மெய்யநாதன் கேதீஸ்வரன், Author at Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

மெய்யநாதன் கேதீஸ்வரன்

மலையகத்தில் நோய் தீர்த்தல் சடங்கு அல்லது கழிப்புச் சடங்கு

33 நிமிட வாசிப்பு

மலையகத்தில் நிகழ்த்தப்படும் பல்வேறு சடங்கு முறைகளில், நோய் தீர்த்தல் பொருட்டு செய்யப்படும் சடங்குகள் மிக முக்கியமான இடத்தினைப் பெறுகின்றன. மலையக மக்கள் இலங்கைக்கு வந்து குடியேறிய காலத்தில் நீண்டதூர ஆபத்தான பயணம், கள்வர் பயம், காடுகளுக்கூடாகப் பயணம் செய்யும் போதும், பெருந்தோட்டங்களை அமைப்பதற்காகக் காடுகளை அழிக்கும்போதும் ஏற்பட்ட விபத்துகள், கொடிய மிருகங்கள், ஜந்துகள் என்பவற்றிலிருந்து பாதுகாப்பு, வெளியுலகத் தொடர்புகள் குறைவான தனிமையான வாழ்க்கை, மழை, வறட்சி, குளிர், கடுங்காற்று, வெள்ளம், […]

மேலும் பார்க்க

இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் – பகுதி 4

22 நிமிட வாசிப்பு

வீட்டுக்கு அழைத்தலும் திவசமும் மனித நாகரிகத்தின் தோற்றத்திலிருந்தே, வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் செயல்முறை நிகழ்ந்து வந்ததை காண முடிகின்றது. இதன் ஒரு பாலமாக மூதாதையர் வழிபாடு இருந்து வருகிறது. இது வெறும் சடங்கு ரீதியான மரபு என்பதைத் தாண்டி, ஒரு சமூகத்தின் வரலாறு, அறநெறி மற்றும் உளவியல் கட்டமைப்பின் அடித்தளமாகத் திகழ்கிறது. குறிப்பாக தமிழகத்தில் ‘தென்புலத்தார்’ என்று அழைக்கப்படும் முன்னோர்களுக்கான கடமைகளை ஆற்றுவது இல்லறத் தர்மத்தின் தலையாயக் […]

மேலும் பார்க்க

இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் – பகுதி 3

29 நிமிட வாசிப்பு

மரணச் சடங்குகள்  மரணச் சடங்குகள் என்பவை வெறும் உடல் சார்ந்த இறுதி நிகழ்வுகள் மட்டுமல்ல; அவை சமூகத்தின் ஆன்மிகம், தத்துவம், உறவுமுறை மற்றும் வாழ்வியல் விழுமியங்களின் ஆழமான வெளிப்பாடுகளாகும். பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் கடந்து வரும் பதினாறு நிலைகளில், இறுதிச் சடங்கு என்பது மிகவும் முக்கியமானது. மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல; மாறாக அது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்லும் மாறுதல் அல்லது இடப்பெயர்வு […]

மேலும் பார்க்க

இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் – பகுதி 2

30 நிமிட வாசிப்பு

சமூகவியல் மற்றும் மானிடவியல் ஆய்வுகளில் சடங்குகள் என்பவை வெறும் கலாசார நிகழ்வுகள் மட்டுமல்ல, அவை ஒரு சமூகத்தின் அடிப்படை விழுமியங்கள், அதிகாரப் படிநிலைகள் மற்றும் உறவுமுறை அமைப்புகளைக் கட்டமைக்கும் வலுவான கருவிகளாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் நிகழும் உயிரியல் மாற்றங்களைச் சமூக அந்தஸ்து மாற்றங்களாக மாற்றியமைக்கும் பூப்புச் சடங்கும், இரு வேறு சமூகக் குழுக்களை இணைக்கும் ஒருமைப்பாட்டு நிகழ்வாக அமையும் திருமணச் சடங்கும் மானிடவியல் ஆய்வாளர்களுக்கு […]

மேலும் பார்க்க

இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் – பகுதி 1

29 நிமிட வாசிப்பு

சடங்கு என்பது மனித வாழ்வியலில் முக்கியமான பண்பாட்டுக் கூறாகும். மனித வாழ்விலிருந்து பிரிக்க முடியாத, அத்துடன் மனித வாழ்வியலோடும், நம்பிக்கையோடும் நீண்ட ஒரு தொடர்புப் பயணத்தைக் கொண்டுள்ள அம்சம் சடங்கு. இச்சடங்குகள் பற்றி பல்வேறு வரைவிலக்கணங்களும் விளக்கங்களும் சமூகவியல் மற்றும் மானிடவியல் துறைகளில் வெளிவந்துள்ளன. அவற்றினை அடிப்படையாகக் கொண்டு, சடங்குகள் பற்றி நோக்கும் போது, “தன் வாழ்க்கைப் போரில் இயற்கைச் சக்திகளையும் பருவகால மாற்றங்களையும் தன்வயப்படுத்த மனிதன் கையாண்ட சில […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்