எஸ்.கே. விக்னேஸ்வரன், Author at Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

எஸ்.கே. விக்னேஸ்வரன்

இலங்கை மன்றக் கல்லூரியில் (SLFI), 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) 20ஆவது ஆண்டு நிறைவு’ தொடர்பான நிகழ்வில் அளிக்கப்பட்ட உரைகள் 

18 நிமிட வாசிப்பு

உரை – 1: கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் ஆற்றிய அறிமுக உரை பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) நடைமுறைக்கு வந்து இருபது ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நிகழவிருக்கும் இந்த விவாதத்திற்கு ‘மாற்றுக் கொள்கைகளுக்கான மையம்’ (CPA) சார்பாக, உங்களை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ‘மனித உரிமைகள் மேம்பாட்டு மையத்துடன்’ (CHRD) இணைந்து இத்தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வதில் எமது ‘கொள்கை மாற்றங்களுக்கான மையம்’ மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது. […]

மேலும் பார்க்க

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம்: தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நல நிலை

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: திரு. என். கந்தசாமி (ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைகள் பிரிவு, இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்கான இயக்கம் [Movement for Interracial Justice and Equality – MIRJE], இலங்கை) அறிமுகம் இலங்கைத் தமிழ்மக்களின் அரசியல் வரலாறு, அந்த நாட்டில் நிலவுகின்ற தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவற்றின் பின்னணியில், இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நலம் தொடர்பான நிலைமைகள் குறித்து விவாதிப்பதாக இந்தக் கட்டுரை அமைகிறது. அந்த வகையில் […]

மேலும் பார்க்க

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம்: திரு. ‘அண்டர்வூட்’ மணிவாசகம் அவர்களின் கடிதம்

16 நிமிட வாசிப்பு

(1982இல் காலஞ்சென்ற திரு. அண்டர்வூட் மணிவாசகம் அவர்கள், காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களுக்கு எழுதிய திறந்த மடல் – செப்டம்பர் 01. 1982)  மாண்புமிகு ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள்,  ஜனாதிபதி, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு, கொழும்பு. மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே,   1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) 1. இலங்கை தேசிய தமிழர் விவகாரங்களுக்கான நிறுவனம் (Ceylon Institute of National and Tamil […]

மேலும் பார்க்க

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம்: முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சேனநாயக்கவின் பாராளுமன்ற உரை

12 நிமிட வாசிப்பு

(1979 ஜூலை 19 அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், “பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் (தற்காலிக ஏற்பாடுகள்)” மீதான விவாதத்தின்போது, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் [SLFP] அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சரான மைத்திரிபால சேனநாயக்க ஆற்றிய உரை இது.) இடையூறு ஏதுமின்றி இருந்தால், நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன். ‘பயங்கரவாதத் தடைச் சட்ட (தற்காலிக ஏற்பாடுகள்) மசோதா’வின் நகல் ஒன்று இன்று காலைதான் எங்களுக்குக் கிடைத்தது. இம்மசோதாவை இன்று […]

மேலும் பார்க்க

பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், தேசிய பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள்: ஒரு கண்ணோட்டம்

49 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், எண் 48, 1979இன் (இனிமேல் ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ என அழைக்கப்படும்) விளக்கக் குறிப்பும் அதன் முன்னுரையும், பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிவகுத்த பின்னணியைப் பின்வருமாறு விவரிக்கிறது: “இலங்கையில் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கும், இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ உள்ள எந்தவொரு தனிநபர், தனிநபர்களின் குழு, சங்கம், அமைப்பு அல்லது ஆட்களது, குழுக்களது சட்டவிரோதச் செயல்பாடுகளைத் […]

மேலும் பார்க்க

இலங்கை, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றின் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள் 

41 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: மழவராஜன் வி. விஜயபாலன் “விடுதலையே, உன் பெயரால் பறிக்கப்படும் சுதந்திரங்கள் தான் எத்தனையோ?” – டானியல் ஜோர்ஜ்1 குடியுரிமைகளைப் பாதுகாப்பதென்ற போர்வையில், ஓர் அரச நிர்வாகம் கொண்டிருக்கும் பாரியளவிலான அதிகாரங்கள், அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓர் அரசு தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்வதற்கும் அதன் மூலமாக நாட்டில் சர்வாதிகாரமும், சமூகரீதியான சுதந்திரத்தின் சீரழிவும் ஏற்படக் காரணமாகி விடுகின்றன. இது, ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் நாடுகள் உட்பட, […]

