நாடு பிளவுபட்ட நாற்பதுகள் – பகுதி 1
17 நிமிட வாசிப்பு
1920களில் இலங்கையின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அரசியல் தலைவர்கள் இந்த வெடிப்பை மேலும் விரிவடையவிட்டனர். அது 1930களில் அகன்று சென்றது; அடுத்த தசாப்தத்தில், 1940களில், நிரப்ப முடியாத நிலப்பிளவாக விரிந்தது. ஆட்சியாளருடைய செயல்பாடுகளும் அகலச்சென்ற பிளவை ஒடுக்க உதவவில்லை. உண்மையில் ஆட்சியாளர் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர். பின்புலம் இருபதாம் நூற்றாண்டின் முதற்காலில் இந்தியத் தேசியவாதிகளுடைய கலைச்சொல் அகராதியில் ‘வகுப்புவாதம்’ (Communalism) என்ற பொருள் பொதிந்த சொல்லொன்று […]
மேலும் பார்க்க