சின்னையா மௌனகுரு, Author at Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

சின்னையா மௌனகுரு

ஈழத்தின் வடமேற்கில் அன்றிருந்த தமிழ்க் கூத்து மரபு – பகுதி 2

21 நிமிட வாசிப்பு

முன்னுரை ஈழத்தின் வடமேற்குப் பகுதியில் உடப்பு எனும் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலும் மற்றும் அங்குள்ள பெண் தெய்வக் கோவில்களும் ஆகமம் சாராத மக்கள் வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தன. அவற்றை விரிவாக நோக்குவோம். உடப்பு கிராமத்தின் தனித்துவம் உடப்பு என்பது இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் சிலாபம் அருகில் அமைந்துள்ள ஒரு பாரம்பரியத் தமிழ்க் கிராமம். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் இந்துத் தமிழர்கள் ஆவர். இது ஒரு கடற்கரை […]

மேலும் பார்க்க

ஈழத்தின் வடமேற்கில் அன்றிருந்த தமிழ்க் கூத்து மரபு – பகுதி 1

21 நிமிட வாசிப்பு

முன்னுரை ஈழத்து தமிழ்க் கூத்துகள் பற்றிய தேடலும் ஆய்வும் கடந்த 65 வருடங்களாக நடந்து வருகின்றன. 1960களிலே கூத்துகளின் அறிமுகமாக ஆரம்பித்த இவ்வாய்வு, 1970களிலே ஆழம் பெறத் தொடங்கியது. 1980களில் இது பல்கலைக்கழக ஆய்வுப் பொருளாக வளர்ச்சி கண்டது. அக்காலங்களிலும் பின்னரும் இது பிரதேச ஆய்வுகளாகவும் நுணுக்க ஆய்வுகளாகவும் மலர்ந்து, இப்போது அது விமர்சன ஆய்வாக வளர்ந்து செல்வதைக் காணுகிறோம். இந்த 65 வருட கால ஆய்விலேயே ஈழத்தில் கூத்து […]

மேலும் பார்க்க

மரபிலிருந்து மாறி மரபாகுதல்: யாழ்ப்பாணத்துத் தென்மோடிக் கூத்து

21 நிமிட வாசிப்பு

அறிமுகம் நீண்ட மரபுடைய தென்மோடிக் கூத்து தமிழர்களுக்கு உரிய பாரம்பரியக் கூத்து வடிவமாகும். இதன் அடிமுடி தேடிச் சென்றால், நாங்கள் சோழர் காலத்துக்குச் செல்ல வேண்டும் என்பது எனது புரிதல். சோழர் காலத்தில் இரண்டு வகையான கூத்துகள் ஆடப்பட்டன என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் இருக்கின்றன. ஒன்று ஆரியக் கூத்து; இன்னொன்று தமிழ்க் கூத்து. ஆரியக் கூத்து என்கின்ற சொற்றொடரே அது வெளியில் இருந்து வந்தது என்பதைக் காட்டுகிறது அல்லவா? ஆனால் […]

மேலும் பார்க்க

பிரதேசக் கூத்து வகைகளின் தனித்துவங்களும் அவற்றினிடையே காணப்பட்ட ஊடாட்டங்களும்

14 நிமிட வாசிப்பு

அறிமுகம் பிரதேசக் கூத்து மரபை நாம் வடபிரதேசக் கூத்து மரபு, வன்னிக் கூத்து மரபு, கிழக்குப் பிரதேசக் கூத்து மரபு, வடமேற்குப் பிரதேசக் கூத்து மரபு (மன்னார், சிலாபம்), மத்திய பிரதேசக் கூத்து மரபு என ஐந்து பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம். இது புரிந்து கொள்வதற்கான ஒரு பிரிப்பே தவிர வேறொன்றுமில்லை. சிலர் இதனை வேறு விதமாகவும் பிரிப்பர். முதலில் பிரதேசக் கூத்து மரபின் சில தனித்துவங்களைச் சுருக்கமாக அறிந்து […]

மேலும் பார்க்க

ஈழத்துத் தமிழ்க் கூத்துகளின் பிரதேசத் தன்மை: ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்

25 நிமிட வாசிப்பு

அறிமுகம் கூத்திலே அதன் பிரதேசத் தன்மைகள் முக்கியமானவை. இவை அதிகம் கணக்கில் எடுக்கப்படுவதில்லை, ஆனால் முக்கியமானவை. கூத்தின் பிரதேசத் தன்மைகளை அறிய முன்னர் பிரதேசங்களின் தன்மைகளை முதலில் அறிந்துகொள்வோம்.  பொதுவாக இந்திய நாட்டில் தமிழர் கூத்துகளை அவதானிப்போர், ஆராய்வோர், அக்கூத்துகள் தமிழ் நாட்டின் வடபகுதிகளிலும் மேற்குப் பகுதிகளிலுமே நிலவுவதை இனங்கண்டு கொள்வர். தமிழ் நாட்டின் தென்பகுதிகளில், முக்கியமாக மதுரைப் பகுதிகளில் இவை இல்லை. அங்கு வேறு ஆற்றுகை வடிவங்கள் உள்ளன. […]

