மலையக வீதிப்பாடல்கள்: சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள்
‘மலையக வீதிப்பாடல்கள்’ எண்ணக்கரு விருத்திக்கு வலிமை சேர்த்த இரு பெண்மணிகள்
17 நிமிட வாசிப்பு
“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்.” என பாரதி தனது பாஞ்சாலி சபதம் நவீன காவிய முகவுரையில் குறிப்பிடுகிறார். அதனை வலியுறுத்திய வாய்மொழிப் பாடல்களைப் பாடும் புலவர்கள் காலத்துக்குக் காலம் இருந்து வந்துள்ளார்கள். “இவ் வாய்மொழிப் பாடல்களின் மரபைத் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தும் போதுதான் அவற்றின் சிறப்பு, […]
மேலும் பார்க்க
மலையக வீதிப்பாடல்களின் தோற்றத்திற்கு அடித்தளமிட்ட மீனாட்சியம்மாள்
17 நிமிட வாசிப்பு
‘மலையகம்’ என்ற எண்ணக்கரு உருவாக்கத்திற்கு வலிமை சேர்ப்பதாக வீதிப்பாடல்களின் வகிபங்கு முக்கியத்துவம் பெறுகிறது. எழுத்துப்பதிவை பெறாத நிலையில், வாய்மொழிப் பாடல்களும் ‘மலையகம்’ எனும் சமூக உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டவைகளாகத் திகழ்கின்றன. ஏனைய சமூகத்தினரின் நாட்டார் பாடல்களில் இருந்து மலையக நாட்டார் பாடல்கள் உணர்ச்சியிலும் கருத்து நிலையிலும் வேறுபட்டு நிற்கின்றமை கவனத்திற்குரியதாகும். அதன் தொடர்ச்சி நிலையிலேயே அவலங்களையும் பாதிப்பு நிலைகளையும் விடுதலை வேட்கையையும் உட்சுமந்ததாக மலையக வீதிப்பாடல்கள் அமையப்பெற்றுள்ளன. ஆரம்பக் காலத்தில், பாரதியின் […]
மேலும் பார்க்க
மலையக வீதிப்பாடல்கள்: சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள் – அறிமுகம்
14 நிமிட வாசிப்பு
புலப்பெயர்வும் மலையகம் எனும் சமூக உருவாக்கமும் பூர்வீகத் தமிழர்களின் வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு சமூகம், தன்னை ‘மலையகச் சமூகம்’ என அடையாளப்படுத்துவதில் தொடர்ந்து முனைப்பைக்காட்டி வந்துள்ளது. இருநூறு வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட புலப்பெயர்வை, ‘புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம்’ என்ற அடிப்படையில், ஆழமாக அணுக வேண்டிய தேவை நிலவுகிறது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தினதும், சுதந்திர இலங்கையினதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிய பணிகளில் பல தியாகங்களைச் செய்த சமூகமாக மலையகம் விளங்குகிறது. […]
மேலும் பார்க்க