அருணாசலம் லெட்சுமணன் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

அருணாசலம் லெட்சுமணன்

அஞ்சி முனியாண்டி வழிபாடும் படையல் முறைமையும்: மலையகத்தை முன்வைத்து

12 நிமிட வாசிப்பு

நாட்டுப்புறத் தெய்வங்களில் பல, கொலைகளில் உருவானதாகவே அமையப்பெற்றுள்ளன. மாடசாமி, மருதைவீரன், பொன்னர் – சங்கர் உள்ளிட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் மீதான அனுட்டிப்புகள் அவ்வகையில் அவதானத்திற்குரியவைகளாகும். அவ்வாறே பெண் தெய்வ வழிபாடு தொடர்பிலும் கொலையின் மூலமான தெய்வ அனுட்டிப்புகள் முக்கியத்துவத்திற்குரியதாக விளங்குகின்றன. முனி, கிராமத் தெய்வமாகவே உணரப்படுகின்ற நிலையில் இயக்கசக்தி மீதான கவனத்தைப் பெற்றுள்ளதாக அமைகிறது. பொதுவாகக் கிராமத் தெய்வங்களாக அடையாளப்படுத்தப்பட்ட தெய்வங்கள் உலகில் வாழ்ந்த தடயத்தைக் கொண்டுள்ளதோடு அவர்களது தியாகம், […]

மேலும் பார்க்க

பொன்னர், சங்கர் – மரபும் மாற்றமும்

17 நிமிட வாசிப்பு

நாட்டுப்புறத் தெய்வங்களில் பல, கொலைகளில் உருவானதாகவே அமையப்பெற்றுள்ளன. அவ்வாறான சம்பவங்களின் பின்னணியிலேயே பொன்னர் – சங்கர் பற்றிய அறிதல் புலனாகிறது. முன்மாதிரியான செயற்பாடுகள், உதாரணம் பொருந்திய வாழ்க்கை முறைகள் என்பன காலம் கடந்த நிலையிலும் மக்களால் ஆராதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான சம்பவங்களுள் ஒன்றாகவே பொன்னர் – சங்கர் பற்றிய அவதானம் கைக்கொள்ளப்படுகின்றமையை அறியலாம். தமிழ்நாட்டில் பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட பொன்னர் – சங்கர் […]

மேலும் பார்க்க

காமன்கூத்து: பன்முக நோக்கில் ஓர் ஆய்வு

24 நிமிட வாசிப்பு

ஒரு சமூகம் தங்கள் பண்பாட்டு அம்சங்களைத் தக்கவைக்கின்ற போதே அதற்குரிய தனித்துவ அடையாளமும், இருப்பும் உறுதிப்படுத்தப்படும். அந்தப் பண்பாட்டு அம்சங்களை நிலைபெறச் செய்வதற்கு அச்சமூகத்தின் கலைகள்மீதான கவனம் இன்றியமையாததாகும். அந்தவகையில் இருநூறு வருடங்களுக்குமுன்பு புலம்பெயர்ந்த இந்தியவம்சாவளித் தமிழர்கள் தங்களது பாரம்பரிய உணர்வுடன், தம் சமூகம்சார் கலைகளைப் பாதுகாத்து வருகின்றனர். அத்தகைய கலைகளுள் காமன்கூத்துக்கலை மிக முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. அவ்வாறு முக்கியத்துவம் பெறுவதற்கு ஏதுவான காரணங்கள்பற்றி அறிய விழைவதை நோக்காகக்கொண்டு […]

மேலும் பார்க்க

மலையகத்தில் முத்துமாரியம்மன் எனும் பெண்தெய்வ வழிபாடு : நாவலப்பிட்டி பிரதேசத்தை முன்வைத்து

26 நிமிட வாசிப்பு

பெண் தெய்வ வழிபாட்டு மரபு பெண்தெய்வ வழிபாட்டு மரபு புதிய கற்காலம் தொட்டே உலகளாவிய ரீதியல் நிலைபெற்றிருந்தமையை அறியலாம். அகழ்வாராய்வுகளில் பெண் தெய்வங்களின் உருவச்சிலைகள் கிடைக்கப்பெற்றமை தக்க சான்றுகளாகும். எகிப்தில் ‘இசிஸ்’, ‘சிபிஸ்’ போன்ற பெண் தெய்வ வழிபாடுகள், சிரியாவில் ‘அஸ்தாத்’ எனும் பெண் தெய்வ வழிபாடு போன்ற பாரம்பரியங்களும் குறிப்பிடத்தக்கவைகளாகும். “நதிக்கரை நாகரிகங்களில் நிலவிய தாய்வழிச் சமூக அமைப்பின் காரணமாகவே பெண் தெய்வ வழிபாட்டு மரபு தோன்றியிருக்கிறது” என்பர் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்