பின் - போர்க்கால ஆய்வுகள் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

பின் - போர்க்கால ஆய்வுகள்

அரைகுறை மனித உரிமை நடவடிக்கைகள்: போருக்குப் பிந்தையகாலத்தில் பொறுப்புக்கூறலைத் தவிர்த்தல் – இலங்கை – பகுதி 1

17 நிமிட வாசிப்பு

ஆங்கிலமூலம்: கேட் குரோனின் – ஃபர்மான் சுருக்கம் அடக்குமுறை அரசுகள் எதற்காக மனித உரிமை நிறுவனங்களை உருவாக்குகின்றன? தங்களுடைய பணத்தையும் மூலதனத்தையும் செலவழித்து, சர்வதேச விமர்சனங்களை அமைதிப்படுத்தத் தவறுகின்ற அமைப்புகளை ஏன் உருவாக்குகின்றன? ஐயத்துக்குரியவகையில் மனித உரிமை நடத்தையில் ஈடுபடும் இப்படியான அரசுகள் தாராளவாத மேற்கத்திய அரசுகளையும் சர்வதேச ஆதரவாளர்களையும் திருப்திப்படுத்த அல்லது ஏமாற்றுவதற்காக இப்படிச் செய்கின்றன என ஆய்வுகள் கருதுகின்றன. மேற்கத்திய நாடுகளில் மனித உரிமைகளை முன்னெடுத்து ஆதரிப்பவர்களை […]

மேலும் பார்க்க

இலங்கையின் இடுக்கண்

20 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : நீல் டி வோட்டா (Neil DeVotta) Source : Sri Lanka’s Agony, Journal of Democracy, Vol.33, No.3, July 2022, pp. 92-99. சர்வாதிகாரம் படைத்த ஓர் குழுவில் இருந்துகொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருப்பவர்கள் இந்தத் தீவை வறுமையிலும் பட்டினியிலும் தள்ளியிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் தவறான ஆட்சிமுறைக்குப் பின்னணியாக ஆழத்தில் அமைந்திருப்பது நீண்டகாலப் பிரச்சினையான பெரும்பான்மையினரின் தடையற்ற ஆட்சிதான். – Journal of […]

மேலும் பார்க்க

இலங்கை : இனத்துவ ஆட்சிக்குத் திரும்புதல் – பகுதி 2

18 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : நீல் டி வோட்டா (Neil DeVotta) Source – Sri Lanka : The Return to Ethnocracy, Journal of Democracy, Vol. 32, No. 1, January 2021, pp. 96–110. இனத்துவ ஆட்சியை ஒன்றுதிரட்டுதல் இனத்துவ ஆட்சி என்பது தாரளமற்றதுதான். உள்ளாழத்தில் அது பன்முகத்தன்மை என்பதை நீக்கிவிடுகிறது. ஆனால் இனத்துவ ஆட்சி கொடுங்கோன்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை (An ethnocracy is illiberal because at […]

மேலும் பார்க்க

இலங்கை : இனத்துவ ஆட்சிக்குத் திரும்புதல் – பகுதி 1

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : நீல் டி வோட்டா (Neil DeVotta) Source – Sri Lanka : The Return to Ethnocracy, Journal of Democracy, Vol. 32, No. 1, January 2021, pp. 96–110. இனம்சார் மதவாதப் பெருமெடுப்பும் இன முரண்பாடும் தலையெடுக்கும் நாட்களில் மக்களாட்சி அடிவாங்குகிறது. இலங்கையில் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெரும்பான்மையினரால் முறையாகக் கையாளப்படாத நிலையில், 26 ஆண்டுகள், குருதி வழிந்த […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்