‘இரசவர்க்கம்’ நூல் அறிமுக நிகழ்வு – திருகோணமலை
Thazham Organization UC Complex, 1st Floor, Periyakadai, Dockyard Rd, Trincomalee, Trincomalee, Eastern Province, Sri Lankaஎழுநா மற்றும் திருகோணமலை தளம் அமைப்பின் ஏற்பாட்டில் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 27.04.2025 அன்று, சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் தளம் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. நிகழ்வில், நூல் அறிமுக உரையினை பீடாதிபதி, சித்த மருத்துவ பீடம், திருகோணமலை வளாகம், கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவர், வல்லிபுரம் அநவரதன் நிகழ்த்தியிருந்தார். நூலின் மதிப்பீட்டுரையினை விசேட […]