இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா
இலங்கைப் பல்கலைக்கழக முறைமையில் சேர்.பொன். அருணாசலத்தின் வகிபாகம்
28 நிமிட வாசிப்பு
(யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய ‘தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் – 2024’ இல் வழங்கப்பெற்ற நினைவுப் பேருரை.) எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்தித்து, இந்த நிகழ்வைத் தலமையேற்று நடத்துகின்ற யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் அருட்பணி. ஜெறோம் செல்வநாயகம் அடிகளார்களே, இங்கு பிரசன்னமாயிருக்கும் தனிநாயகம் அடிகள் ஆய்வு மையத்தின் இயக்குனர் அருட்கலாநிதி.அ.பி. ஜெயசேகரம் அடிகளார் உள்ளிட்ட அருட்தந்தையர்களே மற்றும் அருட்சகோதரிகளே, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் தகைசால் பேராசிரியர் […]
மேலும் பார்க்க