மலையக வாய்மொழி இலக்கியத்தில் கொண்டாட்டப் பாடல்கள்
15 நிமிட வாசிப்பு
ஒரு பூரண வரலாற்றுப் பண்பாட்டைக் கொண்ட மக்கள், அப்பண்பாட்டில் பல்வேறு வகையான வாழ்க்கை முறையினையும் வழக்காறுகளையும் தம்மகத்தே கொண்டிருப்பார்கள். இத்தகைய மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக தம் வாழ்விடத்தை விட்டு புலம்பெயர்ந்து செல்கின்ற போது, அவர்களது உணர்வோடும் உயிரோடும் அத்தகைய வாழ்க்கை வரலாறுகள் சென்று விடுவதும் வழக்கம். இவ்வாறுதான் மலையக மக்கள் 200 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து இந்நாட்டுக்கு கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட போது, அவர்களது விவசாயப் பண்பாட்டின் வழக்காறுகளையும் […]
மேலும் பார்க்க
எம்.வீ. பழனியாண்டியின் தொழிலாளர் கீதமும் வீ.ஆர்.எம். முருகையாப்பிள்ளையின் பாட்டாளியின் குரலும்
19 நிமிட வாசிப்பு
சோல்பரி அரசியலமைப்பு, நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியுடனேயே புசல்லாவை பிரதேசத்தையும் இணைத்து வைத்திருந்தது. பெருந்தோட்டப் பொறிமுறைக்காக புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள், கண்டியை பிரதானப்படுத்தியே நிலைகொள்கிறார்கள். கண்டிக்கு அண்மைய இடம், கண்டி மாவட்டத்திற்குட்பட்ட இடம், இந்திய வம்சாவளி தமிழர்களின் இருப்புக்குரிய இடம் ஆகிய பார்வைகளில் புசல்லாவை பிரதேசம் முக்கியத்துவம் பெறுகிறது. சர்வஜன வாக்குரிமையை டொனமூர் அரசியலமைப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து, சோல்பரி அரசியலமைப்பு புலம்பெயர்ந்து வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் அரசியலில் […]
மேலும் பார்க்க
தவறிப் போயிருந்த தடங்கள்
9 நிமிட வாசிப்பு
‘சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர்’ எனும் இந்தத் தொடரின் மூன்றாவது பகுதி இங்கே பேசுபொருளாகி உள்ளது. இன்றைய எமது இருப்புக்குத் தடம் அமைத்துத் தந்த ஒரு பேராளுமையான ஆறுமுக நாவலர் எத்தகைய வகிபாகத்தை இது தொடர்பில் வகித்துள்ளார் என்பதைக் கண்டறிவது முதன்மைக் கரிசனை உடையது. இன்றைய சாதனைக்கும் பின்னடைவுகளுக்கும் முழுமையாக அவரே மூல காரணியாக மாட்டார் என்பதை அறிவோம்; அவரால் தொடங்கப்பட்ட சமூக – பண்பாட்டுச் […]
மேலும் பார்க்க
பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் ‘இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும்’ என்னும் நூலின் அறிமுகம்
15 நிமிட வாசிப்பு
ஆக்கியோன்: பேராசிரியர் சி. பத்மநாதன் இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும் என்னும் நூல் குமரன் புத்தக இல்லத்தினால் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 383 பக்கங்களுடைய இந்த நூலின் இரண்டாம் பதிப்பு 2017 ஆம் ஆண்டு வெளியாயிற்று. இதன் பிரதி ஒன்றின் விலை இலங்கை ரூபா 950 ஆகும். பெறுமதி மிக்க இந்நூல் இலங்கைத் தமிழர்களின் வழமைச் சட்டங்களையும் (Customary Laws), அம்மக்கள் சமூகத்தின் சமூக வரலாறு, பொருளாதாரம், […]
மேலும் பார்க்க
இலங்கையில் சிங்கள மக்களிடையே கண்ணகி வழிபாடு
8 நிமிட வாசிப்பு
ஈழத்தில் தமிழர் வாழும் இடங்களில் கண்ணகி வழிபாடு நிலைத்திருப்பது போல சிங்கள மக்கள் வாழும் இடங்களிலும் கண்ணகி வழிபாடு பத்தினி வழிபாடாக நிலைபெற்று வருகின்றது. கயபாகு மன்னன் அனுராதபுரியை தலைநகராகக் கொண்டு கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆட்சிசெய்த போது, கண்ணகியின் காற்சிலம்பை யானை மேல் வைத்து ஊர்வலமாகச் சென்று பெருவிழாக் கொண்டாடினான். இவ்விழாவிற் கலந்துகொண்ட சிங்களக் குறுநில மன்னர்களும் தங்களது பிரதேசங்களிலே இவ்வழிபாட்டை நிலைநிறுத்தினர் என்பது வரலாற்றுக் குறிப்பாகும். […]
