இந்தியாவில் சமூக அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான வரலாறு படைத்தல் சாத்தியப்பட்டு இருக்கவில்லை என்ற கருத்து மேலெழக் காரணமாக அமைந்த ஒரு விடயம், நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு உரியதாக அல்லாத இயற்கை வழிபாட்டு அம்சங்களின் நீடிப்பு நிலவுவதனாலாகும். குரங்கையும் பசுவையும் இந்துக்கள் வழிபடுவதாக அமைந்த வழக்காறுகள், இன மரபுக் குழுப் பண்புகள் மாற்றம் பெறாமல் அப்படியே இன்னமும் நிலவுவதன் பேறு என முடிவுகட்டினர். நிலப்பிரபுத்துவத்துக்கான நிறுவனமயப்பட்ட ஒரு கடவுள் கோட்பாட்டை உடைய […]
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது”-திருக்குறள் (103)- மு. வரதராசனார் விளக்கம் : இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும். “யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்துக்கும் அவுஸ்ரேலியா தமிழ் வர்த்தக சங்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது” இந்தச் செய்தியை ஈழத்தில் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருக்கும் நண்பர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதனைப் பார்த்தபோது […]
ஆங்கில மூலம் : கலாநிதி சரத் அமுனுகம அரசாளும் தொழில் மரபு வழிச் சமூகத்தில் சத்திரியர்க்கு உரியது. இராச வம்சத்திற்குரிய இந்த அரசாளும் தொழிலில் புத்த துறவிகள் ஈடுபடுதல் ‘விநய’ ஒழுக்கங்களுக்கு முரண்பாடான நிலையைத் தோற்றுவிக்கும். இலங்கையின் நவீன கால அரசியல் வரலாற்றில் இவ்வாறான முரண் நிலைகள் தோன்றியதுண்டு. 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் தேதி இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாதிடப்பட்டது. அவ்வேளை ‘மௌபிம சுறக்கீமே […]
வடக்கு கிழக்கின் ஆடு வளர்ப்புத் தொழிற்றுறை வடக்கு கிழக்கு மாகாணங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி நிற்கும் மற்றொரு வாழ்வாதாரத் துறையாக, ஆடு வளர்ப்பைக் குறிப்பிடமுடியும். மிருக வளர்ப்பில் குறுகிய காலத்தில் நன்மை பெறக்கூடியதும் பராமரிப்புத் தொடர்பில் ஒப்பீட்டளவில் இலகுவானதுமான ஆடு வளர்ப்புத் தொழில் துறையானது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நன்கு பிரபல்யமான ஒன்றாகும். கிழக்கு மாகாணத்தில் 254,066 ஆடுகளும் வட மாகாணத்தில் 192,779 ஆடுகளுமாக, இவ்விரு மாகாணங்களிலும் 446,845 ஆடுகள் உள்ளதாக […]
யாழ்ப்பாண அரசு கால நாணயங்கள் பற்றி ஆராய்ந்த பலரும் அவர்கள் சேது என்ற மங்கல மொழி பொறித்த நாணயங்களை மட்டுமே வெளியிட்டனர் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் எமது தொல்லியல் ஆய்வின்போது கண்டுபிடித்த நாணயங்களில் இருந்து யாழ்ப்பாண மன்னர்கள் சேது மொழி பொறித்த நாணயங்களுடன் கந்தன், ஆறுமுகன் ஆகிய பெயர்கள் பொறித்த நாணயங்களையும் வெளியிட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. வடஇலங்கையில் இவ்வகை நாணயங்கள் பிறராலும் கண்டுபிடிக்கப்பட்டமைக்கு அல்லது சேகரிக்கப்பட்டமைக்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. 1982 […]
நியூகினியாவை பூர்வீகமாகக் கொண்ட ஈரப்பலா பழங்காலத்திலிருந்தே மலாய் தீவுக்கூட்டத்திலும், பசுபிக் தீவுகள் முழுவதும் பயிரிடப்பட்டு வந்துள்ளது. பண்டைய காலங்களில் சேப்பங்கிழங்கு மற்றும் தேங்காயுடன் ஈரப்பலா சேர்ந்த உணவு பூர்வீகக்குடிகளின் ஆரோக்கியத்தைப் பேணிவந்துள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்பு, இந்த மக்கள் தங்கள் பாரம்பரிய உணவுகளைக் கைவிடும் வரை ஊட்டச்சத்துக்குறைபாடு, உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோயைத் தவிர்க்க உதவிய உணவின் ஒரு பகுதியாக ஈரப்பலா இருந்துள்ளது. 1778 ஆம் ஆண்டில் ஹவாய் தீவுகளைக் […]
இந்த நாட்டை பிரதமர் ஆசனத்தில் அமர்ந்து அதிக காலம் ஆட்சி செய்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரே இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பயமுறுத்திய மிகப்பெரிய பூச்சாண்டியாக இருந்திருக்கிறார் என்பதை அவரது அரசியல் காய் நகர்த்தல்களை கவனிக்கும்போது தெரிந்து கொள்ளலாம். சாரைப்பாம்பு ஒன்றினை நன்கு புடைத்து அதன் உயிரைப் போக்கி உச்சிவெயிலில் போட்டதுபோல் பிரஜாவுரிமை பறிப்பால் நொந்து நைந்து போயிருந்த இம்மக்களை அவர்களது அபிப்பிராயத்தைக் கேட்காமலேயே இந்தியாவுக்கு அனுப்பி […]
ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ன கல்மன் ஆணைக்குழு ஸ்கொட்லாந்தின் அதிகாரப் பகிர்வு பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஆணைக்குழு ஒன்றை ஐக்கிய இராச்சிய அரசு நியமித்தது. இந்த ஆணைக்குழு, கல்மன் ஆணைக்குழு (CALMAN COMMISSION) என அழைக்கப்படுகிறது. 1995 ஆம் ஆண்டின் ஸ்கொட்லாந்து சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னரான அனுபவங்கள் பற்றி ஆராய்ந்து அரசியல் யாப்பு தொடர்பாக செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் எவையென சிபாரிசு செய்தலும், ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றம் ஸ்கொட்லாந்து […]
ஆங்கில மூலம் : பேராசிரியர். ஏ ஜே. வில்சன் ஏ.ஜே வில்சன் பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையின் பேராசிரியராக விளங்கியவர். இலங்கையின் அரசியல் பற்றி ஆய்வு நூல்களையும் ஆய்வு கட்டுரைகளையும் இவர் 1950 களின் முற்பகுதி முதல் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 2000 ஆம் ஆண்டில் இவர் எழுதி வெளியிட்ட SRI LANKAN TAMIL NATIONALISM எனும் நூல் இவரது வாழ்வு காலத்தின் இறுதியில் எழுதிய நூலாகும். 1980 களில் […]
யாழ்ப்பாணக் கல்லூரியும் புகழ்பெற்ற மாணவர்களும் அண்மையில் தனது 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய யாழ்ப்பாணக் கல்லூரியானது 1823 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைக் கல்விக்கழகம் (Batticotta Seminary) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. வட்டுக்கோட்டை கல்விக்கழகமானது அன்று ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களுக்கு இணையானதாக விளங்கியது. கிறித்துவ சமயத்துக்கு அதிகமான மாணவர்களை உள்ளீர்க்க முடியாத காரணத்தால் 1855 இல் இதன் கற்றல் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன. வட்டுக்கோட்டை கல்விக்கழகம் இருந்த இடத்திலிருந்தே அதாவது “பற்றிக்கோட்டா […]