பெருந்தோட்டத் தொழில்துறையின் எழுச்சியோடு மேலெழுந்த தொழில்களும், வர்க்கங்களும்
15 நிமிட வாசிப்பு
இந்தியத் தமிழ் தொழிலாளர்களின் இலங்கை வருகையோடு 3,000 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் அமைந்த அடர்ந்த கானகங்களில் பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. ‘சிலோன் டீ’, லண்டன் சந்தையில் மிகவும் பிரசித்தமானதாக விளங்கியது. ‘தேயிலையின் தங்கப் பள்ளத்தாக்கு’ இங்கு தாபிக்கப்பட்டது. எங்கும் பரந்து விரிந்த கோப்பி, தேயிலை, இறப்பர் தோட்டங்கள் விரிவடைந்தன. தோட்டத்துறை உற்பத்திகளைத் துரிதமாகவும் பாதுகாப்பாகவும் ஏற்றுமதி செய்வதற்கு வீதிகளும், புகையிரதப் பாதைகளும் தேவைப்பட்டன. மோட்டார் வாகனத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு இறப்பர் செய்கை […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – எழுதுமட்டுவாழ்
8 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள கச்சாய்க் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் அதே பிரிவில் உள்ள எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றுத் தொடர்பாகக் குறித்த நிலப்படம் தரும் தகவல்களைப் பார்க்கலாம். நிலப்படத்தின்படி எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றில் எழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், அம்பன், நாகர்கோயில் ஆகிய ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன (படம்-1). எல்லைகள் லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றின் […]
மேலும் பார்க்க
இலங்கையில் சிங்கள மக்களிடையே காணப்படுகின்ற பத்தினி (கண்ணகி) வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குகளும் நிகழ்த்துகலைகளும்
17 நிமிட வாசிப்பு
அறிமுகம் இலங்கையில் சிங்கள மக்களின் சமய வாழ்வில் பத்தினி வழிபாடு மிக முக்கியமான இடத்தினைப் பெற்றிருக்கின்றது. சிங்கள மக்கள் பத்தினித் தெய்வத்தினைத் தொற்று நோய்களைத் தீர்க்கும் அதி தேவதையாகக் கொள்கின்றனர். மழைவளம் குன்றிப் பசியும் பிணியும் தோன்றுவதற்கும் அதனால் ஏற்படுகின்ற நோய்களுக்கும் பத்தினியின் சீற்றமே காரணம் என்பதனை மனதிலே கொண்டு, பத்தினி தெய்வத்தினைச் சாந்தி செய்வதற்காகப் பலவகையான சடங்குகளையும் நிகழ்த்து கலைகளையும் சிங்கள மக்கள் செய்துவருகின்றனர். சிங்களவர்கள் கம்மடுவ, அங்கெலிய, […]
மேலும் பார்க்க
1991 – 2009: ஈழப்போரின் சர்வதேசப் பரிமாணமும் ஆயுதப் போராட்டத்தின் முடிவும் – பகுதி 2
23 நிமிட வாசிப்பு
முல்லைத்தீவுச் சமர் சூரியக்கதிர் (ரிவிரச) என்ற குறியீட்டுப் பெயருடன் ஒரு படையெடுப்பை சிங்கள இராணுவம் மேற்கொண்டது. இப்படையெடுப்பில் சனங்களற்ற ஒரு நகரத்தையே கைப்பற்ற முடிந்தது. இப்படையெடுப்பு பற்றி முன்கூட்டியே அறிந்திருந்த விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் வடமராட்சி மக்களை தென்மராட்சிக்கு இடம்பெறச் செய்தது. இதனால் வடமராட்சி மக்கள் தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்தனர். இதனாலே சிங்கள இராணுவத்தினர் வடமராட்சி என்ற வெறும் கிராமத்தைக் கைப்பற்றினர். இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவுப் படைத்தலம் எட்டு சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் […]
மேலும் பார்க்க
மலையக வாழ்வியலில் விளையாட்டுப் பாடல்கள்
16 நிமிட வாசிப்பு
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு இனமும் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதிலும், தமது பண்பாட்டு வாழ்வியல் கோலங்களை அடையாளப்படுத்திக் கொள்வதிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் ஓர் இனம் உலகில் வாழ்வதையும், தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதையும் வெளிக்காட்டிக் கொள்வதற்காகப் பல்வேறு வழிமுறைகளைத் தொடர்ச்சியாகக் கையாண்டு வருகின்றது. இதுவே ஒரு சமூகத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பாலமாகவும் திகழ்கிறது. இதன் காரணமாகவே, மனிதனிடம் இயற்கையாகவே அமைந்த கலை […]
