பன்மைத் தேசங்களில் கண்ணகை: தாய்த் தெய்வ மரபில் கண்ணகையை மீள்வரையறை செய்தல்
30 நிமிட வாசிப்பு
தமிழ்ச் சமூகத்தின் தாய்த்தெய்வ மரபு மிக நீண்டது. அது சிந்துவெளி தொடங்கி, தமிழகம் ஊடாக, கிழக்கிலங்கை வரை விரிந்துள்ளது. இந்தக் கால இட நீள் மரபில் தமிழ்ச் சமூகம் கண்டுள்ள தாய்த்தெய்வங்கள் எவை? அவற்றின் இருத்தலியம் என்ன? படிமலர்ச்சி என்ன? பிற்காலப் பரிமாணங்கள் என்ன? இவற்றில் கண்ணகையின் வகிபாகம் என்ன? முதலான கருத்தினங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. தமிழர் தேவகணத்தில் கண்ணகை மிகவும் தனித்துவமானவள் என்பதும், அவளை வேறுவகையில் மீள்வரையறை செய்ய […]
மேலும் பார்க்க