இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள் : நடைமுறைச் சிக்கல்களும் சாத்தியங்களும்
20 நிமிட வாசிப்பு
1 இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் மீன்பிடித்துறை முக்கியமானது. மீன் உணவு, விலங்குப் புரதத்தின் இன்றியமையாத ஆதாரமாகும். அது உயர்தர புரதம், வைட்டமின்கள் ஏ மற்றும் டி, பொஸ்பரஸ், மெக்னீசியம், செலினியம் மற்றும் அயோடின் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இலங்கையர்கள் தங்களுக்கான விலங்குப் புரதத்தை 50% மீன்களிலிருந்து பெறுகிறார்கள். இது உலக சராசரியைவிட மூன்று மடங்கு அதிகம். இலங்கையின் கடல் உணவு அதன் தனித்துவமான சுவைக்காக […]
மேலும் பார்க்க
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இஸ்லாமிய மட்பாண்டங்களின் வகைகளும் பண்புகளும்
10 நிமிட வாசிப்பு
கற்காலத்தின் (நியோலிதிக் காலம்) இறுதிக் காலகட்டங்களில் மனிதன் முதலில் மட்பாண்டங்களை உருவாக்கத் தொடங்கினான். வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையிலிருந்து விடுபட்டு, உணவு உற்பத்தி செய்யும் பொருளாதார மாற்றத்தின் போது மட்பாண்டத்தின் தேவை எழுந்தது. தானிய உற்பத்திக்கு தானியங்களைச் சேமித்து வைப்பதற்கும், தண்ணீர் சுமந்து செல்வதற்கும், உணவு சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் மட்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டன. பிசுபிசுப்பான ஈரக் களிமண்ணை எரித்தால், அது கடினமாகவும், உடையக்கூடியதாகவும் மாறும் என்பதைக் கண்டறிந்தனர். மேலும் பரிசோதனையில், களிமண்ணை […]
மேலும் பார்க்க
விடுதலைத் தேசியச் சிந்தனை முறைமையில் பேராசிரியர் க. கைலாசபதி – பகுதி 2
30 நிமிட வாசிப்பு
வெறும் ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளுவதற்கான தேசிய விடுதலை என்பதற்கு அப்பால் சமூக நீதியையும் வெற்றி கொள்ளும் தேசிய எழுச்சிக்கு முன்னுரிமை வழங்கியிருக்க வேண்டிய பொறுப்புணர்வு தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்தவர்களிடம் இருந்ததில்லை; அதுவே ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசியமாக இருந்திருக்கும். இவர்களுக்கு, தமக்கான உத்தியோக ஆக்கிரமிப்பை விலக்கிக்கொள்ளும் ‘சிங்களத் தேசத்தில் இருந்து விடுதலை’ வேண்டியிருந்ததே அல்லாமல் விடுதலைத் தேசிய அம்சங்கள் பற்றிய அக்கறை இருக்கவில்லை. ஏகாதிபத்திய நலனுடன் பிணைக்கப்பட்ட தமிழ்த்தேசிய […]
மேலும் பார்க்க
விடுதலைத் தேசியச் சிந்தனை முறைமையில் பேராசிரியர் க. கைலாசபதி – பகுதி 1
29 நிமிட வாசிப்பு
பேராசிரியர் க. கைலாசபதி (1933-1982) தனது நாற்பத்தொன்பதாம் வயதில் இவ்வுலகச் செயற்பாட்டில் இருந்து விடைபெற்ற போது எமது நாடு ஒரு நிலைமாறு கட்டத்தை அனுபவிக்கத் தொடங்கியிருந்தது. முன்னதாகச் சுயசார்புப் பொருளாதாரத்தை முன்னெடுத்து வந்த மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றாக அடையாளப்படுத்தியிருந்த எமது நாடு, ஏனையவை போலவே, ஐக்கிய தேசியக் கட்சி 1977 ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறியது முதலாக, திறந்த பொருளாதாரக் கொள்கையை அனுமதிக்கும் மாற்றத்துக்கு ஆட்பட்டிருந்தது. அத்தகைய […]
மேலும் பார்க்க
நரகத்தில் வாழும் யானைகள் : இலங்கையில் மனித – யானை மோதல்கள்
17 நிமிட வாசிப்பு
1 யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்களில் ஒன்றாகும். சில தருணங்களில் மனிதர்களை விட புத்திசாலித்தமானவையும் கூட. பிள்ளையார் வழிபாடு என்பது யானைகளின் சமூக, கலாசார விழுமியங்களின் ஒரு அடையாளம் எனலாம். யானைகள் சிக்கலான, வலுவான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. ஆசியாவில், குறிப்பாக இலங்கையில், இந்த அற்புதமான விலங்குகள் தங்கள் சுற்றுச்சூழலைப் பகிர்ந்து கொள்ளும் மக்களிடையே மரியாதையைத் தூண்டுகின்றன. யானைகளுக்கு குறிப்பிடத்தக்க கலாசார முக்கியத்துவத்தை சமூகம் அளிக்கிறது. யானைகள் இலங்கையின் சின்னங்களாக, சுற்றுலாப் பயணிகளை […]