மேலும் பார்க்க

உரிமை மீறல்கள், சித்திரவதைக் குற்றங்கள் என்பவற்றுக்கான சர்வதேச சட்டவரம்பின் நியாயாதிக்கத்தில் நிலவும் சிக்கல்கள் – பகுதி 2

74 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நீதியரசர் கலாநிதி சந்திரதாச நாணயக்கார “இந்த நாட்டிலும் கூட நீதித்துறையானது, வெளிநாடுகளில் செய்யப்படும் சித்திரவதைகள் தொடர்பாக, மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக, சந்தர்ப்பம் தேவைப்படும் போதெல்லாம், முறையான சிவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், ஒரு துடிப்பானதும் வலுவானதுமான தனது அணுகுமுறையை வெளிப்படுத்த முடியும்.” என்ற, கடந்த இதழில் வெளியான இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகளின் தொடர்ச்சியாக வாசகர்கள் இந்தப் பகுதி 2 இனைத் தொடர்ந்து வாசிக்கலாம். […]

மேலும் பார்க்க

உரிமை மீறல்கள், சித்திரவதைக் குற்றங்கள் என்பவற்றுக்கான சர்வதேச சட்டவரம்பின் நியாயாதிக்கத்தில் நிலவும் சிக்கல்கள் – பகுதி 1

26 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நீதியரசர் கலாநிதி சந்திரதாச நாணயக்கார ஓர் அரசு, சர்வதேச சட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளை மீறும் வகையில் செயற்படும்போது, அதற்கான முழுப் பொறுப்புகளும் அந்த அரசைச் சார்ந்தவையாகின்றன. ஆனால் அந்த அரசின் நிறுவனங்களால் இத்தகைய செயல்கள் செய்யப்படுகின்ற சந்தர்ப்பங்களின் போது அதற்கான பொறுப்பு, பெரும்பாலும் ‘அரசுப் பொறுப்பு’ என்றே குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், அரசுடன் இணைக்கப்பட்டுள்ள நீதித்துறைச் சட்டங்களின் அடிப்படையில், அத்தகைய குற்றங்களுக்கு அரசு பொறுப்பேற்கத்தான் வேண்டும் என்று […]

மேலும் பார்க்க

இலங்கையில் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான சர்வதேச விதிமுறைகளை நடைமுறைப்படுத்துதல்

33 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: அருட்தந்தை நோயல் டயஸ் இலங்கையில், சித்திரவதையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு தனிநபருக்குரிய உரிமையைப் பாதுகாப்பதில் மிகவும் கடினமான பிரச்சினையாக இருப்பது, சர்வதேசரீதியான கடப்பாடுகளை அங்கு அமுல்படுத்துவதில் உள்ள சிக்கலாகும். இலங்கை முழுமையான இணக்கத்துடன் செய்துகொண்டுள்ள இரண்டு முக்கியமான ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்தன. இதில் முதலாவது, ‘சித்திரவதைகள், பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது மோசமான தாக்குதல்கள் அல்லது தண்டனைகள்’ என்பவற்றுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டின் (இனி இது இக்கட்டுரையில் CAT […]

மேலும் பார்க்க

இலங்கையில் நடந்த சித்திரவதைகள்: உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சமூக – அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் – பகுதி 2

45 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பேராசிரியர் தயா சோமசுந்தரம் பலர் சித்திரவதையிலிருந்து தப்பிப் பிழைப்பதில்லை, ஆனால் அப்படிப் பிழைப்பவர்கள் கடுமையானதும் அசாதாரணமானதுமான மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் போது, வளைந்து கொடுக்கக்கூடிய, சமாளிக்கும் உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் தப்பிக்கொள்கிறார்கள். சித்திரவதையின் குறுகிய, நீண்டகால, நரம்பியல், உளவியல் ரீதியான விளைவுகள் மிகவும் நோய்கொண்ட சூழ்நிலையிலும் உயிர்வாழ்வதைச் சாத்தியமாக்கும் ஒரு ‘வலுவானதும் வலிமையானதுமான அரசியலமைப்பிற்கான அர்த்தமுள்ள எதிர்வினைகளாகக் காணப்படுகின்றன’ (டிராட்மேன், 1964). பாதிக்கப்பட்ட இவ்வகையானவர்களில் பெரும்பாலோர் சமூகத்தைச் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்