வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 5
17 நிமிட வாசிப்பு
2.2.1.3 கனகராயன்குளம் 2.2.1.3.1. கனகராயன் குளத்தின் வரலாற்றுப் பின்னணி மற்றும் நீரியல் முக்கியத்துவம் வட மாகாணத்தின் தொன்மையான நீர்ப்பாசன மரபுகளில் முக்கிய இடம்பெறும் கனகராயன் குளம், வரலாறு, புவியியல் மற்றும் விவசாயப் பொருளாதாரம் ஆகிய மூன்று பரிமாணங்களிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. ‘கனகராயன்’ என்ற பெயர், வன்னிப் பிரதேசத்தில் ஒரு காலத்தில் செல்வாக்குடன் வாழ்ந்ததாகக் கருதப்படும் ‘ராயன்’ எனும் தலைமைக்குடி மக்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதேபோன்று […]
மேலும் பார்க்க
திட்டமிடாத துயரம்: வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சமூகங்களின் மீது வறட்சியின் தாக்கம் — பாலின நோக்கிலான ஓர் ஆய்வு
17 நிமிட வாசிப்பு
முன்னுரை: மழையை எதிர்பார்த்துக் காயும் நிலங்கள் யாழ்ப்பாணத்தின் வெளிச்சம் நிறைந்த வயல்வெளிகளில் நிற்கும் ஒரு பெண் விவசாயியின் கண்களில் தெரிவது வெறும் வறட்சி அல்ல — அது ஒரு முழு அமைப்பின் தோல்வி. வானத்தை நோக்கிய அவரது பார்வையில், தாமதமாகும் பருவமழை மட்டுமல்ல; தன்னை ‘விவசாயி’ என்று அங்கீகரிக்க மறுக்கும் அரசு பதிவேடுகளும், போரில் சிதைந்து இன்னும் முழுமையாக மீளக் கட்டப்படாத நீர்ப்பாசன அமைப்புகளும், காலநிலை மாற்றத்தின் சுமையை சமமற்ற […]
மேலும் பார்க்க
இலங்கையில் அதிகாரப் பகிர்வு: 1926 – 2008 காலத்தில் வெளியிடப்பட்ட அரசியல் யாப்பு ஆவணங்களின் தொகுப்பு – பகுதி 2
15 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல அரசுக்கட்டமைப்புகள் அதிகாரப் பகிர்வுக்கு உதவக்கூடிய அரசுக்கட்டமைப்புகளை உருவாக்குதல் 1990க்குப் பிற்பட்ட காலத்து விவாதங்களில் முக்கிய பேசுபொருளாக அமைந்தன. முக்கியமாக இரு நிறுவனங்கள் தொடர்பாக நடைபெற்ற விவாதங்கள் எமது கவனிப்புக்குரியவை: இவ்விரு நிறுவனங்களில் செனற் நிறுவனத்தின் பயன் குறித்த விவாதத்தை முதலில் நோக்குவோம். செனற் சபை சோல்பரி அரசியல் யாப்பு இருசபைகளைக் கொண்ட பாராளுமன்றத்தைக் கொண்டிருந்தது. மேற்சபையான […]
மேலும் பார்க்க
தென் ஆசியாவில் தொல்மானிட இனங்கள் – பகுதி 1
26 நிமிட வாசிப்பு
1. நிமிர்ந்த மனிதன் – ஹோமோ இரக்டஸ் (Homo Erectus) 2. நியண்டதால் மனிதன் – ஹோமோ நியண்டதாலென்ஸிஸ் (Neanderthal Man) 3. நவீன மனிதன் – ஹோமோ சேப்பியன்ஸ் (Homo Sapiens) மனித இனங்களின் படிநிலை வளர்ச்சி (The Evolution of Human Species) உலகில் தோன்றிய உயிரினங்களின் 380 கோடி (3.8 Billion) ஆண்டுகாலப் பரிணாம வளர்ச்சியில் பல இனங்கள் முற்றாக அழிந்து போக, மற்றும் பல […]
மேலும் பார்க்க
போருக்குப் பின் பேசுதல்: மொழியும் மௌனமும் அன்றாடப் பேச்சும் – பகுதி 3
36 நிமிட வாசிப்பு
அரசியல் வழிசெலுத்தலாக மொழிமாற்றம்: பன்மொழித்தன்மை, அடையாளம், அன்றாடப் பிழைப்பு மௌனம் அரசியல் பிழைப்பின் ஓர் இலக்கணமாக அமைந்தால், மொழிமாற்றம் மற்றொரு இலக்கணமாக அமைகிறது. போருக்குப் பிந்தைய இலங்கையில், மக்கள் தங்கள் மொழித் திறனை மட்டும் கொண்டு தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, மாறிவரும் சமூகச் சூழல்கள், நிறுவன அமைப்புகள் மற்றும் அரசியல் அபாயங்களுக்கு ஏற்ப, அவர்கள் மொழிகள், வட்டார வழக்குகள், சொற்களஞ்சியங்கள், உரையாடல் […]
மேலும் பார்க்க
நாடு பிளவுபட்ட நாற்பதுகள் – பகுதி 1
17 நிமிட வாசிப்பு
