பண்டைய யாழ்ப்பாணத்தில் புராதன சமய நடைமுறைகள் – பகுதி 1
39 நிமிட வாசிப்பு
யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் கண்டெடுத்த சுடுமண் தகடு. மாதிரி அச்சில் களி மண்ணினால் செய்து சூளையில் சுடப்பட்ட இந்தச் சுடுமண் தகட்டின் நடுவில் நாட்டார் தாய்த் தெய்வமும், இரு பக்கமும் முழங்காலில் நிற்கும் ஆண், பெண் பக்தர்களும் காணப்படுகின்றனர். Image Source: Department of History, University of Jaffna. 1 அறிமுகம் உலகில் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் தோற்றமளிப்பதற்கு முன்னர் மக்களிடையே ஆன்ம இயலான அல்லது மனிதர்களுக்கு மேலாக உள்ள […]
மேலும் பார்க்க
பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக இயக்க எழுச்சிகள்
18 நிமிட வாசிப்பு
‘சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய சம்ராஜ்யம்’ முதன் முதலில் 1776 ஆம் ஆண்டு ஏறத்தாழ ஐம்பது இராச்சியங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்து விடுதலை பெற்ற வட – அமெரிக்கப் பிராந்தியத்தில் சிறிய சறுக்கலைச் சந்தித்தது. சுதந்திர வேட்கையுடன் புதிதாக உருவான ‘ஐக்கிய அமெரிக்க இராச்சியங்களின் ஒன்றியம்’ தொடர்ந்தும் முன்னேறி வடக்கு முழுமையையும் பிரித்தானியப் பிடியில் இருந்து விடுவிக்க முற்பட்ட போதிலும் இயலவில்லை; நயாகரா நீர்வீழ்ச்சியின் வடக்கை கனடா எனும் பிரித்தானியக் குடியேற்றப் […]
மேலும் பார்க்க
யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தி
19 நிமிட வாசிப்பு
இந்திய விடுதலை இயக்கத்தில் திருப்பம் ஆங்கிலம் கற்ற இந்திய மத்திய வகுப்பைச் சேர்ந்த தேசியவாதத் தலைவர்கள் ஆங்கிலேயர் முன்மாதிரியாகக் காட்டிய அரச யாப்பு முறைப்படியான முயற்சிகள் மூலம் தமக்குக் கூடுதலான ஆட்சிப் பொறுப்பைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி தென் ஆபிரிக்காவில் இருந்து தாய்நாட்டுக்கு வந்தார். அவர் வருகை விடுதலை இயக்கத்தில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. மத்திய வகுப்பினர் செயற்பாடாக மந்த வேகத்தில் சென்றுகொண்டிருந்த […]
மேலும் பார்க்க
மட்டக்களப்பின் நிலப்பிரபுத்துவப் பொருளாதாரமும் சமூக உறவுகளும்
13 நிமிட வாசிப்பு
மார்க். பி. விற்றேக்கர் (Mark. P. Whitaker) எனும் மானிடவியலாளர் 1980களின் முற்பகுதியில் மட்டக்களப்பின் மண்டூர் என்ற கிராமத்தில் தங்கியிருந்து அப்பகுதியில் கள ஆய்வு நிகழ்த்தினார். அவர் மண்டூர் கந்தசுவாமி கோவிலின் நிர்வாகம் தொடர்பாக, அவ்வூரின் வேளாளர்கள், சீர்பாதர் என்னும் இரு சமூகக்குழுக்களுக்கிடையே எழுந்த பிணக்குப் பற்றிய நுண்ணாய்வு ஒன்றை மேற்கொண்டார். நியுஜெர்சி, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு 1986 ஆம் ஆண்டில் அவர் சமர்ப்பித்த ஆய்வேடு குறித்த விவரம் பின்வருமாறு: ‘Divinity […]
மேலும் பார்க்க
18 ஆம் நூற்றாண்டின் காலனித்துவக் கால அடிமைக் குடியேற்றங்களும் மலையகத் தமிழர்களும்
11 நிமிட வாசிப்பு
இந்தியாவும் காலனித்துவமும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப்பட்ட இந்தியாவின் தென்னாடும், மொகலாயப் பேரரசுகளால் ஆளப்பட்ட வடநாடும் படிப்படியாக வலுவிழந்து போயின. 1498 ஆம் ஆண்டு வாஸ்கொடகாமா இந்தியாவின் மேற்குகரையில் உள்ள கோழிக்கோடு (Calicut) துறைமுகத்தை வந்தடைந்தார். இவரது வருகையோடு பரவிய போர்த்துக்கேயரின் ஆட்சி 1600 ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையோடு வீழ்ச்சியுற்றது. பட்டு, வாசனைத் திரவியங்களின் வாணிபத்திற்காக வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி படிப்படியாக […]
மேலும் பார்க்க
உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 3
