சமகாலத்தைப் பொருள்கொள்ளல்: கவனம்பெறா அசைவியக்கங்கள் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

சமகாலத்தைப் பொருள்கொள்ளல்: கவனம்பெறா அசைவியக்கங்கள்

காலாவதியாகும் கல்வி : சாண் ஏறி முழஞ் சறுக்குதல்

28 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் சமகால இலங்கையின் கல்வியானது ஒரு நெருக்கடியான புள்ளியில் நிற்கிறது. பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையான எமது கல்வியும், கல்விமுறையும், அதுசார் நிறுவனங்களும் பொருத்தமானவையா, பயனுள்ளவையா, வினைத்திறனானவையா போன்ற கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். குறிப்பாக, எமது பல்கலைக்கழகக் கல்வி மிகுந்த சவாலுக்குள்ளாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்றும் அதைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடியும் இலங்கையின் கல்வித்துறையை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முழுமையாகக் கல்வி தடைப்பட்டுள்ளது. இது […]

மேலும் பார்க்க

கடலின் அக்கரை போனோரே: கேளாத குரல்களின் வலி

21 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் 2024 டிசம்பரில் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாயகத்திற்கு அனுப்பியுள்ளனர். இது புதிய சாதனையாகும். இதற்கு முந்தைய பதிவு செய்யப்பட்ட அதிகபட்சமான தொகை 572.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது ஒரு மாதத்தில் இலங்கைக்கு தொழிலாளர்களினால் அனுப்பப்பட்ட அதிகபட்ச பணமாகும். அதேபோல் கடந்தாண்டு, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளார்கள். இது 2023ஆம் ஆண்டை விட 11% […]

மேலும் பார்க்க

ஆடைகளை நனைக்கும் கண்ணீர்: ஆடைத்தொழிலாளரின் கதைகள்

24 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் பொருளாதாரத்தில் ஆடைத்தொழிற்றுறையின் பங்களிப்பு முக்கியமானது. குறிப்பாக அந்நியச் செலாவணி நெருக்கடியை இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பிரதான தொழிற்றுறையாக ஆடைத்தொழிற்றுறை இருக்கின்றது. அதேவேளை கணிசமான இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கிய துறையாகவும் இது திகழ்கிறது. இத்துறையின் பொருளாதாரப் பரிமாணம் குறித்த அக்கறையும் கவனமும் மிகப் பெரியது. ஏற்றுமதிகள் குறைந்தாலோ, உற்பத்திகள் குறைந்தாலோ அக்கறை கொள்கிற அரசும், ஊடகங்களும் அங்கு பணிபுரிகின்ற ஊழியர்களின் நலன்கள் […]

மேலும் பார்க்க

முதுமை, மூத்தோர் சொல், முடிவிலாத்துயர்: மௌன விசும்பல்கள்

17 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் இலங்கை போன்ற நாடுகளில், குறிப்பாகப் போருக்குப் பிந்தைய சமூகங்களில் சில அவசியமான அசைவியக்கங்கள் கவனம் பெறாமல் போய்விடுவதுண்டு. அதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. போர் ஏற்படுத்திய இழப்புகளும் அழிவும், அது விட்டுச் சென்ற விடயங்களும் உடனடியாகக் கவனத்தை வேண்டுவனவாய் உள்ளன. ஆனால் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஈழத்தமிழ்ச் சமூகம் இதுவரைக் கவனங் குவிக்காதுவிட்ட விடயங்களிலும் கவனம் குவித்தாக வேண்டும். அவ்வாறு கவனத்தை வேண்டுவோர் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்