கண்ணகி வழிபாட்டில் கொம்புமுறி விளையாட்டு
28 நிமிட வாசிப்பு
கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குசார் நிகழ்த்துகலைகளுள் ஒன்றாகக் கொம்பு விளையாட்டு காணப்படுகின்றது. இவ்விளையாட்டு அறுவடைக்குப் பின்னரான காலப்பகுதியில் நிகழ்த்தப்படுவது வழக்கம். மழைவளம் குன்றி நாட்டில் வெப்ப மிகுதியால் அம்மை, வைசூரி, குக்கல், வெப்பு, செங்கமாரி, கண்ணோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்ற போது அம்மனின் சீற்றத்தினாலேயே அவை ஏற்படுகின்றன என்ற அசையாத நம்பிக்கையினாலும் அவ்வியாதிகளைத் தீர்க்கின்ற தெய்வம் என்று பாராட்டியும் பக்தர்கள் அம்மனிற்குச் சாந்தி செய்ய வேண்டி இக்கொம்பு விளையாட்டை நிகழ்த்துகின்றனர். […]
மேலும் பார்க்க
திராவிட மக்களின் மரபணு மூலங்களும் தமிழ்மொழியின் படிமுறைத் தோற்றமும் – அறிமுகம்
33 நிமிட வாசிப்பு
தமிழ்மொழி பேசும் மக்களின் வரலாற்றிற்கு அறிவியல் அடிப்படையில், தொல்லியல் அடிப்படையில், மரபியல் அடிப்படையில், மொழியியல் அடிப்படையில் நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களைக் கொண்ட அறிவியல் பாரம்பரியம் உண்டு. இன்றைய உலக மொழிகளைப் பேசும் மக்களுள் இந்தப் பெருமை அனைத்தும் கொண்ட மக்கள், தமிழ்க்குடும்ப மொழிகளைப் பேசும் மக்களைத் தவிர வேறு பலர் இல்லை என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம். அறிவியல்பூர்வமான ஆதார அணுகுமுறை இல்லாத காலகட்டத்தில் நமது வரலாறு மட்டுமல்ல, உலகின் பல்வேறு […]
மேலும் பார்க்க
இலங்கையின் அரசியல் யாப்புத்திருத்தம் எனும் செயல்முறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 1931இன் டொனமூர் அரசியல் யாப்பு
30 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல Power Sharing in Sri Lanka Constitutional and Political Documents 1926 – 2008 எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு நூலை மேற்குறித்த சட்டத்துறை அறிஞர்களான றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல ஆகியோர் இணைந்து பதிப்பித்து வெளியிட்டனர். இந்நூலில் அதிகாரப் பகிர்வு (Power Sharing) தொடர்பாக 1926 தொடக்கம் […]
மேலும் பார்க்க
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் ஆடைப் பண்பாட்டசைவுகள்: சாறணும் புடவையும்
24 நிமிட வாசிப்பு
அறிமுகம் இலங்கைச் சோனகர் ஆடை அணிகலன் – 20ஆம் நூற்றாண்டு. மூலம்: en.wikipedia.org/wiki ஆடை அணிகலன்கள் எப்போதும் பண்பாட்டு அடையாளாகவும் சமூக வேறுபாடு, மதப்பின்னணி ஆகியவற்றினை பிரதிபலிக்கும் குறியீடுகளாகவும் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகளில் அவர்களது ஆடைப்பண்பாடும் தனித்துவமானதொன்றாகும். இது இஸ்லாமிய நெறிகள், அரேபிய-பாரசீக முஸ்லிம் உலக வழக்குகள், தமிழர் பண்பாடு, தென்னிந்திய, மற்றும் ஐரோப்பியக் குடியேற்றத் தொடர்புகள் ஆகியவற்றின் தாக்கத்தையும் கொண்டுள்ளது. இக்கட்டுரை இந்த மரபை அதன் ஆரம்பகால […]
மேலும் பார்க்க
பிலிப்பு டி மெல்ஹோ: ஐரோப்பிய வேதாகம மொழிபெயர்ப்பு ஏகபோகத்தை முறியடித்த இலங்கைத் தமிழர்
22 நிமிட வாசிப்பு
தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் இந்தியாவில் பணியாற்றிய ஐரோப்பிய மதபரப்பாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன; அவை பொதுவாக மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களாலேயே அறியப்படுகின்றன — சீகன்பால்க் (Ziegenbalg), ஃபேப்ரிசியஸ் (Fabricius), ரேனியஸ் (Rhenius) ஆகியோரின் திருப்புதல்கள் அதற்கு எடுத்துக்காட்டுகள். இந்த ஐரோப்பியமயமான வரிசையைக் குழப்பியவர் பிலிப்பு டி மெல்ஹோ (1723–1790) என்ற இலங்கைத் தமிழர். அவரது பெயர் டச்சுக்காரருடையது போலத் தோன்றினாலும், அவர் ஒரு பச்சைத் தமிழர்; தனது மொழிபெயர்ப்புப் பணியை இலங்கையிலேயே மேற்கொண்டார். […]
