தியாகராஜா சுதர்மன், Author at Ezhuna | எழுநா - Page 2 of 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

தியாகராஜா சுதர்மன்

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகளில் எண்ணெய் வகைகள்

10 நிமிட வாசிப்பு

எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்களில் எண்ணெய் வகைகளின் பாவனையானது மட்டுப்படுத்தியதொன்றாகவே இருந்து வந்துள்ளது. நாம் உட்கொள்ளும் உணவுகளில் தனியே கொழுப்பு உணவுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. சமையலின்போது எண்ணெய் வகைகளானது பொரித்தல், தாளித்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றது. மாப்போசணைக் கூறுகளில் ஒன்றான கொழுப்புச்சத்துக்கு, மாமிச உணவு உண்பவர்களாயினும் சரி, சைவ உணவு உண்பவர்களாயினும் சரி பெரிதும் தங்கியிருப்பது தேங்காய்ப்பால், பால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் என்பனவற்றில் ஆகும். தேங்காய்ப்பூவை கையினால் பிழிந்து தேங்காய்ப்பால் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுப்பழக்கத்தில் பருப்பு வகைகள் – பகுதி 2

12 நிமிட வாசிப்பு

கடலை “கடலை வயிறூதற் கன்றா றகஞ்செய்யுங்குடலைவலிப் பித்து மலங்கொட்டுந் – திடமருந்தைச்சேதமுறப் பண்ணுந் தியக்கமொடு வாயுவையுந்போத வழைக்கும் புகல்” -பக். 253, பதார்த்தகுண சிந்தாமணி. கடலை – வயிறு ஊத வைக்கும், அஜீரணத்தை உண்டாக்கி குடலை வலித்து மலம் போக்கும். மருந்தை முறிக்கும். ஆதலால் மருந்துண்ணுங்காலத்தில் கடலை உண்ணலாகாது. மருந்துக்கு அபத்தியமாகும். சோர்வையுண்டாக்குவதுடன் வாயுவையும் அதிகரிக்கும். எனவே கடலையை அளவுடன் உண்ணுதல் வேண்டும். வாயுவைக் கட்டுப்படுத்தக் கூடியதும், சமிபாட்டை சீராக்கக்கூடியதுமான […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுப்பழக்கத்தில் பருப்பு வகைகள் – பகுதி 1

9 நிமிட வாசிப்பு

உளுந்து, சிறுபயறு, பயறு, கடலை, காராமணி (கௌபி), துவரை, கொள்ளு, எள் என்பன பொதுவாக எமது பாரம்பரிய உணவுகளில் பாவிக்கப்படும் பருப்பு வகைகளாகும். இவற்றைவிட மொச்சை, பட்டாணி, பொட்டுக்கடலை போன்று வேறுவகை பருப்புவகைகளும் பாவனையில் இருந்துவருகின்றன. மேற்படி பருப்பு வகைகள் புரதச்சத்து நிறைந்தனவாகவும், பெரும்பாலும் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. காலை, இரவு உணவுகளாக, சிற்றுண்டி வகைகளில், மதிய உணவுடன் கறிகளாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. புரதச்சத்து அதிகம் கொண்டிருக்கின்றமையால் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகளில் சிறுதானியங்கள்

11 நிமிட வாசிப்பு

வரகு, கம்பு, சோளம், சாமை, குரக்கன், தினை போன்ற சிறுதானியங்கள் பாரம்பரிய உணவுப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. சிறுதானியங்கள் பெரும்பாலும் வறட்சியிலும் விளையக்கூடிய பயிர்களாகும். ஏனைய தானியங்களுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம். B வகை உயிர்ச்சத்துகளையும், பொஸ்பரஸ், இரும்புச்சத்து, கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம், நாகச்சத்து போன்ற கனிமங்களையும் கொண்டுள்ளன. இதன் மூலம் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகவும், நார்ச்சத்து விற்றமின்கள், கனிமங்கள் போன்றவற்றையும் கொண்டிருப்பதால் சிக்கல் தன்மையுள்ள மாப்பொருளாகவும் (Complex […]

