கந்தையா சண்முகலிங்கம், Author at Ezhuna | எழுநா - Page 2 of 12
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கந்தையா சண்முகலிங்கம்

இலங்கையில் பாராளுமன்றத்தின் தோற்றமும் அதன் சுருக்கமான வரலாறும் – பகுதி 1

18 நிமிட வாசிப்பு | 6799 பார்வைகள்

ஆங்கில மூலம் : பசன் ஜயசிங்க, பீற்றர் றீட், அசங்க வெலிக்கல ‘Parliament: Law, History and Practice’ என்னும் பெயரிலான நூல் ஒன்றை மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனம் (CPA) 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது. இலங்கையின் சட்ட ஆக்கத்துறையான (Legislature) பாராளுமன்றத்தின் தோற்றத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் கூறுவதாக மேற்படி நூலின் இரண்டாவது அத்தியாயம் அமைந்துள்ளது. ‘Parliament in its Historical and Constitutional Context’ என்னும் தலைப்புடைய […]

மேலும் பார்க்க

ஜனநாயக ஆளுகையும் இலங்கையின் உயர் நீதிமன்றமும் – பகுதி 3

16 நிமிட வாசிப்பு | 5343 பார்வைகள்

ஆங்கில மூலம் : கலன சேனரத்தின 2015 ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராகவும் பதவி வகித்த காலம் அப்போது ஆரம்பித்தது. ஜனாதிபதித் தேர்தலை அடுத்து இம்மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. 2015 இன் பிற்பகுதியிலேயே பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நடைபெறவிருந்தது. இதனால் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால […]

மேலும் பார்க்க

அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகள் : பகுதி 3

10 நிமிட வாசிப்பு | 5278 பார்வைகள்

ஆங்கில மூலம் : லக்ஸ்மன் மாறசிங்க ஒற்றையாட்சி முறைக்குள் அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகளை உருவாக்குதல் பற்றி இலங்கையின் 1978 அரசியல் யாப்பு, தென்னாபிரிக்காவின் அரசியல் யாப்பு என்னும் இரு உதாரணங்கள் குறித்து லக்ஸ்மன் மாறசிங்க அவர்களின் கருத்துகளை முன்னர் எடுத்துக்கூறி அறிமுகம் செய்தோம். அடுத்து இந்தியாவில் அதிகாரப் பகிர்வு (Devolution of Powers in India) என்னும் விடயம் பற்றி அவரது கருத்துகளை நோக்குவோம். இந்தியாவில் அதிகாரப் பகிர்வு […]

மேலும் பார்க்க

ஜனநாயக ஆளுகையும் இலங்கையின் உயர் நீதிமன்றமும் – பகுதி 2

12 நிமிட வாசிப்பு | 6279 பார்வைகள்

ஆங்கில மூலம் : கலன சேனரத்ன 1987 நவம்பர் 6 ஆம் திகதி இலங்கையின் உயர்நீதிமன்றின் 9 நீதிபதிகள் கொண்ட மன்று மாகாண சபைகளை உருவாக்குதல் தொடர்பான இரு மசோதாக்கள் பற்றி ஆராய்ந்து தீர்ப்பை வழங்கியது. நீதிமன்றின் முன்னர் வைக்கப்பட்ட மசோதாக்கள் பின்வருவன: 1978 அரசியல் யாப்பின் உறுப்புரை 120 இன்படி அரசாங்கத்தால் இயற்றப்படவிருக்கும் மசோதாக்கள் அரசியல் யாப்புச் சட்டத்திற்கு முரணுடையனவாக உள்ளனவா, அல்லது முரண்படாதனவாகவும் இசைவானவையாகவும் உள்ளனவா என்பதை […]

மேலும் பார்க்க

அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகள் – பகுதி 2

18 நிமிட வாசிப்பு | 5083 பார்வைகள்

ஆங்கில மூலம் : லக்ஸ்மன் மாறசிங்க அதிகாரப் பகிர்வுக்கான கொள்கையைத் தீர்மானித்தல், அதிகாரத்தைப் பெறும் அலகுகளைத் தீர்மானித்தல் என்ற முதலிரு படிநிலைகள் பற்றி இதுவரை எடுத்துக் கூறினோம். பெல்ஜியம், கனடா, அவுஸ்திரேலியா, நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகளின் அனுபவங்களை உதாரணம் காட்டி இவ்விரு படிநிலைகளிலும் அதிகாரத்தைப் பகிர்வு செய்யும் அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்க எடுத்துக் கூறினார். இதற்கு அடுத்ததாக நாம் அதிகாரத்தை ஏற்பவர்களின் தேவைகளின் […]

