நகராத தேர்: பனை அபிவிருத்தி சபை
15 நிமிட வாசிப்பு
இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் முக்கிய பொருளாதார வளம், பனை. இதன் முகாமைத்துவப் பொறுப்பை பனை அபிவிருத்தி சபையும் அதனுடன் இணைந்த பனை ஆராய்ச்சி நிறுவனமும் வகிக்கின்றன. பனை வடக்கு – கிழக்கின் இயற்கைத் தாயக வளமாகச் செறிவுடன் காணப்படுகிறது. அது வெறும் மரமல்ல, தமிழர் அடையாளத்துக்கும், வாழ்வாதாரத்துக்குமான பிரிக்கமுடியாத அங்கம். ஆனால், பனை அபிவிருத்தி சபை மத்திய அரசின் கீழ் செயற்படுவதால் வடக்கு – கிழக்கின் பொருளாதார […]
மேலும் பார்க்க
மலையகத்தில் முருக வழிபாடு
16 நிமிட வாசிப்பு
காலனித்துவ காலத்துக்கு முன்னரே வர்த்தக நடவடிக்கைகளோடு இலங்கை தேசத்தில் தென்னிந்தியத் தமிழர்கள் தொடர்புபட்டிருந்தார்கள். அவர்களில் நாட்டுக்கோட்டை நகரத்தார் என அழைக்கப்பட்ட செட்டிமார்களின் வர்த்தக நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கதாகும். செட்டிமார்களின் வரவு மலையக நகரங்களில் சத்திரங்கள் உருவாகுவதற்கு வழிகோலின. அச்சத்திரங்கள் பின்னாளில் முருகன் ஆலயங்களாக அமையப்பெற்றன. இந்திய வம்சாவளித் தமிழர்களின் வரவு இவ்வாறு அமையப்பெற்ற ஆலயங்களின் விருத்திக்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கின எனலாம். வர்த்தக நோக்கம் கருதி வருகைதந்த செட்டிமார்கள் நகரங்களில் தாங்கள் […]
மேலும் பார்க்க