“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்.” என பாரதி தனது பாஞ்சாலி சபதம் நவீன காவிய முகவுரையில் குறிப்பிடுகிறார். அதனை வலியுறுத்திய வாய்மொழிப் பாடல்களைப் பாடும் புலவர்கள் காலத்துக்குக் காலம் இருந்து வந்துள்ளார்கள். “இவ் வாய்மொழிப் பாடல்களின் மரபைத் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தும் போதுதான் அவற்றின் சிறப்பு, […]