வை. ஜெயமுருகன் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

வை. ஜெயமுருகன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல் தரை: நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் – பகுதி 2

36 நிமிட வாசிப்பு

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய மோதல்களின் மூல காரணியாக நிலப் பற்றாக்குறை காணப்படுகிறது. நிலத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது, கால்நடை விவசாயிகளுக்கும் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் […]

மேலும் பார்க்க

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல் தரை: நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் – பகுதி 1

27 நிமிட வாசிப்பு

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய மோதல்களின் மூல காரணியாக நிலப் பற்றாக்குறை காணப்படுகிறது. நிலத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது, கால்நடை விவசாயிகளுக்கும் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் […]

மேலும் பார்க்க

மன்னார் தீவில் கனிம மணல் அகழ்வு: சமூக, அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகள் – பகுதி 2

30 நிமிட வாசிப்பு

போருக்கு முன்பும் போரின்போதும் நிகழ்ந்த மக்கள் போராட்டங்களிலிருந்து மாறுபடும் வகையில், இக்காலத்தில் மக்கள் இயக்கம் புதிய வடிவம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கோடுகளைத் தாண்டி, அடிப்படை வாழ்வாதாரமான மண்ணின் மீதும் அதன் வளத்தின் மீதுமான பற்றையும் திடமான பிடிப்பையும் இந்த நிலையின் தோற்றத்திற்கான காரணியாகக் காணலாம். இந்தப் போராட்டங்கள் வாழ்வாதாரங்களைத் தக்கவைக்க உருவாகியுள்ளன. அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலுள்ள, மன்னார் தீவில் நடைபெறும் கனிம மணல் அகழ்வுக்கெதிரான தொடர்ச்சியான மக்கள் […]

மேலும் பார்க்க

மன்னார் தீவில் கனிம மணல் அகழ்வு: சமூக, அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகள் – பகுதி 1

35 நிமிட வாசிப்பு

போருக்கு முன்பும் போரின்போதும் நிகழ்ந்த மக்கள் போராட்டங்களிலிருந்து மாறுபடும் வகையில், இக்காலத்தில் மக்கள் இயக்கம் புதிய வடிவம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கோடுகளைத் தாண்டி, அடிப்படை வாழ்வாதாரமான மண்ணின் மீதும் அதன் வளத்தின் மீதுமான பற்றையும் திடமான பிடிப்பையும் இந்த நிலையின் தோற்றத்திற்கான காரணியாகக் காணலாம். இந்தப் போராட்டங்கள் வாழ்வாதாரங்களைத் தக்கவைக்க உருவாகியுள்ளன. அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலுள்ள, மன்னார் தீவில் நடைபெறும் கனிம மணல் அகழ்வுக்கெதிரான தொடர்ச்சியான மக்கள் […]

மேலும் பார்க்க

நகராத தேர்: பனை அபிவிருத்தி சபை 

15 நிமிட வாசிப்பு

இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் முக்கிய பொருளாதார வளம், பனை. இதன் முகாமைத்துவப் பொறுப்பை பனை அபிவிருத்தி சபையும் அதனுடன் இணைந்த பனை ஆராய்ச்சி நிறுவனமும் வகிக்கின்றன. பனை வடக்கு – கிழக்கின் இயற்கைத் தாயக வளமாகச் செறிவுடன் காணப்படுகிறது. அது வெறும் மரமல்ல, தமிழர் அடையாளத்துக்கும், வாழ்வாதாரத்துக்குமான பிரிக்கமுடியாத அங்கம். ஆனால், பனை அபிவிருத்தி சபை மத்திய அரசின் கீழ் செயற்படுவதால் வடக்கு – கிழக்கின் பொருளாதார […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு நிலத்தொடர் இணைப்பில், குச்சவெளிப் பிரதேச மக்களின் நில உரிமைக்கான போராட்டம் 

15 நிமிட வாசிப்பு

தமிழ் பேசும் மக்களின் போராட்டங்கள் பல பரிமாணங்களைக் கொண்டவை. போருக்குப் பிறகான காலப்பகுதியில், நில உரிமைக்கான மக்கள் எழுச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. இப்போதைய நிலவரத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் நில உரிமைக்கான போராட்டங்கள் பல இடங்களில் வேரூன்றி வளர்ந்து வருகின்றன. இந்தப் போராட்டங்கள் பலவிதமான நெருக்கடிகளின் மத்தியில், மக்கள் திரளுடன் நடைபெறுகின்றன. குறிப்பாக, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் நில உரிமைப் போராட்டங்களுக்கு வழங்கப்படும் ஆதரவு மிக முக்கியமானதாக அமைகின்றது. […]