மேலும் பார்க்க
கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 4
23 நிமிட வாசிப்பு
11. அரச ஆட்சி இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படும் வேள், வேளு, வேலு முதலான பெயர்கள் நாட்டில் அதிகாரத்திலிருந்த ஒரு சமூகத் தலைவனையோ அல்லது சிற்றரசனையோ குறிப்பிடும் பெயர்களாகும். இது தமிழகத்திற்குச் சமமான காலத்திலேயே, தமிழகத்தைப் போன்று இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வேள் ஆட்சி தோன்றியதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. பேராசிரியர் பரணவிதான பதிப்பித்த ‘இலங்கையின் ஆரம்பகாலப் பிராமிக் கல்வெட்டுகள்’ என்ற நூலின்படி 21 கல்வெட்டுகளில் வேள் என்ற சொல் காணப்படுகிறது […]
மேலும் பார்க்க
கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 3
25 நிமிட வாசிப்பு
6. பெருங்கடல் வர்த்தகம் கந்தரோடையினதும் அதன் துணை ஊர்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்களுக்கு விவசாயம், மந்தை வளர்ப்பு, பரவைக்கடல் மீன்பிடிப்பு ஆகிய நடவடிக்கைகள் உதவி செய்த போதிலும், கந்தரோடையின் நகரமயமாக்கத்திற்கும், நாட்டின் நாகரிக வளர்ச்சிக்கும் முக்கிய உந்துதலாக இருந்தது அதன் துறைமுகங்கள் வழியாக மேற்கொண்ட வெளிநாட்டு வணிகச் செயற்பாடுகளே ஆகும். இந்து மாகடலின் வர்த்தகப் பாதையில் யாழ்ப்பாணத்தின் புவியியல் அமைவிடம் அமைந்திருந்ததனால் கிரேக்க-உரோம, பாரசீக, அரேபிய, சீன, இந்திய கடல்வழி […]
மேலும் பார்க்க
கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 2
29 நிமிட வாசிப்பு
3. வாழ்வாதாரப் பொருளாதார நடவடிக்கைகள் கந்தரோடையும் அதன் துணைக் குடியேற்றங்களும் பன்முக வாழ்வாதார முறைகளைக் கடைப்பிடித்த தன்னிறைவான அலகுகள் ஆகும். இவை விவசாயம், கால்நடை வளர்ப்பு, பரவைக்கடல் மீன்பிடி ஆகியன இணைந்த வாழ்வாதார முறைகள் எனலாம். ஆனால் இந்நாட்டு வர்த்தகர்களின் உதவியோடு முன்னெடுத்த பெருங்கடல் வர்த்தகமே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்கு அளித்த முயற்சி எனலாம். உணவுப் பொருட்கள் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை நாகரிகமடைந்த சமூகங்களின் அடிப்படைத் தேவைகளாகும். […]
மேலும் பார்க்க
அரசியல் யாப்புவாதமும் இலங்கையின் ஜனாதிபதி முறையும் – பகுதி 2
13 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம் யுவான் லின்ஸ் (Juan Linz) என்னும் ஆய்வாளர் எழுதிய ‘The Perils of Presidentialism’ (ஜனாதிபதி முறையின் ஆபத்துகள்) என்னும் ஆய்வுக்கட்டுரையில், ஜனாதிபதி முறை தாராண்மை ஜனநாயக விழுமியங்களை அடியழித்து (Undermine), சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் என்ற கருத்தைக் கூறியுள்ளார். “பாராளுமன்ற முறையையும் ஜனாதிபதி முறையையும் ஒப்பீடு செய்து ஆராய்ந்து பார்த்தால், பாராளுமன்ற முறை ஜனநாயக […]
மேலும் பார்க்க
1983 – 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 4
25 நிமிட வாசிப்பு
அதிகாரப் பங்கீடு ஒரு நாட்டிற்குள் இனப்பிச்சினைக்கான தீர்வு என்பது இனங்களுக்கிடையே நியாயமான சுயநிர்ணயமுடைய அதிகாரப் பங்கீடே ஆகும். இவ்வதிகாரப் பங்கீடு ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது தனியான நலன்களை உச்ச வகையில் பேணுவதற்குரிய வாய்ப்புகளை கொடுப்பதாக இருத்தல் வேண்டும். அதாவது கூட்டும், சுயாட்சியும் என்ற தத்துவம் நடைமுறையில் இருத்தல் வேண்டும். ஒரு நாட்டில் வாழும் பல்வேறு தேசிய இனங்களும் தமது கூட்டான நலன்களைக் கூட்டாகவும், தனியான நலன்களைக் தனியாகவும் பேணுவதற்குரிய […]
மேலும் பார்க்க