிழக்கின் இயற்கைத் தாயக வளமாகச் செறிவுடன் காணப்படுகிறது. அது வெறும் மரமல்ல, தமிழர் அடையாளத்துக்கும், வாழ்வாதாரத்துக்குமான பிரிக்கமுடியாத அங்கம். ஆனால், பனை அபிவிருத்தி சபை மத்திய அரசின் கீழ் செயற்படுவதால் வடக்கு – கிழக்கின் பொருளாதார […]
மேலும் பார்க்க
மலையகத்தில் முருக வழிபாடு
16 நிமிட வாசிப்பு
காலனித்துவ காலத்துக்கு முன்னரே வர்த்தக நடவடிக்கைகளோடு இலங்கை தேசத்தில் தென்னிந்தியத் தமிழர்கள் தொடர்புபட்டிருந்தார்கள். அவர்களில் நாட்டுக்கோட்டை நகரத்தார் என அழைக்கப்பட்ட செட்டிமார்களின் வர்த்தக நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கதாகும். செட்டிமார்களின் வரவு மலையக நகரங்களில் சத்திரங்கள் உருவாகுவதற்கு வழிகோலின. அச்சத்திரங்கள் பின்னாளில் முருகன் ஆலயங்களாக அமையப்பெற்றன. இந்திய வம்சாவளித் தமிழர்களின் வரவு இவ்வாறு அமையப்பெற்ற ஆலயங்களின் விருத்திக்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கின எனலாம். வர்த்தக நோக்கம் கருதி வருகைதந்த செட்டிமார்கள் நகரங்களில் தாங்கள் […]
மேலும் பார்க்க