மேலும் பார்க்க
கடலோரப் பெருநிலப்பரப்பிற்கு வெளியே உணவு சேகரிப்பவர்கள்: கடலோடுதலும் இலங்கையின் யாழ்ப்பாணம், வேலணையில் ஆரம்பகாலத் தீவுக் குடியேற்றமும் (இற்றைக்கு ஏறத்தாழ 3,460 ஆண்டுகளுக்கு முன்னர்) – பகுதி 2
78 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: திலங்க எம். சிறிவர்தன, இந்திக்க ருவன் ஜயசேகர, ஜனீனா நோனிஸ், நதீர எச். திஸாநாயக்க மற்றும் ஜூட் பெரேரா கற்கள் தொழில்நுட்பம் குப்பைக் குவியலில் உள்ள கற்களின் தொகுப்பில் முதன்மையாகப் படிகம் (92%) உள்ளது, மேலும் சிறிய அளவில் செர்ட் (5%) மற்றும் சுண்ணாம்புக்கல் (2%) ஆகியவையும் உள்ளன. படிகம் மற்றும் ‘செர்ட்’ செதில்கள் உள்ளூர் அல்லாத பொருட்கள் (அட்டவணை 6, படங்கள் 10 மற்றும் 12C மற்றும் […]
மேலும் பார்க்க
இலங்கை மன்றக் கல்லூரியில் (SLFI), 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) 20ஆவது ஆண்டு நிறைவு’ தொடர்பான நிகழ்வில் அளிக்கப்பட்ட உரைகள்
18 நிமிட வாசிப்பு
உரை – 1: கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் ஆற்றிய அறிமுக உரை பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) நடைமுறைக்கு வந்து இருபது ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நிகழவிருக்கும் இந்த விவாதத்திற்கு ‘மாற்றுக் கொள்கைகளுக்கான மையம்’ (CPA) சார்பாக, உங்களை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ‘மனித உரிமைகள் மேம்பாட்டு மையத்துடன்’ (CHRD) இணைந்து இத்தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வதில் எமது ‘கொள்கை மாற்றங்களுக்கான மையம்’ மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது. […]
மேலும் பார்க்க
தென்ஆசிய நிலவமைப்பியலும் நிலவியலும் – பகுதி 2
27 நிமிட வாசிப்பு
தீபகற்ப இந்தியா தீபகற்பமாக விளங்கும் இந்திய உபகண்டத்தின் தென்பகுதி – வடக்கே நிலத்தொடர்பாலும், மற்றைய மூன்று பக்கங்களிலும் – மேற்கே அரபுக் கடலாலும், தெற்கே இந்து மாகடலாலும், கிழக்கே வங்காளக் கடலாலும் சூழப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நிலம் தெற்கு நோக்கிச் செல்லச் செல்லச் சுருக்கமடைந்து தெற்கே குமரி முனையில் முடிகிறது. இந்தியத் தீபகற்பத்தின் வடக்கெல்லையான விந்திய மலைத்தொடர் கங்கைச் சமவெளியின் தென் எல்லையைத் தழுவிக்கொண்டு கிழக்கே பீகாரில் ராஜ்மஹால் குன்றுவரை பரந்திருக்கிறது. […]
மேலும் பார்க்க
இலங்கையின் மேற்கு மாகாணத்தின் முதலியார்கள்
15 நிமிட வாசிப்பு
பற்றிக் பீபிள்ஸ் (Patrick Peebles) என்ற ஆய்வாளர் ‘Social Change In Nineteenth Century Ceylon (1995)’ என்ற நூலை எழுதினார். 19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் தோற்றம் பெற்ற முதலியார்கள் என்ற உயர் சமூகக் குழு (Social Elites) பற்றி பற்றிக் பீபிள்ஸ் இந்நூலில் விரிவாக ஆராய்கிறார். இக்கட்டுரை, பற்றிக் பீபிள்ஸ் அவர்கள் மேற்கு மாகாணத்தின் முதலியார்கள் வகுப்பு பற்றிக் கூறியிருப்பவற்றைத் தமிழில் அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது. உயர்குழாம் […]
மேலும் பார்க்க
பயத்துடன் உறையும் பக்தி: மலையகத்தில் முனி வழிபாடுகள்
18 நிமிட வாசிப்பு
கிராமிய சமய மரபில் எல்லாம் வல்ல ஆற்றல் கொண்ட கடவுள் என்பது காணப்படுவதில்லை. இதுவே கிராமிய சமயங்கள் பல தெய்வ மரபுகளை உருவாக்கிக் கொண்டுள்ள காரணமாகும். இதன் அடிப்படையில் நோக்கும் போது, மலையகச் சமூக அசைவியக்கத்தில் பல்வேறு கிராமியத் தெய்வங்களையும் வேறுபட்ட வழிபாட்டுச் சடங்குகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இம்மக்களின் பண்பாட்டு வாழ்வியலில் முனி வழிபாடு என்பது தனித்துவமான சமூக-மானிடவியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிராமிய வழிபாட்டு மரபாகும். முனி வழிபாடு […]
மேலும் பார்க்க