கந்தையா பகீரதன், Author at Ezhuna | எழுநா - Page 2 of 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கந்தையா பகீரதன்

பாரம்பரிய விவசாயமும் சூழல் சமநிலையும்

15 நிமிட வாசிப்பு | 22256 பார்வைகள்

அறிமுகம் மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதன் கூட்டமாக அலைந்து திரிந்து வேட்டையாடி உண்ணுகின்ற வேடுவ நாகரிகத்தில் இருந்து நதிக்கரைகளை அண்டி நிரந்தரக் குடியேற்றங்களை அமைத்து, விவசாயம் செய்து வாழத் தொடங்கியதில் இருந்து மனித நாகரிகத்தில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் வேளாண்மை யுகமும் ஆரம்பமானது. இவ்வாறுதான், மனித நாகரிக வளர்ச்சி உலகம் முழுவதும் ஏற்பட்டது. இதனைச் சான்றாக வைத்துத் தான் நான் எனது முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன், […]

மேலும் பார்க்க

இலங்கையின் பாரம்பரிய விவசாய வரலாறு

15 நிமிட வாசிப்பு | 78078 பார்வைகள்

அறிமுகம் இலங்கையின் விவசாயப் பாரம்பரியம் ஆரியர் வருகைக்கு முன்னர் இருந்தே ஆரம்பிக்கிறது. இதற்குச் சான்றாக இலங்கையில் சுற்றுச்சூழல் தொல்லியல் துறையில் முன்னோடியான டாக்டர். ரத்னசிறி பிரேமதிலக மேற்கொண்ட சமீபத்திய ஆராய்ச்சி, நமது நீண்டகால நம்பிக்கைகளில் பலவற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இவ்வளவு காலமும் நாம் நம்பிக்கொண்டிருப்பது மகா வம்சமும், தீபவம்சமும் சொல்லுகின்ற ஐந்நூறு ஆண்டுகால வரலாற்றை மட்டுமே. ஆனால் உண்மையில் இந்த நாட்டின் கற்கால மனிதர்கள், பழங்குடியின வேடர்களின் மூதாதையர்கள் தான் நமது […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்