பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்
யாழ்ப்பாண பௌத்தம்: கி.மு. 100 – கி.பி. 1200 – பகுதி 1
34 நிமிட வாசிப்பு
கந்தரோடை ஸ்தூபிகள். Source: Sri Lanka Guardian. முன்னுரை பௌத்த மரபுக் கதைகளின்படி புத்த பிரான் தனது வாழ்நாட்களில் வருகை தந்த இடங்களில் நாகதீபமும் (நாகதீவு – நாகநாடு) ஒன்றாகக் கூறப்படுகிறது. புத்த பிரானின் காலத்தில் இலங்கையில் நாகர்கள் ஆதிக்கம் செலுத்தி வாழ்ந்த இடங்களில் வட இலங்கையின் நாகதீபமும், மேற்குக் கரையிலிருந்த கல்யாணியும் முக்கியமான இடங்கள் என இலங்கையின் பௌத்த நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்த நூலில் கூறப்படும் ஒரு […]
மேலும் பார்க்க
பண்டைய யாழ்ப்பாணத்தில் புராதன சமய நடைமுறைகள் – பகுதி 2
40 நிமிட வாசிப்பு
3 புராதன வழிபாட்டுச் சின்னங்களும் சில பண்டைய கோயில்களும் வேல் வழிபாடு யாழ்ப்பாணத்தில் கந்தரோடை அகழ்வுகளில், பெருங்கற்காலக் கலைப் பொருட்களுடன் வெண்கலத்தினாலான வேல் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. வேல் வழிபாடு முருகக் கடவுளுடன், அவரது முக்கிய ஆயுதமாகக் கருதப்பட்ட போதிலும் பெருங்கற் பண்பாட்டுக் காலத்தில் முருக வழிபாடு யாழ்ப்பாணத்தில் இருந்ததா? என்பதை நிச்சயமாகக்கூற முடியவில்லை. கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுத்த வெண்கல வேல். நன்றி: ப. புஷ்பரட்ணம். சந்திரகுப்த விக்கிரமாதித்ய மன்னனின் (கி.பி. […]
மேலும் பார்க்க
பண்டைய யாழ்ப்பாணத்தில் புராதன சமய நடைமுறைகள் – பகுதி 1
39 நிமிட வாசிப்பு
யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் கண்டெடுத்த சுடுமண் தகடு. மாதிரி அச்சில் களி மண்ணினால் செய்து சூளையில் சுடப்பட்ட இந்தச் சுடுமண் தகட்டின் நடுவில் நாட்டார் தாய்த் தெய்வமும், இரு பக்கமும் முழங்காலில் நிற்கும் ஆண், பெண் பக்தர்களும் காணப்படுகின்றனர். Image Source: Department of History, University of Jaffna. 1 அறிமுகம் உலகில் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் தோற்றமளிப்பதற்கு முன்னர் மக்களிடையே ஆன்ம இயலான அல்லது மனிதர்களுக்கு மேலாக உள்ள […]
மேலும் பார்க்க
மாந்தை: பண்டைய இலங்கையின் நெடுங்கடல் வர்த்தகத் துறைநகர்
49 நிமிட வாசிப்பு
மாந்தைத் துறைமுக நகரத்தைச் சுற்றிவர உள்ள இரட்டை மதில் சுவரைக் காட்டும் வான்வெளிப் படம். அடியில் வலது பக்கத்தில் பாலாவி ஏரி காணப்படுகிறது. Image Source: 1980 Aerial Photograph. மாந்தை (மாதோட்டம்) இலங்கையிலுள்ள துறைமுக நகரங்களில் மிகப் பழைமையான துறைமுக நகரங்களில் ஒன்று மாந்தை. இலங்கையில் இது ‘மாந்தைத்துறை’ என நெடுங்காலமாக அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் இது மாந்தை, மாதோட்டம், பெருந்துறை ஆகிய பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. சங்ககால […]
மேலும் பார்க்க
இலங்கையில் ஆதி இரும்புக்காலமும் பெருங்கற் பண்பாடும் – பகுதி 3
26 நிமிட வாசிப்பு
IV பெருங்கற் பண்பாடும் தமிழ்மொழியின் பரவலும் இலங்கைக்கு தென்னிந்தியாவிலிருந்து பெருங்கற் பண்பாட்டு அம்சங்களும், நீர்ப்பாசன விவசாயமும் பரவியபோது அவற்றுடன் தமிழ் மொழியின் பரவலும் இன்றியமையாத, கட்டாயமான அங்கமாக இருந்தது. தமிழ்மொழி இலங்கைக்குப் பரவியது பற்றிய பேராசிரியர் இந்திரபாலாவின் கணிப்பீடு கவனிக்கவேண்டியது: “When the urn burial practices of Adichanallur were carried over to Pomparippu and when the technology of the iron tools and […]