மேலும் பார்க்க

ஈழத்துத் தமிழ்க் கூத்துகளின் வடிவங்களும் அவற்றின் உருவாக்கங்களும்

25 நிமிட வாசிப்பு

முன்னுரை ஈழத்துத் தமிழ்க் கூத்து என்று கூறியதும், ஈழத்தை அல்லது இலங்கையை அறியாத தமிழ்நாட்டுத் தமிழர் அல்லது பிற நாட்டவர் அதனை ஒரு கூத்து வகை எனவே அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதனை நான் எனது அனுபவம் மூலம் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு ஈழத்திலே ஒரு கூத்து அல்ல, பல கூத்துகள் உள்ளன என்பதை விளக்கியும் இருக்கிறேன். இந்த அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் பொழுது, அத்தகையோரோடு உரையாடிய […]

மேலும் பார்க்க

கூத்தின் ஆட்ட முறைகளும் அதன் ஆற்றுகை அமைப்பும்

15 நிமிட வாசிப்பு

கூத்துப் பிரதியும் ஆற்றுகைப் பிரதியும் சென்ற முறை நாங்கள் கூத்தின் நாடக அமைப்பைப் பார்த்தோம். அது கூத்தினுடைய எழுத்துப் பனுவல் அல்லது எழுத்துப் பிரதி அமைக்கப்படுகின்ற முறை. இந்தப் பனுவலே மேடையில் ஆற்றுகை வடிவம் பெறுகிறது. எழுத்தில் உள்ள பனுவலில் அல்லாத மிகப் பல விஷயங்கள் மேடையிலே நடைபெறும். பனுவல் படிக்கும் அனுபவம் வேறு; பனுவலில் உள்ளவற்றைக் காட்சியாக மேடையில் பார்க்கும் அனுபவம் வேறு. இரண்டும் இரண்டு வேறு உலகங்கள் […]

மேலும் பார்க்க

ஈழத் தமிழ்க்கூத்தின் நாடகக் கட்டமைப்பு முறை 

20 நிமிட வாசிப்பு

பொதுவான நாடக அமைப்பு நாடகம் ஒரு முழுமையான வடிவமாக உருவாகியமைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. ஆரம்பத்தில் சடங்குகளே ஆற்றுகைகளாக இருந்தன. இந்தச் சடங்குகள் நம்பிக்கையோடு செய்யப்பட்டன. அந்தச் சடங்குகள் செய்யும் முறையில் ஓர் அமைப்பு உண்டு. அதாவது இப்படி ஆரம்பித்து இப்படிச் சென்று இப்படி முடிக்க வேண்டும் என்று ஓர் அமைப்பு அதற்கு உண்டு. சடங்கில் இருந்து பிறந்தவைதான் பொழுதுபோக்குக்குரிய கதை தழுவாத ஆட்ட வடிவங்கள். அந்த ஆட்ட […]

மேலும் பார்க்க

ஈழத்துக் கூத்துகளை நாடக இலக்கியமாகக் கொள்ளலாமா?

20 நிமிட வாசிப்பு

சொக்கன் எனும் புனைபெயரில் க. சொக்கலிங்கம் எழுதிய ‘ஈழத்தமிழ் நாடக இலக்கியம்’ எனும் ஆய்வு நூல் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்க ஒரு நூலாகும். இது, பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களின் மேற்பார்வையில், 1970களில், மேற்பட்டப் படிப்பிற்காக அவர் செய்த ஆய்வாகும். 1917 தொடக்கம் 1977 வரை ஈழத்தில் வெளிவந்த நாடகப் பனுவல்கள் பற்றிய இவ் ஆய்வு 1997 இல் வெளிவந்தது. 1997 இன் பின்னர், ஈழத்தமிழ் நாடக உலகில், ஏராளம் மரபு நாடகப் […]

மேலும் பார்க்க

கூத்து இன்றுவரை கிராமங்களில் நிலைபெற்றிருப்பதற்கான காரணங்கள் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

கூத்தின் நிலைபேற்றுக்கான பிரதானமான காரணங்களைத் தந்து, அவற்றுள் ஐந்தினைச் சென்றமுறை விளக்கி இருந்தேன். இன்னும் சில காரணங்களும் உண்டு. அக்காரணங்களையும் இங்கு பார்ப்போம். மீதிக் காரணங்களை இந்த கட்டுரையில் பின்வருமாறு நோக்குவோம்: 6. திருமணத்திற்கு மாப்பிள்ளைகளை, பெண் பிள்ளைகளைக் கண்டுபிடித்தல்  தமிழரிடையே மாப்பிள்ளை, பெண் தெரிவு பல வகைகளில் நடைபெறுவது மரபு. தமிழரின் திருமண முறைகள் பற்றி பலர் ஆராய்ந்து எழுதியும் உள்ளனர். இந்த மரபில் கூத்தரங்கின் பணியாது? கூத்தரங்கு […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்