அரசியல் தேசியவாதத்துக்கு அடித்தளம் அமைத்த பண்பாட்டு மலர்ச்சி
16 நிமிட வாசிப்பு
விடுதலை இலக்கு இல்லாத தேசியவாதம் பொன்னம்பலம் அருணாசலம் தொடக்கியது அரசியல் தேசியவாதத்தில் (Political Nationalism) அடங்கும். அவர் 1919 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸை அமைத்து, அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டபோது, அவர் வைத்த இலக்கு அல்லது குறிக்கோள் ஒரு முழுமையான அரசியல் தேசியவாதப் பண்பை வெளிப்படுத்தவில்லை எனலாம். அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு நாட்டில் எழும் அரசியல் தேசிய இயக்கம் அந்த நாட்டவரின் விடுதலையை இலக்காக வைப்பது அவசியமாகும். […]
மேலும் பார்க்க
நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் மேம்பாடும் முகாமைத்துவமும்: யாழ்ப்பாணக் குடாநாடு, வன்னிப் பெருநிலப்பரப்பு, கிழக்குப் பிராந்தியம் – பகுதி 1
25 நிமிட வாசிப்பு
4.1 நிலத்தடி நீர் மேம்பாட்டு மூலோபாயம் நிலத்தடி நீர், பொதுவாக ஆழமற்ற நீர்நிலைகளாகக் (Shallow Aquifers) கிடைக்கிறது. இது உள்நாட்டுப் பயன்பாடு, சிறுதொழில் நோக்கிலான பாசனம், தொழிற்துறை மற்றும் பிற தேவைகளுக்காக, வடமாகாணத்திலும் நாடு முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீருக்கான ஒரு தயாரான மூலத்தை வழங்குவதற்கு மேலதிகமாக, இந்த ஆழமற்ற நீர்நிலைகள், வற்றாத நீரோட்டக் காலங்களில் ஆறுகள், குளங்கள் மற்றும் பிற நீர்நிலைகளுக்கு நீரை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன; […]
மேலும் பார்க்க
இலங்கை மக்களின் வாழ்வில், தீவின் புவியியல், அரசியல், புவிசார் – அரசியல், புவிசார் – வரலாற்றுக் கட்டமைப்புகளின் பங்கு
15 நிமிட வாசிப்பு
இதுவரை இங்கு நாம் பேசிவந்த நடைமுறை சார்ந்த பின்னணியில் இலங்கைத் தீவில் நிகழும் ஈழத் தமிழருக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை அதற்கே உரிய வகையில் முழுமைப்படுத்தப்பட்ட வரலாற்றுப் பார்வைக்கூடாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஈழத் தமிழருக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான முக்கிய அடிப்படை இந்து மாகடலின் மையத்தில் இலங்கை – இந்திய அரசுகள் சார்ந்து அமைந்திருக்கக்கூடிய புவிசார் – அரசியல் அமைவிடக் கட்டமைப்பாகும். இந்தவகையில், இலங்கை – இந்திய அரசியலினதும், […]
மேலும் பார்க்க
நாவலப்பிட்டி மண்ணில் உருவான ஆளுமை: எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை
20 நிமிட வாசிப்பு
அறுபதுகளுக்குப் பிந்தைய நாவலப்பிட்டி மண்ணில் உருவான கவிதைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்த எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளையின் பங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட மலையக வீதிப்பாடல்களை ஆராயும் போது, பெரியாம்பிள்ளை என்ற பெயர் தவிர்க்க முடியாததாகின்றது. எனினும், அவரது எழுச்சிப் பாடல்களில் பல எங்களிடம் இல்லாத நிலை, அவரைப் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொள்ள முடியாமைக்குக் காரணமாக இருந்து வருகிறது. அவரை நேரடியாகக் கண்டவர்கள், அவரது உடலியங்குச் சிறப்புகளைப் பற்றி […]
மேலும் பார்க்க
இலங்கையில் உள்ளூராட்சி அரசாங்கம்: பிரித்தானியர் ஆட்சியின் தொடக்கம் முதல் 1920 வரையான வரலாறு
15 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: பிரேமசிறி ஹெட்டியாராச்சி ஆய்வாளர் பிரேமசிறி ஹெட்டியாராச்சி அவர்கள் The Local Government in Sri Lanka: The Historical Background என்னும் தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். பேராசிரியர் ஜயதேவ உயன்கொட அவர்களால் பதிப்பிக்கப்பட்ட ‘Local Government and Local Democracy in Sri Lanka: Institutional and Social Dimensions’ என்னும் நூலின் (2015) முதலாவது அத்தியாயமாக அமையும் (பக். 1-37) இக்கட்டுரை இலங்கையில் […]
