Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

இராணுவமயமாக்கப்பட்ட அமைதியின் கீழ் அன்றாட வாழ்க்கை

40 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் உள்நாட்டுப் போர் முறையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், வடக்குக் கிழக்கில் ‘அமைதி’ என்பது எங்கும் நிறைந்த ஆனால் புரிந்துகொள்ள முடியாத ஒரு வார்த்தையாக மாறியுள்ளது. இது அரசாங்க விவாதங்களில், மேம்பாட்டுத் திட்டங்களில், அரசு சாரா நிறுவன அறிக்கைகள் மற்றும் சர்வதேச மதிப்பீடுகளில் ஓர் அடையப்பட்ட நிபந்தனையாகப் பரவுகிறது. வன்முறை முறியடிக்கப்பட்டு சாதாரண வாழ்க்கை மீட்டெடுக்கப்பட்டதற்கான சான்றாக இது காண்பிக்கப்படுகிறது. சாலைகள் மீண்டும் கட்டமைக்கப்படுகின்றன, சந்தைகள் […]

மேலும் பார்க்க

1983 – 1991: உச்சமடைந்த இனப் படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 1

26 நிமிட வாசிப்பு

இக்காலகட்டம் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனவழிப்போடு ஆரம்பமாகி 1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற ராஜீவ் காந்தி படுகொலையுடன் நிறைவடைகிறது. இக்காலகட்டத்தில் இலங்கை மட்டத்தில் இருந்த தமிழர்கள் பிரச்சினை பிராந்திய மட்டத்திற்குச் சென்றது. பனிப்போரின் தாக்கம் காரணமாக ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கு இந்தியா ஆயுத உதவிகளையும் ஆயுதப் பயிற்சிகளையும் பின்தள வசதிகளையும் செய்து கொடுத்தது. இலங்கையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசாங்கம் அமெரிக்காவுடன் அதிகளவு நட்புக்கொண்டது. அமெரிக்காவின் ஆதிக்கம் இலங்கையில் வளர்வதற்கான களத்தையும் […]

மேலும் பார்க்க

இலங்கையில் நடந்த சித்திரவதைகள்: உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சமூக – அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் – பகுதி 2

45 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பேராசிரியர் தயா சோமசுந்தரம் பலர் சித்திரவதையிலிருந்து தப்பிப் பிழைப்பதில்லை, ஆனால் அப்படிப் பிழைப்பவர்கள் கடுமையானதும் அசாதாரணமானதுமான மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் போது, வளைந்து கொடுக்கக்கூடிய, சமாளிக்கும் உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் தப்பிக்கொள்கிறார்கள். சித்திரவதையின் குறுகிய, நீண்டகால, நரம்பியல், உளவியல் ரீதியான விளைவுகள் மிகவும் நோய்கொண்ட சூழ்நிலையிலும் உயிர்வாழ்வதைச் சாத்தியமாக்கும் ஒரு ‘வலுவானதும் வலிமையானதுமான அரசியலமைப்பிற்கான அர்த்தமுள்ள எதிர்வினைகளாகக் காணப்படுகின்றன’ (டிராட்மேன், 1964). பாதிக்கப்பட்ட இவ்வகையானவர்களில் பெரும்பாலோர் சமூகத்தைச் […]

மேலும் பார்க்க

இலங்கையின் பின்காலனித்துவ அரசு – பகுதி 1

27 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட இலங்கையின் பின்காலனித்துவ அரசு (Post–Colonial State in Sri Lanka) எனும் பொருள் பற்றிய ஆய்வுக் கட்டுரையொன்றை ஜயதேவ உயன்கொட அவர்கள் எழுதினார். இக்கட்டுரை பேராசிரியர் நடராஜ சண்முகரத்தினம் அவர்களது அறிவுத்துறைப் பணிகளைப் பாராட்டும் வகையில் வெளியிடப்பட்ட எழுபதாண்டு நிறைவு வெளியீடான ‘The Political Economy of Environment and Development in a Globalized World: Exploring the Frontiers: Essays in […]

மேலும் பார்க்க

மலையக நாட்டார் பாடல்களில் வெளிப்படும் காதல் உணர்வு

13 நிமிட வாசிப்பு

நாட்டுப்புறப் பாடல்கள் ஆண்டுகள் பல கடந்தும் மக்களின் மனதை உறுத்துகின்றன என்றால், ஆய்வாளர்களைத் தேடித்தேடி ஆய்வு செய்யத் தூண்டுகின்றன என்றால், இதன் ஆழமும் அகலமும் விரிவானதே. உலகில் மனிதன் மொழியைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதல் நாட்டுப்புற வாழ்வியலைப் பேசும் இலக்கியமும் தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது. எனவே ஒவ்வொரு இனத்தினதும் மொழியினதும் அடிப்படை இலக்கியமாகவும் மூல இலக்கியமாகவும் திகழ்வது நாட்டுப்புற இலக்கியமே ஆகும். இன்று உலகில் பேசப்படுகின்ற புராண, இதிகாசக் […]

