பேராசிரியர் சி.பத்மநாதன் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

பேராசிரியர் சி.பத்மநாதன்

வல்லிபுரத்திற் பௌத்த சமயம்: சிவிராயனும் ணாகதீவும்

35 நிமிட வாசிப்பு

பொன்னேடும் பௌத்த படிமமும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒரு பிரிவான வடமராட்சியிலே கரையோரமாக அமைந்திருக்கும் சிற்றூர்களில் ஒன்று வல்லிபுரம். அங்குள்ள வழிபாட்டுத் தலங்களில் மிகவும் பிரசித்தமானது வல்லிபுர ஆழ்வார் கோயில் என்னும் விஷ்ணு கோயில். அதன் ஆதியான வரலாறு பற்றிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்து அரசர்களான ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்த வழிபாட்டுத் தலமாக அது விளங்கியது. பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அந்தக் கோயிலை அழித்துவிட்டனர். […]

மேலும் பார்க்க