November 2025 - Page 2 of 2 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

November 2025 தொடர்கள்

1968 – 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி – பகுதி 2

31 நிமிட வாசிப்பு

செல்வநாயகம் பதவி துறப்பும் இடைத்தேர்தலும் புதிய அரசியல் திட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நிரூபிப்பதற்காக செல்வநாயகம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் (1973 இல்) துறந்தார். அரசாங்கத்திடம் தனது கொள்கையை முன்வைத்துப் போட்டியிடும்படி அழைப்பு விடுத்தார். அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி இடைத்தேர்தலைப் பிற்போட்டது. காசி ஆனந்தன் அரசுக்கு விசுவாசமாகச் சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்து தனது மொழிபெயர்ப்பாளர் பதவியை இராஜினாமாச் செய்தார். இதனால் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் […]

மேலும் பார்க்க

மொழிசார் தேசியவாதத்தின் ஊற்றுகள்

18 நிமிட வாசிப்பு

அநகாரிக தர்மபால பௌத்த மக்களைத் தட்டி எழுப்பி, முன் நோக்கி வழிநடத்திச் செல்ல, பிற பண்பாட்டுப் புலங்களிலும் காலனியாட்சிக்குப் பணிந்து நடந்த சிங்கள மக்களிடையே விழிப்புணர்ச்சியைத் தூண்டுவதற்கு வேறு தலைவர்கள் செயற்பட்டனர்.  மொழியின் புது வகிபாகம் அந்நியர் ஆட்சிக்குள் அகப்பட்டிருந்த ஆசியச் சமூகங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தத்தம் பண்பாட்டு அடையாளத்தை (Cultural Identity) பேணுவதற்குச் செயற்பட்டபோது, அந்த அடையாளத்தின் ஒரு முக்கிய சின்னமாக (Marker) தம் மொழியைக் கருதினர். […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்