மேலும் பார்க்க

பண்டைய யாழ்ப்பாணத்தில் புராதன சமய நடைமுறைகள் – பகுதி 2

40 நிமிட வாசிப்பு

3 புராதன வழிபாட்டுச் சின்னங்களும் சில பண்டைய கோயில்களும் வேல் வழிபாடு யாழ்ப்பாணத்தில் கந்தரோடை அகழ்வுகளில், பெருங்கற்காலக் கலைப் பொருட்களுடன் வெண்கலத்தினாலான வேல் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. வேல் வழிபாடு முருகக் கடவுளுடன், அவரது முக்கிய ஆயுதமாகக் கருதப்பட்ட போதிலும் பெருங்கற் பண்பாட்டுக் காலத்தில் முருக வழிபாடு யாழ்ப்பாணத்தில் இருந்ததா? என்பதை நிச்சயமாகக்கூற முடியவில்லை. கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுத்த வெண்கல வேல். நன்றி: ப. புஷ்பரட்ணம். சந்திரகுப்த விக்கிரமாதித்ய மன்னனின் (கி.பி. […]

மேலும் பார்க்க

இலங்கையின் அரசியலில் சமயமும் வன்முறையும்: 1860 – 1948

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா  இலங்கையின் அரசியலில் சமயமும் வன்முறையும் (Religion, Politics and Violence in Sri Lanka) என்னும் பொருள் குறித்த சமூகவியல், வரலாற்று ஆய்வாக (Sociological and Historical Study) அமையும் ‘பௌத்தத்திற்குத் துரோகம்?’ (Buddhism Betrayed?) என்ற நூலை மானிடவியலாளர் ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா அவர்கள் 1992 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். அந்நூலின் 2 ஆம், 3 ஆம் அத்தியாயங்களில் கூறப்பட்ட […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – சாவகச்சேரி

10 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் வடமராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள கோவிற்பற்றுகள் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் முன்னைய சில கட்டுரைகளில் பார்த்தோம். இனி தென்மராட்சிப் பிரிவில் உள்ள கோவிற்பற்றுகள் தொடர்பாக மேற்படி நிலப்படம் தரும் தகவல்களைப் பார்க்கலாம். இந்தக் கட்டுரை தென்மராட்சிப் பிரிவின் சாவகச்சேரிக் கோவிற்பற்றைப் பற்றி ஆராய்கிறது. சாவகச்சேரிக் கோவிற்பற்றில் சாவகச்சேரி, சரசாலை, மட்டுவில், மீசாலை, தனங்கிளப்பு ஆகிய ஐந்து துணைப் பிரிவுகளை நிலப்படம் காட்டுகிறது […]

மேலும் பார்க்க

மரபிலிருந்து மாறி மரபாகுதல்: யாழ்ப்பாணத்துத் தென்மோடிக் கூத்து

21 நிமிட வாசிப்பு

அறிமுகம் நீண்ட மரபுடைய தென்மோடிக் கூத்து தமிழர்களுக்கு உரிய பாரம்பரியக் கூத்து வடிவமாகும். இதன் அடிமுடி தேடிச் சென்றால், நாங்கள் சோழர் காலத்துக்குச் செல்ல வேண்டும் என்பது எனது புரிதல். சோழர் காலத்தில் இரண்டு வகையான கூத்துகள் ஆடப்பட்டன என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் இருக்கின்றன. ஒன்று ஆரியக் கூத்து; இன்னொன்று தமிழ்க் கூத்து. ஆரியக் கூத்து என்கின்ற சொற்றொடரே அது வெளியில் இருந்து வந்தது என்பதைக் காட்டுகிறது அல்லவா? ஆனால் […]

மேலும் பார்க்க

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிப் போக்குகளில் வடக்கு – கிழக்குப் பிராந்தியங்களின் பங்களிப்பும் நீர்வளம், விவசாயம், கொள்கை, மேலாண்மை மற்றும் வளர்ச்சித் தந்திரங்களும் – பகுதி 2

41 நிமிட வாசிப்பு

5.3 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உத்தேச விவசாயத்துறைக் கொள்கை 5.3.1 அறிமுகம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சுருக்க நிலைகளுக்குப் பிறகு, தற்போது மீட்பு நிலையை நோக்கி நகர்ந்து வருவதுடன், நேர்மறையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியையும் காட்டுகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம் சுமார் 4–5 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. சமீபத்திய காலாண்டு வளர்ச்சிகள், குறிப்பாக தொழில்துறை மற்றும் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்