மேலும் பார்க்க

வன வளப் பாதுகாப்பும் பழங்குடி மற்றும் பூர்விக மக்களின் வாழ்வாதாரத்திற்கான நில உரிமைகளும்: கிழக்கிலங்கையின் வாகரைப் பிரதேசத்தை முன்வைத்து

19 நிமிட வாசிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குக் கோறளைப்பற்றுப் பிரதேச செயலக (வாகரை) எல்லைக்குள் உள்ள புச்சாக்கேணி கிராம அலுவலர் பிரிவின் மூன்றாம் கட்டை, நான்காம் கட்டை மற்றும் கல்லரிப்பு ஆகிய பகுதிகளில் 25.02.2025 அன்று சேனைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு எதிராக நடந்த எரிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள், வன வளப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு கிடைத்த பெரும் அவமானமாகும். இந்தச் செயற்பாட்டில் 13 குடிசைகள், குடும்பங்களின் உடைமைகள், உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், நெல், பயறு […]

மேலும் பார்க்க

பூகோளப் பொருளாதார மாற்றக் காலம்: சர்வதேச மற்றும் உள்ளூர் அரசு சாரா அமைப்புகளின் நுண் அரசியலும் உள்ளூர் தயார்ப்படுத்தலும்

24 நிமிட வாசிப்பு

அரசனின் முழக்கம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில், ஜனவரி 20 ஆம் திகதியிலிருந்து, அவர் தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அவரின் அதிரடி ஆட்டம் திடீரென முளைத்த விடயம் அல்ல; அது அமெரிக்கச் சிந்தனைக் குழாமின் திட்டமிட்ட நகர்வு. அதனை நோக்கும் போது அமெரிக்காவின் புதிய அணுகுமுறையை அறியக்கூடியதாக உள்ளது. நாம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளாத ஒரு பெரிய உத்தியின் தொடக்கமாக இது இருக்கப்போகிறது. அமெரிக்க வெளிநாட்டு […]

மேலும் பார்க்க

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள் : நடைமுறைச் சிக்கல்களும் சாத்தியங்களும்

20 நிமிட வாசிப்பு

1 இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் மீன்பிடித்துறை முக்கியமானது. மீன் உணவு, விலங்குப் புரதத்தின் இன்றியமையாத ஆதாரமாகும். அது உயர்தர புரதம், வைட்டமின்கள் ஏ மற்றும் டி, பொஸ்பரஸ், மெக்னீசியம், செலினியம் மற்றும் அயோடின் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இலங்கையர்கள் தங்களுக்கான விலங்குப் புரதத்தை 50% மீன்களிலிருந்து பெறுகிறார்கள். இது உலக சராசரியைவிட மூன்று மடங்கு அதிகம். இலங்கையின் கடல் உணவு அதன் தனித்துவமான சுவைக்காக […]

மேலும் பார்க்க

நரகத்தில் வாழும் யானைகள் : இலங்கையில் மனித – யானை மோதல்கள்

17 நிமிட வாசிப்பு

1 யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்களில் ஒன்றாகும். சில தருணங்களில் மனிதர்களை விட புத்திசாலித்தமானவையும் கூட. பிள்ளையார் வழிபாடு என்பது யானைகளின் சமூக, கலாசார விழுமியங்களின் ஒரு அடையாளம் எனலாம். யானைகள் சிக்கலான, வலுவான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. ஆசியாவில், குறிப்பாக இலங்கையில், இந்த அற்புதமான விலங்குகள் தங்கள் சுற்றுச்சூழலைப் பகிர்ந்து கொள்ளும் மக்களிடையே மரியாதையைத் தூண்டுகின்றன. யானைகளுக்கு  குறிப்பிடத்தக்க கலாசார முக்கியத்துவத்தை சமூகம் அளிக்கிறது. யானைகள் இலங்கையின் சின்னங்களாக, சுற்றுலாப் பயணிகளை […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்