இலங்கையின் வரலாறும், பொருளியலும், சமூகவியலும் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

இலங்கையின் வரலாறும், பொருளியலும், சமூகவியலும்

மார்க்சிய சமூகவியலாளர் கலாநிதி நியூட்டன் குணசிங்க: 1946 – 1988 

30 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட கலாநிதி நியூட்டன் குணசிங்க 1946ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி நாவலப்பிட்டியில் பிறந்தார். அவர் தமது இரண்டாம் நிலைக் கல்வியை கம்பளை விக்கிரமபாகு மத்திய கல்லூரியில் பெற்றுக்கொண்டார். 1963ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அங்கு அவர் சமூகவியலை சிறப்புப் பாடமாகக் கற்று 1968ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்தார். பேராசிரியர் ரால்ப் பீரிஸ், கணநாத் ஒபயசேகர, லக்சிறி ஜயசூரிய ஆகியோர் பேராதனையில் இவரது […]

மேலும் பார்க்க

மட்டக்களப்பின் நிலப்பிரபுத்துவப் பொருளாதாரமும் சமூக உறவுகளும் 

13 நிமிட வாசிப்பு

மார்க். பி. விற்றேக்கர் (Mark. P. Whitaker) எனும் மானிடவியலாளர் 1980களின் முற்பகுதியில் மட்டக்களப்பின் மண்டூர் என்ற கிராமத்தில் தங்கியிருந்து அப்பகுதியில் கள ஆய்வு நிகழ்த்தினார். அவர் மண்டூர் கந்தசுவாமி கோவிலின் நிர்வாகம் தொடர்பாக, அவ்வூரின் வேளாளர்கள், சீர்பாதர் என்னும் இரு சமூகக்குழுக்களுக்கிடையே எழுந்த பிணக்குப் பற்றிய நுண்ணாய்வு ஒன்றை மேற்கொண்டார். நியுஜெர்சி, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு 1986 ஆம் ஆண்டில் அவர் சமர்ப்பித்த ஆய்வேடு குறித்த விவரம் பின்வருமாறு: ‘Divinity […]

மேலும் பார்க்க

நூல் அறிமுகம்: இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப் பண்பியல் கல்வியின் ஒரு நூற்றாண்டு வரலாறு

17 நிமிட வாசிப்பு

இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியையும் வரலாற்றையும் எடுத்துக்கூறும் இரு நூல் தொகுப்புகளை வெளியிட்டது. இந்நூல் தொகுப்புகளின் தலைப்பு ஆங்கிலத்தில் வருமாறு: Beyond Boundaries: One Hundred Years of Humanities and Social Sciences in Sri Lankan Universities. ‘எல்லைகளுக்கு அப்பால்: இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கல்வி’ என மேற்படி […]

மேலும் பார்க்க

ஸ்டான்லி ஜே. தம்பையா அவர்களின் ‘பௌத்தத்திற்குத் துரோகம்? இலங்கையில் சமயமும், அரசியலும், வன்முறையும்’ என்னும் நூல்

14 நிமிட வாசிப்பு

மானிடவியலாளர் ஸ்டான்லி ஜே. தம்பையா அவர்கள் 1990 ஆம் ஆண்டில் ‘Buddhism Betrayed? Religion, Politics and Violence in Sri Lanka’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலின் தலைப்பையே மேலே தமிழில் தந்துள்ளோம். பௌத்த நாடான இலங்கையில் 1970க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வன்முறைக் கிளர்ச்சிகளும், கலகங்களும் ஏற்பட்டன. 1971 இல் ஜே.வி.பியின் முதலாவது கிளர்ச்சி இடம்பெற்றது. இக்கிளர்ச்சியை இலங்கை அரசாங்கம் கொடிய முறையில் அடக்கியது. […]

மேலும் பார்க்க

சமூகவியலும் மானிடவியலும்: சான்றுகளின் அடிப்படையில் சமூக உலகம் பற்றி ஆராயும் கற்கைத்துறைகள் – பாகம் 2

28 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: காலிங்க ரியுடர் சில்வா மற்றும் சசங்க பெரேரா ரால்ப் பீரிஸ் அவர்கள் தனக்குக் கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை உபயோகித்து நாட்டின் தேவைகளுக்கேற்ற முறையில் சமூகவியல் பாடநெறி ஒன்றை வகுத்து, அதனைச் செயற்படுத்தினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் கல்வியின் வளர்ச்சிக்கு அவரின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. ரால்ப் பீரிஸ் அவர்கள் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் சேர்வதும் பின்னர் அடிக்கடி பதவி விலகுவதுமாக இருந்தார். இது சமூகவியல் கல்வித்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக […]

மேலும் பார்க்க

சமூகவியலும் மானிடவியலும்: சான்றுகளின் அடிப்படையில் சமூக உலகம் பற்றி ஆராயும் கற்கைத் துறைகள் – பகுதி 1

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: காலிங்க ரியுடர் சில்வா மற்றும் சசங்க பெரேரா இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப்பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானங்களின் ஒரு நூற்றாண்டு வரலாற்றை எடுத்துக்கூறும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதியொன்றை வெளியிட்டது. இத்தொகுதியின் தலைப்பு ஆங்கிலத்தில் ‘Beyond Boundaries: One Hundred Years of Humanities and Social Science in Sri Lankan Universities’ என்பதாகும். 1921 ஆம் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்