‘இரு நூற்றாண்டு மலையகம் – வலியும் வாழ்வும்’ – நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – பொகவந்தலாவ, க்றீன் லைன் மண்டபம்.
Bogawantalawa Green line hall, Nuwara Eliya, central, Sri Lankaஎழுநா மற்றும் விம்பம் அமைப்புகளின் தொகுப்பில் வெளியான 'இரு நூற்றாண்டு மலையகம் - வலியும் வாழ்வும்' நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும், அரங்கத் தோழர்கள் பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பொகவந்தலாவ க்றீன் லைன் மண்டபத்தில் இடம்பெற்றது. நூல் பற்றிய அறிமுக உரையினை ஆசிரியரும் கவிஞரும் விமர்சகருமாகிய பெ. சசிக்கலா அவர்கள் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் அண்மையில் இலங்கையைத் தாக்கிய இயற்கை அனர்த்தத்தினால் உயிர்நீத்த […]