மலையக நாட்டார் பாடல்களில் வெளிப்படும் காதல் உணர்வு
13 நிமிட வாசிப்பு
நாட்டுப்புறப் பாடல்கள் ஆண்டுகள் பல கடந்தும் மக்களின் மனதை உறுத்துகின்றன என்றால், ஆய்வாளர்களைத் தேடித்தேடி ஆய்வு செய்யத் தூண்டுகின்றன என்றால், இதன் ஆழமும் அகலமும் விரிவானதே. உலகில் மனிதன் மொழியைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதல் நாட்டுப்புற வாழ்வியலைப் பேசும் இலக்கியமும் தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது. எனவே ஒவ்வொரு இனத்தினதும் மொழியினதும் அடிப்படை இலக்கியமாகவும் மூல இலக்கியமாகவும் திகழ்வது நாட்டுப்புற இலக்கியமே ஆகும். இன்று உலகில் பேசப்படுகின்ற புராண, இதிகாசக் […]
மேலும் பார்க்க
பண்டைய யாழ்ப்பாணத்தில் புராதன சமய நடைமுறைகள் – பகுதி 2
40 நிமிட வாசிப்பு
3 புராதன வழிபாட்டுச் சின்னங்களும் சில பண்டைய கோயில்களும் வேல் வழிபாடு யாழ்ப்பாணத்தில் கந்தரோடை அகழ்வுகளில், பெருங்கற்காலக் கலைப் பொருட்களுடன் வெண்கலத்தினாலான வேல் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. வேல் வழிபாடு முருகக் கடவுளுடன், அவரது முக்கிய ஆயுதமாகக் கருதப்பட்ட போதிலும் பெருங்கற் பண்பாட்டுக் காலத்தில் முருக வழிபாடு யாழ்ப்பாணத்தில் இருந்ததா? என்பதை நிச்சயமாகக்கூற முடியவில்லை. கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுத்த வெண்கல வேல். நன்றி: ப. புஷ்பரட்ணம். சந்திரகுப்த விக்கிரமாதித்ய மன்னனின் (கி.பி. […]
மேலும் பார்க்க
இலங்கையின் அரசியலில் சமயமும் வன்முறையும்: 1860 – 1948
19 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா இலங்கையின் அரசியலில் சமயமும் வன்முறையும் (Religion, Politics and Violence in Sri Lanka) என்னும் பொருள் குறித்த சமூகவியல், வரலாற்று ஆய்வாக (Sociological and Historical Study) அமையும் ‘பௌத்தத்திற்குத் துரோகம்?’ (Buddhism Betrayed?) என்ற நூலை மானிடவியலாளர் ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா அவர்கள் 1992 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். அந்நூலின் 2 ஆம், 3 ஆம் அத்தியாயங்களில் கூறப்பட்ட […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – சாவகச்சேரி
10 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் வடமராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள கோவிற்பற்றுகள் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் முன்னைய சில கட்டுரைகளில் பார்த்தோம். இனி தென்மராட்சிப் பிரிவில் உள்ள கோவிற்பற்றுகள் தொடர்பாக மேற்படி நிலப்படம் தரும் தகவல்களைப் பார்க்கலாம். இந்தக் கட்டுரை தென்மராட்சிப் பிரிவின் சாவகச்சேரிக் கோவிற்பற்றைப் பற்றி ஆராய்கிறது. சாவகச்சேரிக் கோவிற்பற்றில் சாவகச்சேரி, சரசாலை, மட்டுவில், மீசாலை, தனங்கிளப்பு ஆகிய ஐந்து துணைப் பிரிவுகளை நிலப்படம் காட்டுகிறது […]
மேலும் பார்க்க
மரபிலிருந்து மாறி மரபாகுதல்: யாழ்ப்பாணத்துத் தென்மோடிக் கூத்து
21 நிமிட வாசிப்பு
அறிமுகம் நீண்ட மரபுடைய தென்மோடிக் கூத்து தமிழர்களுக்கு உரிய பாரம்பரியக் கூத்து வடிவமாகும். இதன் அடிமுடி தேடிச் சென்றால், நாங்கள் சோழர் காலத்துக்குச் செல்ல வேண்டும் என்பது எனது புரிதல். சோழர் காலத்தில் இரண்டு வகையான கூத்துகள் ஆடப்பட்டன என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் இருக்கின்றன. ஒன்று ஆரியக் கூத்து; இன்னொன்று தமிழ்க் கூத்து. ஆரியக் கூத்து என்கின்ற சொற்றொடரே அது வெளியில் இருந்து வந்தது என்பதைக் காட்டுகிறது அல்லவா? ஆனால் […]
மேலும் பார்க்க