மேலும் பார்க்க
தொலைந்த கிறிஸ்தவத் திருமறைகள்
20 நிமிட வாசிப்பு
பால்தேயஸ் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்பு, இலங்கைத் தமிழர்கள் இன்னும் முப்பது ஆண்டுகள் இன்னுமொரு தமிழ் வேதத் திருப்புதலுக்கு (மொழிபெயர்ப்பிற்கு) காத்திருக்க வேண்டியிருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் காலனிய யாழ்ப்பாணத்தில், கிறிஸ்தவத் திருமறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் தமிழ்மொழி வடிவம் பெற்றன. இந்த முயற்சிக்கு வழிவகுத்த இரண்டு நபர்களும் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள்; இருவரும் இந்தியாவில் பிறந்து பின்னர் யாழ்ப்பாணத்திற்குக் குடியேறியவர்கள். அவர்களில் ஒருவர் டச்சு – தமிழ்க் கலப்பின சமூகத்தினரான அட்ரியன் […]
மேலும் பார்க்க
மலையகத்தில் கூட்டுறவு முயற்சிகள்
20 நிமிட வாசிப்பு
இலங்கைத் தேயிலை நாட்டுக்கு ஒரு தனித்துவமான இடத்தையும், மதிப்பையும், குறியீட்டையும் அளித்தது. ஆனால் பெரும்பாலான தேயிலைத் தொழிலாளர்கள் இன்னும் பல தசாப்தங்களாக லயன் காம்பிராக்களில் வசிக்கின்றனர். கல்வி, சுகாதாரம், சமூக நல்வாழ்வு ஆகிய துறைகளில் அவர்கள் தொடர்ந்தும் புறக்கணிப்பை அனுபவிக்கிறார்கள். 1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் (எண் – 18) இதற்கான முக்கிய தொடக்கமாக அமைந்தது. அப்போது, சுமார் 6.3 மில்லியன் மக்கள் தொகையில் 1.2 மில்லியன் […]
மேலும் பார்க்க
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வியின் வரலாறு
15 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: ஏ.எம். நவரத்தின பண்டார, ஜயதேவ உயன்கொட முன்னுரை இலங்கையின் பல்கலைக்கழகங்களில் ‘அரசியல் விஞ்ஞானம்’ என்ற பாடம் ஒரு கல்வித் துறையாக வளர்ச்சியுற்ற வரலாற்றைப் பேராசிரியர் ஏ.எம். நவரத்தின பண்டாரவும், பேராசிரியர் ஜயதேவ உயன்கொடவும் இணைந்து எழுதியுள்ள ‘Political Science and Public Policy: Cultivating the Critical Spirit’ என்னும் தலைப்பிலான ஆங்கிலக் கட்டுரையில் விவரித்து எழுதியுள்ளனர். இக்கட்டுரை One Hundred Years of Humanities and […]
மேலும் பார்க்க
கூத்தின் ஆட்ட முறைகளும் அதன் ஆற்றுகை அமைப்பும்
15 நிமிட வாசிப்பு
கூத்துப் பிரதியும் ஆற்றுகைப் பிரதியும் சென்ற முறை நாங்கள் கூத்தின் நாடக அமைப்பைப் பார்த்தோம். அது கூத்தினுடைய எழுத்துப் பனுவல் அல்லது எழுத்துப் பிரதி அமைக்கப்படுகின்ற முறை. இந்தப் பனுவலே மேடையில் ஆற்றுகை வடிவம் பெறுகிறது. எழுத்தில் உள்ள பனுவலில் அல்லாத மிகப் பல விஷயங்கள் மேடையிலே நடைபெறும். பனுவல் படிக்கும் அனுபவம் வேறு; பனுவலில் உள்ளவற்றைக் காட்சியாக மேடையில் பார்க்கும் அனுபவம் வேறு. இரண்டும் இரண்டு வேறு உலகங்கள் […]
மேலும் பார்க்க
இன்றைய இருப்பின் மீதான கடந்தகாலத் தாக்கம்
20 நிமிட வாசிப்பு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுப் போயிருந்த இஸ்ரேல் எனும் நாட்டை கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ‘கண்டுபிடித்து’ மீள் குடியேற்றம் மேற்கொள்ள யூதர்கள் உத்தேசித்த போது ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் அதனுடன் பிணைந்திருந்த தமது மேலாதிக்க நலன் காரணமாக இணக்கம் தெரிவித்தன. ஜெர்மனி புதிய மேலாதிக்க வல்லரசாகும் முனைப்பில் யுத்த வெறியுடன் இரண்டாம் உலக மகா யுத்தத்தைத் தொடக்கிய போது அதன் தலைவரான ஹிட்லர் நடாத்திய யூத எதிர்ப்புக் […]
மேலும் பார்க்க