மேலும் பார்க்க
இலங்கையின் ஜனாதிபதிமுறையை ஒழித்தல் : 2024 ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் வாக்காளர்களுக்கான ஓர் கொள்கை வழிகாட்டி
17 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம் : அசங்க வெலிக்கல ‘Abolition of Executive Presidency: A Voters Policy Guide to the 2024 Presidential Election’ என்ற தலைப்பில் இலங்கையின் சட்டத்துறை அறிஞரும், எடின்பேர்க் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றுபவருமான அசங்க வெலிக்கல (Asanka Welikala) ‘Groundviews’ எனும் இணைய இதழில் ஓர் கட்டுரையை வெளியிட்டார். 15 வினாக்களையும், அவ் வினாக்களுக்கான விடைகளையும் உள்ளடக்கிய இக்கட்டுரை ஜனாதிபதிமுறை (Presidentialism) பற்றிய விமர்சன […]
மேலும் பார்க்க
புலம்பெயர்ந்தோரின் வாக்குரிமை: தேவையும் சாத்தியமும்
17 நிமிட வாசிப்பு
இலங்கையின் அரசியல் உயரடுக்குகள் நலன் சார் அரசு, சகல இலங்கையரின் சமூக, பொருளாதார, கலாசார உரிமைகைளையும் உள்ளடக்கும் செயன்முறையில் ஆர்வம் கொள்வதில்லை; மாறாக, பொருளாதார வாய்ப்புகளை மட்டும் உறிஞ்சி தங்கள் நலன் சார் விடயங்களில் மட்டும் உச்ச ஆர்வம் கொள்பவையாக உள்ளன. இந்தப் போக்கின் நேரடி விளைவு சமூக, பொருளாதாரப் பின்னடைவாகவும் வங்குரோத்து நிலையாகவும் அமையும். புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார வாய்ப்புகளின் ஊற்றுகளாக மட்டுமே கருதப்படுகின்றனர். அவர்களின் அரசியல் உரிமைகள் பற்றிய […]
மேலும் பார்க்க
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சட்டத்தின் வகிபங்கு பற்றிய ஓர் மதிப்பீடு – பகுதி 2
22 நிமிட வாசிப்பு
சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டம் சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டமானது 1941 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்கச் சட்டமாக ஆக்கப்பட்டு பின்னர் இச் சட்டம் பல தடவைகள் திருத்தப்பட்டது. இச் சட்டத்தின் கீழ் வெவ்வேறு தொழில்துறைகளுக்கென சம்பளச் சபைகள் தாபிக்கப்பட்டுள்ளன. சம்பளச் சபையானது தொழில் தருநரின் பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் அமைச்சரால் நியமிக்கப்பட்ட நியமன அங்கத்தவர்கள் ஆகிய முத்தரப்பினரைக் கொண்ட ஒரு சபையாகும். சம்பளச் சபையானது […]
மேலும் பார்க்க
பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சட்டத்தின் வகிபங்கு பற்றிய ஓர் மதிப்பீடு – பகுதி 1
15 நிமிட வாசிப்பு
(அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக்குழு நடத்திய ‘அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த இருபத்தைந்தாவது நினைவுப் பேருரை நிகழ்வில் பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் அவர்களால் இக் கட்டுரை வாசிக்கப்பட்டது) அறிமுகம் இலங்கையில் தொழிற் சட்டத்தின் வளர்ச்சியானது பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் ஆரம்பமானது. ஆரம்ப காலங்களில் பெருந்தோட்டங்களில் தொழில் செய்த தொழிலாளர்கள் மிக மோசமான முறையில் பொருளாதார ரீதியில் சுரண்டப்பட்டார்கள் என்பதுடன் அவர்களுடைய அடிப்படை மனித உரிமைகளும் மிக மோசமான முறையில் மீறப்பட்டன. […]
மேலும் பார்க்க
யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் : முன்னோட்ட நிகழ்வுகள்
25 நிமிட வாசிப்பு
இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக 1974 இல் தோன்றி, 1979 இல் ஒரு தனிப் பல்கலைக்கழகமாக உயர்வுபெற்று வளரும் இந்த உயர்கல்வி நிறுவனத்துக்கு ஐம்பது வயது. அவ்வளவு நீண்ட காலமாகத் தோன்றாவிட்டாலும், யாழ்ப்பணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முதலாவது முயற்சி 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதுமட்டுமல்லாது, 19 ஆம் நூற்றாண்டில் இருந்து யாழ்ப்பாணத்துக் […]
மேலும் பார்க்க