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிப் போக்குகளில் வடக்கு – கிழக்குப் பிராந்தியங்களின் பங்களிப்பும் நீர்வளம், விவசாயம், கொள்கை, மேலாண்மை மற்றும் வளர்ச்சித் தந்திரங்களும் – பகுதி 2
41 நிமிட வாசிப்பு
5.3 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உத்தேச விவசாயத்துறைக் கொள்கை 5.3.1 அறிமுகம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சுருக்க நிலைகளுக்குப் பிறகு, தற்போது மீட்பு நிலையை நோக்கி நகர்ந்து வருவதுடன், நேர்மறையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியையும் காட்டுகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம் சுமார் 4–5 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. சமீபத்திய காலாண்டு வளர்ச்சிகள், குறிப்பாக தொழில்துறை மற்றும் […]
மேலும் பார்க்க
பண்டைய யாழ்ப்பாணத்தில் புராதன சமய நடைமுறைகள் – பகுதி 1
39 நிமிட வாசிப்பு
யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் கண்டெடுத்த சுடுமண் தகடு. மாதிரி அச்சில் களி மண்ணினால் செய்து சூளையில் சுடப்பட்ட இந்தச் சுடுமண் தகட்டின் நடுவில் நாட்டார் தாய்த் தெய்வமும், இரு பக்கமும் முழங்காலில் நிற்கும் ஆண், பெண் பக்தர்களும் காணப்படுகின்றனர். Image Source: Department of History, University of Jaffna. 1 அறிமுகம் உலகில் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் தோற்றமளிப்பதற்கு முன்னர் மக்களிடையே ஆன்ம இயலான அல்லது மனிதர்களுக்கு மேலாக உள்ள […]
மேலும் பார்க்க
பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக இயக்க எழுச்சிகள்
18 நிமிட வாசிப்பு
‘சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய சம்ராஜ்யம்’ முதன் முதலில் 1776 ஆம் ஆண்டு ஏறத்தாழ ஐம்பது இராச்சியங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்து விடுதலை பெற்ற வட – அமெரிக்கப் பிராந்தியத்தில் சிறிய சறுக்கலைச் சந்தித்தது. சுதந்திர வேட்கையுடன் புதிதாக உருவான ‘ஐக்கிய அமெரிக்க இராச்சியங்களின் ஒன்றியம்’ தொடர்ந்தும் முன்னேறி வடக்கு முழுமையையும் பிரித்தானியப் பிடியில் இருந்து விடுவிக்க முற்பட்ட போதிலும் இயலவில்லை; நயாகரா நீர்வீழ்ச்சியின் வடக்கை கனடா எனும் பிரித்தானியக் குடியேற்றப் […]
மேலும் பார்க்க
யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தி
19 நிமிட வாசிப்பு
இந்திய விடுதலை இயக்கத்தில் திருப்பம் ஆங்கிலம் கற்ற இந்திய மத்திய வகுப்பைச் சேர்ந்த தேசியவாதத் தலைவர்கள் ஆங்கிலேயர் முன்மாதிரியாகக் காட்டிய அரச யாப்பு முறைப்படியான முயற்சிகள் மூலம் தமக்குக் கூடுதலான ஆட்சிப் பொறுப்பைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி தென் ஆபிரிக்காவில் இருந்து தாய்நாட்டுக்கு வந்தார். அவர் வருகை விடுதலை இயக்கத்தில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. மத்திய வகுப்பினர் செயற்பாடாக மந்த வேகத்தில் சென்றுகொண்டிருந்த […]
மேலும் பார்க்க
மட்டக்களப்பின் நிலப்பிரபுத்துவப் பொருளாதாரமும் சமூக உறவுகளும்
13 நிமிட வாசிப்பு
மார்க். பி. விற்றேக்கர் (Mark. P. Whitaker) எனும் மானிடவியலாளர் 1980களின் முற்பகுதியில் மட்டக்களப்பின் மண்டூர் என்ற கிராமத்தில் தங்கியிருந்து அப்பகுதியில் கள ஆய்வு நிகழ்த்தினார். அவர் மண்டூர் கந்தசுவாமி கோவிலின் நிர்வாகம் தொடர்பாக, அவ்வூரின் வேளாளர்கள், சீர்பாதர் என்னும் இரு சமூகக்குழுக்களுக்கிடையே எழுந்த பிணக்குப் பற்றிய நுண்ணாய்வு ஒன்றை மேற்கொண்டார். நியுஜெர்சி, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு 1986 ஆம் ஆண்டில் அவர் சமர்ப்பித்த ஆய்வேடு குறித்த விவரம் பின்வருமாறு: ‘Divinity […]
மேலும் பார்க்க