1920களில் இலங்கையின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அரசியல் தலைவர்கள் இந்த வெடிப்பை மேலும் விரிவடையவிட்டனர். அது 1930களில் அகன்று சென்றது; அடுத்த தசாப்தத்தில், 1940களில், நிரப்ப முடியாத நிலப்பிளவாக விரிந்தது. ஆட்சியாளருடைய செயல்பாடுகளும் அகலச்சென்ற பிளவை ஒடுக்க உதவவில்லை. உண்மையில் ஆட்சியாளர் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர். பின்புலம் இருபதாம் நூற்றாண்டின் முதற்காலில் இந்தியத் தேசியவாதிகளுடைய கலைச்சொல் அகராதியில் ‘வகுப்புவாதம்’ (Communalism) என்ற பொருள் பொதிந்த சொல்லொன்று […]
மேலும் பார்க்க
பெருந்தோட்டத் தொழில்துறையின் எழுச்சியோடு மேலெழுந்த தொழில்களும், வர்க்கங்களும்
15 நிமிட வாசிப்பு
இந்தியத் தமிழ் தொழிலாளர்களின் இலங்கை வருகையோடு 3,000 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் அமைந்த அடர்ந்த கானகங்களில் பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. ‘சிலோன் டீ’, லண்டன் சந்தையில் மிகவும் பிரசித்தமானதாக விளங்கியது. ‘தேயிலையின் தங்கப் பள்ளத்தாக்கு’ இங்கு தாபிக்கப்பட்டது. எங்கும் பரந்து விரிந்த கோப்பி, தேயிலை, இறப்பர் தோட்டங்கள் விரிவடைந்தன. தோட்டத்துறை உற்பத்திகளைத் துரிதமாகவும் பாதுகாப்பாகவும் ஏற்றுமதி செய்வதற்கு வீதிகளும், புகையிரதப் பாதைகளும் தேவைப்பட்டன. மோட்டார் வாகனத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு இறப்பர் செய்கை […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – எழுதுமட்டுவாழ்
8 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள கச்சாய்க் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் அதே பிரிவில் உள்ள எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றுத் தொடர்பாகக் குறித்த நிலப்படம் தரும் தகவல்களைப் பார்க்கலாம். நிலப்படத்தின்படி எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றில் எழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், அம்பன், நாகர்கோயில் ஆகிய ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன (படம்-1). எல்லைகள் லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி எழுதுமட்டுவாழ்க் கோவிற்பற்றின் […]
மேலும் பார்க்க
இலங்கையில் சிங்கள மக்களிடையே காணப்படுகின்ற பத்தினி (கண்ணகி) வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குகளும் நிகழ்த்துகலைகளும்
17 நிமிட வாசிப்பு
அறிமுகம் இலங்கையில் சிங்கள மக்களின் சமய வாழ்வில் பத்தினி வழிபாடு மிக முக்கியமான இடத்தினைப் பெற்றிருக்கின்றது. சிங்கள மக்கள் பத்தினித் தெய்வத்தினைத் தொற்று நோய்களைத் தீர்க்கும் அதி தேவதையாகக் கொள்கின்றனர். மழைவளம் குன்றிப் பசியும் பிணியும் தோன்றுவதற்கும் அதனால் ஏற்படுகின்ற நோய்களுக்கும் பத்தினியின் சீற்றமே காரணம் என்பதனை மனதிலே கொண்டு, பத்தினி தெய்வத்தினைச் சாந்தி செய்வதற்காகப் பலவகையான சடங்குகளையும் நிகழ்த்து கலைகளையும் சிங்கள மக்கள் செய்துவருகின்றனர். சிங்களவர்கள் கம்மடுவ, அங்கெலிய, […]
மேலும் பார்க்க
1991 – 2009: ஈழப்போரின் சர்வதேசப் பரிமாணமும் ஆயுதப் போராட்டத்தின் முடிவும் – பகுதி 2
23 நிமிட வாசிப்பு
முல்லைத்தீவுச் சமர் சூரியக்கதிர் (ரிவிரச) என்ற குறியீட்டுப் பெயருடன் ஒரு படையெடுப்பை சிங்கள இராணுவம் மேற்கொண்டது. இப்படையெடுப்பில் சனங்களற்ற ஒரு நகரத்தையே கைப்பற்ற முடிந்தது. இப்படையெடுப்பு பற்றி முன்கூட்டியே அறிந்திருந்த விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் வடமராட்சி மக்களை தென்மராட்சிக்கு இடம்பெறச் செய்தது. இதனால் வடமராட்சி மக்கள் தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்தனர். இதனாலே சிங்கள இராணுவத்தினர் வடமராட்சி என்ற வெறும் கிராமத்தைக் கைப்பற்றினர். இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவுப் படைத்தலம் எட்டு சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் […]
மேலும் பார்க்க