மேலும் பார்க்க
வடக்கு கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 3
31 நிமிட வாசிப்பு
2.2 வட மாகாணத்தின் மாகாணத்துக்கு உள்ளான ஆற்றுப்படுகைகள் (Provincial River Basins of Northern Province) மொத்தத்தில், வட மாகாணத்தில் 62 பிரதான மற்றும் நடுத்தர அளவிலான பாசனத் திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளன. இத்திட்டங்கள் விவசாய உற்பத்தி, நீர்வளப் பாதுகாப்பு, வெள்ள மற்றும் வறட்சி முகாமைத்துவம், நிலத்தடி நீர்வளப் பேணல் மற்றும் கிராமப்புறச் சமூகங்களின் பொருளாதார முன்னேற்றம் ஆகிய துறைகளில் இன்றியமையாத பங்கினை வகித்து வருகின்றன. வட மாகாணத்தில் நீர்வள […]
மேலும் பார்க்க
யாழ்ப்பாண நிலத்தடி நீர்: தாகத்தின் அரசியல்
20 நிமிட வாசிப்பு
“6,00,000 பேரின் ஒரே நீர்மூலம் மாசடைகிறது. அரசின் கண்காணிப்பு இல்லை. பெண்கள் தினமும் இதற்கான விலையைக் கொடுக்கிறார்கள். யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் நெருக்கடி ஒரு சூழல் பிரச்சினை மட்டுமல்ல — இது ஓர் அரசியல் கேள்வியும் கூட.” காலை ஆறு மணி. கார்த்திகா என்ற நாற்பத்தி நான்கு வயதுப் பெண் தனது பிளாஸ்டிக் குடத்தைத் தூக்கிக்கொண்டு கதவைத் திறக்கிறார். வீட்டுக் கிணறு இருக்கிறது — ஆனால் அதில் தண்ணீர் எடுப்பதில்லை. […]
மேலும் பார்க்க
காலனித்துவ காலத்தின் கடைசிக்கட்டம்
17 நிமிட வாசிப்பு
உலக வரலாற்றில் ஒரு முக்கிய தசாப்தமாக 1940கள் இடம்பெறுவதை மறுக்க முடியாது. இத்தசாப்தம் விடிந்தபோது வரலாறு காணாத மிகப் பெரிய பேரரசாக எழுச்சி பெற்றிருந்த பிரித்தானியப் பேரரசு தன் ஆதிக்கத்தின் உச்சகட்டத்தில் நின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஆறாம் ஜோர்ஜ் மன்னன் இந்தியாவின் பேரரசனாக (Emperor of India) முடிசூட்டப்பட்டிருந்தான். பிரித்தானியப் பேரரசின் வலுவுக்குச் சவால் கொடுக்கும் வகையில் 1940இல் ஜெர்மன் தலைவர் அடொல்வ் ஹிட்லர் போர் நடத்திக்கொண்டிருந்தான். இரண்டாவது […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – கச்சாய்
11 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள வரணிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் அதே பிரிவில் உள்ள கச்சாய்க் கோவிற்பற்றுத் தொடர்பாகக் குறித்த நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பார்க்கலாம். நிலப்படத்தின்படி கச்சாய்க் கோவிற்பற்றில் கச்சாய், பாலாவி, கெற்பெலி, உசன், சாண்டான்போக்கட்டி, கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, அல்லாரை ஆகிய எட்டுத் துணைப் பிரிவுகள் உள்ளன (படம்-1). படம் 1: லெயுசிக்காமின் […]
மேலும் பார்க்க
1991 – 2009: ஈழப்போரின் சர்வதேசப் பரிமாணமும் ஆயுதப் போராட்டத்தின் முடிவும் – பகுதி 1
30 நிமிட வாசிப்பு
இக்காலகட்டம் ஈழத்தமிழர் அரசியல் பிராந்திய மட்டத்தில் இருந்து விலகி, சர்வதேச மட்டத்திற்கு நகர்ந்த காலகட்டமாகும். ராஜீவ் காந்தியின் மரணத்துடன் இந்தியா ஈழத்தமிழர் அரசியலில் நேரடியாகத் தலையிடுவதை நிறுத்திக் கொண்டது. இதுவே சர்வதேச மட்டத்திற்கு ஈழத்தமிழர் அரசியல் செல்வதற்கான வாய்ப்புகளை கொடுத்து இருந்தது. ஈழத்தமிழர் அரசியல் இலங்கை மட்டத்தில் இருந்த போது இலங்கை அரசு மாத்திரமே எதிரியாக இருந்தது. அது பிராந்திய மட்டத்திற்குச் சென்றபோது இலங்கை அரசும் பிராந்திய அரசு இந்தியாவும் […]
மேலும் பார்க்க