மேலும் பார்க்க
இலங்கையில் ஆதி இரும்புக்காலமும் பெருங்கற் பண்பாடும் – பகுதி 2
40 நிமிட வாசிப்பு
II பெருங்கற் புதையல் நிவேதனப் பொருட்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் காட்டும் மக்களின் வாழ்வியல் ஆதி-இரும்புக்காலப் பெருங்கற் பண்பாட்டின் அச்சாணிகளாக ஈமச் சின்னங்கள், குடியிருப்புகள், குளங்கள், வயல்கள் என நான்கு அம்சங்கள் விளங்கின. மக்கள் தமது வசிப்பிடங்களைச் சிறப்பாக அமைப்பதைக் காட்டிலும் ஈமச் சின்னங்களைச் சிறப்பாக அமைப்பதிலேயே அதிக கவனம் காட்டியதனால், இவர்கள் அமைத்த ஈமச் சின்னங்களில் இறந்தோருக்கு அளித்த பொருட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெருங்கற் புதையல்களில் காணப்படும் நிவேதன, […]
மேலும் பார்க்க
இலங்கையில் ஆதி இரும்புக்காலமும் பெருங்கற் பண்பாடும் – பகுதி 1
45 நிமிட வாசிப்பு
வட இலங்கையின் சில பெருங்கற் பண்பாட்டு மையங்கள். Image Source: Dr S. Seneviratne, 1984. 1. காரைநகர் 2. ஆனைக்கோட்டை 3. கந்தரோடை. 4. மாந்தை, 5. தெக்கம் 6. பொம்பரிப்பு 7. மாமடுவ 8. அலுத்பொம்புவ 9. கரம்பன்குளம் 10. தெமன்ன-கொடல்ல 11. குருகல்ஹின்ன 12. வடிகவேவா 13. கோக்கபே 14. திவுல்வேவா 15. ரொபீவா 16. மச்சகம 17. அநுராதபுர கெடிகே 18. கதிரவெளி 19. […]
மேலும் பார்க்க
வட இலங்கைப் பெருநிலத்தில் ஆதிமனிதக் குடியேற்றங்கள்
33 நிமிட வாசிப்பு
ஹோமோ இரக்டஸ் எனப்படும் ஆதி மனிதன் (பச்சை) ஆபிரிக்காவிலிருந்து ஆசியா வரை பெயர்ந்ததையும், நியண்டதல் எனப்படும் ஆதி ஐரோப்பியரின் (மஞ்சள்) பரவலையும், ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதனின் (சிவப்பு) அகில உலக இடப்பெயர்வையும் காட்டும் படம். ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஆதி மனித இனங்கள் வாழ்ந்த இடங்களில் வட இலங்கையின் வன்னிப் பகுதி முக்கியமானதொரு இடமாகும். காலவரிசை (Chronology) (இ.மு – இற்றைக்கு முற்பட்ட ஆண்டுகள்) ஒரு குறிப்பு: […]
மேலும் பார்க்க
யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குச் சமீபத்திலுள்ள ஆதிக்குடியேற்றங்கள்
25 நிமிட வாசிப்பு
இந்தத் தொடரில் ஆய்வு செய்யப்படும் யாழ்ப்பாணப் பகுதி தொல்லியல் மையங்கள்: 1. கந்தரோடை 2. ஆனைக்கோட்டை 3. யாழ்ப்பாணம் கோட்டை 4. வல்லிபுரம் 5. பூநகரி 6. காரைநகர் 7. வேலணை: அல்லைப்பிட்டி – சாட்டி 9. புங்குடுதீவு 10. நயினாதீவு 11. நெடுந்தீவு யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குச் சமீபத்திலுள்ள ஆதிகாலக் குடியிருப்புகள் அமைந்த நிலங்களை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்: I. யாழ்ப்பாணத்திற்கு மேற்கே பாக்கு நீரிணையிலுள்ள சிறிய தீவுகள். II. […]
மேலும் பார்க்க
வல்லிபுரமும் நாகர்கோயிலும்
30 நிமிட வாசிப்பு
வல்லிபுரம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் இன்று ஒரு சிறு கிராமமாகக் காட்சியளிக்கிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் குடியேற்றம் செறிந்த, பிரபலமான, ஓர் ஆரம்பகால கடற்கரை நகரமாக அது விளங்கியிருக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? இன்று புன்னாலையிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் வடக்குக் கடற்கரை வீதி வழியே சென்றால், வீதி முடிவிலிருந்து இரண்டு மைல்களுக்கு அப்பால் இக்கிராமம் இருக்கிறது. இப்போதைய வல்லிபுரம் கிராமம் கடற்கரையிலிருந்து […]
மேலும் பார்க்க