இலங்கை மலையகத் தமிழர்களின் சமூக அசைவியக்கத்தில் கூத்துக் கலைகளின் செல்வாக்கு – பகுதி 2
15 நிமிட வாசிப்பு
இ) மலையக சமூக அசைவியக்கத்தில் அருச்சுனன் தபசு தமிழர் பண்பாட்டில் வழங்கப்பட்டுவரும் மகாபாரத இதிகாசத்தின் கிளைக்கதையான அருச்சுனன் தபசு, துரியோதனனிடம் சூதாட்டத்தில் நாடு, நகரங்களையும் அரசாட்சியையும் இழந்த பஞ்ச பாண்டவர்களான தருமன், வீமன், நகுலன், சகாதேவன், அருச்சுனன் ஆகியோர் வனவாசம் அனுப்பப்பட்ட பின்னர், தாம் இழந்த நகரங்களை மீளப் பெறுவதற்கு ‘பாசுபத ஆயுதம்’ பெற செல்லும் அருச்சுனனின் வனம் கடத்தல் காட்சிகளை மையப்படுத்தியதாக மலையகத்தில் நிகழ்த்தப்படுகின்றது. மோகினிவனம், இராட்சதன் வனம், […]
மேலும் பார்க்க
இலங்கை மலையகத் தமிழர்களின் சமூக அசைவியக்கத்தில் கூத்துக் கலைகளின் செல்வாக்கு – பகுதி 1
15 நிமிட வாசிப்பு
அறிமுகம் இலங்கை மலையகத்தமிழர்கள் எனப்படும் மக்கள் கூட்டம், 18 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் மத்தியபகுதி வரை பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் தமிழகக் கிராமங்களில் இருந்து அழைத்துவரப்பட்டு இலங்கையில் கொக்கோ, கோப்பி, சிங்கானா, தேயிலை, இறப்பர், தென்னை போன்ற செய்கைகளிலும்; துறைமுகம், நெசவாலை, வீதியமைப்பு போன்ற துறைகளிலும் ஈடுபடுத்தப்பட்ட தொகுதியினராவர். அவர்கள் 1924 முதல் 1945 வரையிலான காலப்பகுதியில், முதலில் கால்நடையாகவும் பின்னர் படகுகள், ரயில்கள் […]
மேலும் பார்க்க
இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுகளில் பிராமணரும் பிரம்மதேயமும்
14 நிமிட வாசிப்பு
இந்தியாவில் பொ.ஆ.மு. காலத்தில் மேலோங்கத் தொடங்கிய பிராமண மதம், கடல் கடந்து இலங்கை, கம்போடியா, தாய்லாந்து, பர்மா, ஜாவா, இந்தோனேசியா முதலான பல நாடுகளில் விரைவாகச் செல்வாக்குப் பெற்றது. அந்நாடுகளின் அரச சபைகளில் பிராமணர்க்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அரச மட்டத்திலான சடங்குகள், பிராமணர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச அதிகாரத்திற்கான சம்பிரதாயபூர்வமான அங்கீகாரத்தைப் பிராமணச் சடங்குகள் வழங்கியுள்ளன. பிராமணர் அரச ஆலோசகர்களாகவும் புரோகிதர்களாகவும் விளங்கியுள்ளனர். அரச மட்டத்தில் முதன்மைபெற்ற பிராமணச் சடங்குகள் […]
மேலும் பார்க்க