தொடக்கக் குறிப்புகள் 2009 இல் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, வடக்குக் கிழக்கின் பொருளாதார, நிறுவனக் கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உடனடியான, விரிவான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சாலைகள் புதுப்பிக்கப்பட்டன, ரயில் பாதைகள் மீண்டும் இணைக்கப்பட்டன, நிர்வாக அலுவலகங்கள் மீண்டும் செயற்படத் தொடங்கின, அபிவிருத்தித் திட்டங்கள் விரைவாகச் செயற்படுத்தப்பட்டன. அதிகாரபூர்வ உரையாடலில், இந்த மாற்றங்கள் ஒரு வெற்றிகரமான மாற்றத்திற்கான சான்றுகளாகக் காட்டப்பட்டன. மோதலில் இருந்து அமைதிக்கும், அழிவில் இருந்து […]