மேலும் பார்க்க

ஜனநாயக ஆளுகையும் இலங்கையின் உயர்நீதிமன்றமும் – பகுதி 1

23 நிமிட வாசிப்பு | 7683 பார்வைகள்

ஆங்கில மூலம் : கலன சேனரத்ன இலங்கையின் சட்ட அறிஞர்களில் ஒருவரான கலன சேனரத்தின (LL.B, LL.M, PH.D) அவர்கள் ‘Democratic Governance and the Supreme Court in Sri Lanka’ என்னும் தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். இக்கட்டுரை Democracy and Democratisation in Sri Lanka : Paths, Trends and Imaginations என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் பகுதி 1 இல் (பக். […]

மேலும் பார்க்க

அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகள் – பகுதி 1

17 நிமிட வாசிப்பு | 6110 பார்வைகள்

ஆங்கில மூலம்  : லக்ஸ்மன் மாறசிங்க (Lakshman Marasinghe) பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்க ‘A Survey of Structures for Power Devolution’ என்னும் தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரை ‘Institute for Constitutional Studies’ என்னும் ஆய்வு நிறுவனம் 2011 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘Power Sharing : The International Experience’ என்னும் நூலின் இரண்டாவது அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டிருந்தது. அதிகாரப் பகிர்வு தொடர்பான சர்வதேச அனுபவங்கள் குறித்த பல […]

மேலும் பார்க்க

இலங்கையில் பாராளுமன்றமும் பாராளுமன்ற ஜனநாயகமும் : ஒரு சுருக்கமான அரசியல் வரலாறு

25 நிமிட வாசிப்பு | 14326 பார்வைகள்

ஆங்கிலம்  : ஜயதேவ உயன்கொட இலங்கையில் 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தாபிக்கப்பட்டது. அன்று தொடக்கம் பாராளுமன்றம் பற்றிய அரசியல் விவாதங்கள் நடைபெற்று வந்துள்ளன. இலங்கையின் பாராளுமன்றத்தின் கதை நவீன ஜனநாயகம் பற்றிய பல கதைகளுடன் பிணைப்புடையதாகும். இக்கதைகளினூடே இலங்கையின் அரசியல் யாப்புக் கட்டமைப்பை மாற்றும் முயற்சிகளும் வெவ்வேறு உயர் குழுக்களின் அதிகாரப் போட்டியும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் பற்றிய கதைகளும் எமக்குத் தெரிய வருகின்றன. குறிப்பாக அரசு அதிகாரத்தை […]

மேலும் பார்க்க

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் இனத்துவ அரசியலும் ஜனநாயகச் செயல்முறையும் – பகுதி 3

16 நிமிட வாசிப்பு | 9529 பார்வைகள்

ஆங்கில மூலம்  : நவரட்ண பண்டார இனத்துவ மேலாண்மை முறை மில்டன் ஜே. எஸ்மன் (Milton J. Esman) என்னும் அரசியல் அறிஞரின் இனத்துவ மேலாண்மைமுறை (Ethnic Dominance System) என்னும் எண்ணக்கருவை இலங்கையின் இனத்துவ அரசியல் வரலாற்றை விளக்குவதற்கு பிரயோகிக்கும் நவரட்ண பண்டார அவர்கள், இலங்கையில் சிங்களப் பெரும்பான்மை இனக்குழுமம் மேலாண்மை பெற்ற இனமாகவும், சிறுபான்மை இனமான தமிழ் இனம் மேலாண்மை இனத்திற்குக் கீழ்ப்பட்ட சிறுபான்மை இனமாகவும் (Subordinate […]

மேலும் பார்க்க

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் இனத்துவ அரசியலும் ஜனநாயகச் செயல்முறையும் – பகுதி 2

23 நிமிட வாசிப்பு | 10088 பார்வைகள்

ஆங்கில மூலம் : நவரட்ண பண்டார பின்காலனித்துவ இலங்கையில் அரசைக் கட்டி வளர்க்கும் திட்டம் பற்றிய விவாதங்கள் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று இலங்கையின் பழமைவாத உயர்குழுக்கள் (Conservative Elites) ஒன்று சேர்ந்து கூட்டணியொன்றை அமைத்து தேசிய ஐக்கிய அரசாங்கம் (National Unity Government) ஒன்றை  உருவாக்கின. இந்தக் கூட்டணிக்குள் விரைவிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டன. சிங்கள உயர்குழாம் தலைவர்களிடையே எதிர்காலத்தில் தலைமைப் பதவிகளை யார் யார் பெற்றுக் கொள்ள வேண்டும் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்