இக்கட்டுரையானது கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற S.J.V செல்வநாயகம் அவர்களின் 127வது ஜனன தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் நான் ஆற்றிய உரையினை மையப்படுத்தியதாகும். எனது உரையின் பிரதான கருப்பொருளாக அமைந்தது, தற்போது பதவியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் (NPP) அரசியல் மறுசீரமைப்புகள் தொடர்பாக வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப்போகின்றது, சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு கையாளப்போகின்றது, அரசியல் மறுசீரமைப்புகள் சிறுபான்மை மக்களுக்கும் […]
வரி விலக்கு தொடர்பான தகவல்களை பொது மக்களுக்கு வழங்குதல் மேலும், முதலீட்டு சபை மற்றும் தந்திரோபாய அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக வரி விதிவிலக்கினைப் பெறும் நிறுவனங்கள், வரி விலக்களிப்பட்ட (tax exemption) மொத்த தொகை, மற்றும் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வரி சலுகை வழங்கப்பட்ட நிறுவனங்களின் விபரங்கள் அனைத்தினையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இணையத்தளத்தில் இற்றைப்படுத்த (update) வேண்டும் என இவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இதன் மூலம் வரி […]
அறிமுகம் தற்போது இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பாகப் பரந்த கலந்துரையாடல் (ஆதரவாகவும் எதிராகவும்) பாராளுமன்றத்திலும், அரசியல் பரப்பிலும், சிவில் சமூக மட்டத்திலும் இடம்பெற்று வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருப்பதனைப் பார்க்க முடிகிறது. அது IMF இன் பொதுவான நடைமுறையும் கூட. அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச […]