நாற்பது வருடங்களாகத் தான் சூழல் பாதுகாப்பு எனும் விவகாரம் மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. அரைநூற்றாண்டுக்கு முன்னர் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை நவ காலனித்துவப் பிரயோகத்துடன், விடுதலை பெற்ற தேசங்களில் தொடர்ந்து மேற்கொண்டு, எமது வளங்களைத் கபளீகரம் செய்வதனை முறியடிக்கும் வகையில் சுயசார்புப் பொருளாதாரம் முன்னெடுக்கப்படலாயிற்று. உலக மூலதன மேலாதிக்கம் வலுப்பெற்ற எண்பதாம் ஆண்டுகளில், நவ காலனித்துவத் தேசங்களால் திறந்த பொருளாதார முறைமை ஊடாகக் கார்ப்பிரேட் ஏகாதிபத்தியம் எமது பிராந்தியக் அபகரிப்புகளை […]