மேலும் பார்க்க

அரிசிசார் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகள்

16 நிமிட வாசிப்பு

சோறு, நெற்பொரி, அவல், கஞ்சிவகைகள் போன்று அரிசி மாவில் இருந்து பல்வேறு வகையான அரிசி சார்ந்த உணவுகள் நமது பாரம்பரியத்தில் காணப்படுகின்றன. அரிசிக்கூழ், களி, பாயசம் “அரிசிக்கூழ் பித்தத் தோடே யரியநீர்க் கோர்வை யாற்றும் தெரியுமிக் களிம்பு வாயு தீராத மந்த மின்னும் தரும்வயிற் றிரைவு மென்று சாற்றினார் பாய சந்தான் திரிபயித் தியமே பித்தஞ் செறிதாக மருவா வன்றே” – பக். 62, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி. அரிசிக்கூழ் […]

மேலும் பார்க்க

பசியும், பிணியும் போக்கும் அரிசி

19 நிமிட வாசிப்பு

தானியங்கள் தாவரப்பொருட்களும் அவற்றை உண்டுவாழும் விலங்குகளுமே மனிதனுக்கு உணவாகின்றன. பொதுவாக விலங்குப் பொருட்களைவிட தாவரப்பொருட்களே அதிகம் உணவாகின்றன. தாவரப் பொருட்களில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் பிரதான உணவாக நெல், குரக்கன், தினை, வரகு, சாமை போன்ற தானியங்களே அமைந்துள்ளன. இவற்றிலும் நெல்லில் இருந்து பெறப்படும் அரிசி, அரிசி மா என்பன பிரதான உணவு வகைகளில் முதன்மையாக இருக்கின்றன. இதிலும் பாரம்பரிய சிவப்பரிசி வகைகளும், மொட்டைக்கறுப்பன் வகை அரிசிகள், சம்பா வகை அரிசிகள் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள்

13 நிமிட வாசிப்பு

தமிழர்களின் உணவுப்பழக்கவழக்கங்கள் எனும்போது அவர்கள் வாழும் இடத்துக்கு ஏற்பவும், காலநிலை மாற்றங்களுக்கு ஏற்பவுமே அவர்களது உணவுப்பழக்கங்கள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் காணப்படுள்ளன. இடத்துக்கிடம் சிறுசிறு வேறுபாடுகளைக் கொண்டாலும் உணவுப்பழக்கவழக்கத்தின் அடிப்படைகள் ஒன்றாகவே இருந்துள்ளன. பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்கள் ஆனது பின்வருவனவற்றில் கூடுதலான கவனத்தை செலுத்தியிருக்கின்றன. 01. இயற்கைசார்ந்த உணவுகளாக இருத்தல் – இயற்கையோடு இணைந்த பசளைகள், பூச்சி கொல்லிகள், மாற்று பயிர்கள் போன்றவற்றுடன் காலநிலைகளுக்கு ஏற்ப பயிர்வகைகள், உணவுவகைகள் காணப்படல். பெரும்பொழுதுகளான […]

மேலும் பார்க்க

மாறுபாடில்லா உண்டி – அறிமுகம்

9 நிமிட வாசிப்பு

பெருகிவரும் நோய்நிலைகள் மனித சமுதாயத்துக்கு பெரும் சவாலாகவே இருக்கின்றன. இதற்குமேலாக தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையானது உடல் உள ரீதியில் பாரிய நெருக்குதலை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக உளநெருக்கீடுகள், தொற்றா நோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள் என்பனவற்றை நாளடைவில் அதிகரிக்க ஏதுவாகின்றது. இதற்கு தற்சார்பு பொருளாதாரம் பலவீனமான நிலையில் உள்ளமை மிகப்பெரிய காரணமாக உள்ளது. உடல் நலத்தைப் பொறுத்தவரையில் அருகி வரும் பாரம்பரிய உணவுமுறைகள் தொற்றா நோய்கள், ஊட்டச்சத்துக்குறைபாடுகள் மற்றும் நோய் எதிர்ப்புச்சக்தி […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்