மலையகத் தமிழரின் வழிபாட்டு மரபில் பெரிய எழுத்துப் பொஸ்தகங்கள்
17 நிமிட வாசிப்பு
பெரிய எழுத்துப் பொஸ்தகங்களை வாசித்தலும் அவற்றை நாடகங்களாக நிகழ்த்துதலும் தமிழ்ப் பண்பாட்டின் ஓர் அங்கமாக நீண்ட காலம் இடம்பெற்று வருகின்றன. எளிதாக வாசிக்கக்கூடிய வகையில் வழமையான எழுத்துரு அளவிலிருந்து பெரிதாக அச்சிடப்பட்டுள்ள அந்நூல்கள், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அதிகமாக அச்சிடப்பட்டுள்ளன. கிராம சமூகத்தில் சமய, சமூக முக்கியத்துவம் பெற்றவையாக விளங்கிவந்த பெரிய எழுத்துப் பொஸ்தகங்கள் காலமாற்றத்தால் தம் முதன்மையை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கினாலும் பண்பாட்டுத் […]
மேலும் பார்க்க