14 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: கலன சேனரத்தின மூன்றாம் உலக நாடுகள் அரசியல் விடுதலையைப் பெற்ற பின்னர் அரசியல் சுயநிர்ணயமும் சுதந்திரமும் (Political Self – Determination and Independence) மட்டும் காலனியத்தில் இருந்து விடுதலையை வழங்க மாட்டாது என்பதை விரைவில் உணர்ந்தன. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அரசியல் விடுதலையைப் பெற்ற போதும் மேற்கு நாடுகளின் அரசியல், பொருளாதார, சட்ட ஒழுங்கமைப்புகளுக்குக் கட்டுப்பட்டனவாக இருப்பதை மூன்றாம் உலக நாடுகள் விரைவிலேயே உணர்ந்து […]
மேலும் பார்க்க
வீதிப்பாடகர் ஜபார் ஜில் சுல்தான்: பதுளை மண்ணிலிருந்து ஓங்கி ஒலித்த குரல்
19 நிமிட வாசிப்பு
மூன்று சீர்களைப் பெற்ற சிந்தடிகளால் அமையப் பெற்ற பாடல்களைச் சிந்து என வரையறுப்பார்கள். முதலடியும் அடுத்த அடியும் சீரின் எண்ணிக்கையால் ஒத்து இருப்பின் அது சமநிலைச் சிந்து என அழைக்கப்படுகிறது. அடியும் சீரும் எண்ணிக்கையால் வேறுபட்டு இருப்பின் அதனை வியனிலைச் சிந்து என்கிறோம். சிந்து இலக்கியங்கள் காலங்களுக்கு ஏற்ப மாறுதல்களை கொண்டமைந்திருந்தன. பிற்காலத்தில் சிந்துப் பாடல்கள் கீர்த்தனைகளுக்குரிய அமைப்பையும் உள்வாங்கிக் கொண்டு மாற்றங்களோடு வெளிவந்தன. சிந்து இலக்கியம் 13 ஆம் […]
மேலும் பார்க்க
நூல் அறிமுகம்: இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப் பண்பியல் கல்வியின் ஒரு நூற்றாண்டு வரலாறு
17 நிமிட வாசிப்பு
இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியையும் வரலாற்றையும் எடுத்துக்கூறும் இரு நூல் தொகுப்புகளை வெளியிட்டது. இந்நூல் தொகுப்புகளின் தலைப்பு ஆங்கிலத்தில் வருமாறு: Beyond Boundaries: One Hundred Years of Humanities and Social Sciences in Sri Lankan Universities. ‘எல்லைகளுக்கு அப்பால்: இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கல்வி’ என மேற்படி […]
மேலும் பார்க்க
‘போருக்குப் பின்னரான’ இலங்கை: ஆய்வுச் சவாலும் தத்துவார்த்தச் சிக்கல்களும் – பகுதி 2
32 நிமிட வாசிப்பு
போருக்குப் பின்னரான ஆட்சியை மறுபரிசீலனை செய்தல் போருக்குப் பின்னரான ஆட்சியில் சட்ட மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகளும் பங்கு வகிக்கின்றன. அவசரகாலச் சட்டங்கள் நீக்கப்பட்டிருக்கலாம், ஆனால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவை கைது மற்றும் கண்காணிப்புக்கான பரந்த அதிகாரங்களை வழங்குகின்றன. இந்தச் சட்டங்கள் அவற்றின் மறைந்திருக்கும் அச்சுறுத்தலை விட அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் குறைவாகவே செயற்படுகின்றன, சாத்தியமான கோரிக்கையின் பயத்தின் மூலம் நடத்தையை வடிவமைக்கின்றன. அதே நேரத்தில், நில […]
மேலும் பார்க்க
இலங்கையில் நடந்த சித்திரவதைகள்: உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சமூக – அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் – பகுதி 1
36 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: பேராசிரியர் தயா சோமசுந்தரம் இலங்கையில் ஏற்கனவே நிலவிவந்த சட்டங்கள், சமூகக் கட்டமைப்புகள், நிர்வாக வழிமுறைகள் என்பவற்றை வைத்துக்கொண்டே, அது ஒரு நிறுவன மயமாக்கப்பட்ட பலாத்கார அரச இயந்திரமாக மாற்றமடைந்தது இப்படித்தான் என்பதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லப்படக்கூடிய ஒரு சட்டம் தான் ‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்’. இந்தச் சட்டமும் (PTA), அவசரகால விதிமுறைகளும் (ER) குற்றச்சாட்டுகளோ அல்லது விசாரணைகளோ இல்லாமல் ஒருவரை நீண்டகாலமாக தொடர்பு கொள்ளப்பட முடியாத தடுப்புக்காவலில் […]
மேலும் பார்க்க