June 2025 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

June 2025 தொடர்கள்

ஒற்றை ஆட்சி அரசும் சிங்கள அரசியற் பௌத்தமும் – பகுதி 1

10 நிமிட வாசிப்பு | 260 பார்வைகள்

ஆங்கில மூலம்: ஏ.ஜே. வில்சன் அரசியற் பௌத்தம் என்பது ஓர் அண்மைக்கால நிகழ்வு. கூடவே அது இலங்கையைப் பொறுத்தவரை, ஒரு மேற்கத்தையக் கண்டுபிடிப்பும் கூட. பிரித்தானியர்கள், இந்தியாவில் என்ன நடந்தாலும், இலங்கையின் மீது தமது கடற்படை, விமானப்படை என்பவற்றுக்கான தளங்களை வைத்திருப்பதன் மூலமாக, மடகாஸ்கர், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இடையேயான பரந்த கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நோக்கத்துடன், பெரும்பாலும் இலங்கையை இந்தியாவிலிருந்து சுதந்திரமாக வைத்திருக்க வேண்டுமென விரும்பியிருந்தனர். […]

மேலும் பார்க்க

கந்தரோடைத் தொல்லியல் (Archaeology of Kantarodai) – பகுதி 1

10 நிமிட வாசிப்பு | 2444 பார்வைகள்

“அவர்களின் இந்த (யாழ்ப்பாண) மண்ணிற்கு உள்ளே, அவர்கள் கனவிலும் கண்டிருக்க முடியாத உள்ளத்தை உவகையாக்கும் மதிப்புமிக்க தொல்வரலாற்றுச் சான்றுகள் புதைந்து கிடக்கின்றன என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.” Paul E. PierisCeylon Daily News22-02-1919. “பண்டைய கிரேக்கர்களும், உரோமர்களும் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்த தொலமியால் கௌரூலா என்றும், பெரிப்பிளஸ்ஸின் ஆசிரியரால் கமாரா எனவும் குறிப்பிடப்படும் நகரம் கந்தரோடை என்பதில் எனக்கு எதுவிதமான ஐயப்பாடும் கிடையாது.” C. […]

மேலும் பார்க்க

போரும் புதிய போக்குகளும்

10 நிமிட வாசிப்பு | 2236 பார்வைகள்

முதலாம் உலகப் போர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகிய அண்டைப் பிரதேசங்களிலும் நடந்த முதலாம் உலகப்போர் (1914 – 1918) யாழ்ப்பாணத்தை எந்தவிதத்திலும் தொடவில்லை என்று கூறமுடியாது. இப்போர் தென் ஆசியாவில் நடக்காவிட்டாலும் தென் ஆசியர் பிரித்தானியப் பேரரசின் படைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். பிரித்தானியர் ஆண்ட இந்தியாவில் இருந்து ஏறத்தாழ 160,000 போராளிகள் பிரான்ஸில் ஜெர்மன் படைகளை எதிர்த்துப் போராட அனுப்பப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. போரில் இவர்களுள் 47,000க்கு […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்