Events – Page 2 – Ezhuna | எழுநா

Latest Past Events

வடக்குப் பிராந்திய காலநிலையியல் – நூல் அறிமுக நிகழ்வு – கொழும்புத் தமிழ்ச்சங்கம்

Colombo tamil sangam 07 57th Ln Wellawatta, Colombo

எழுநாவின் வெளியீடாகிய, பேராசிரிய‌ர் நாகமுத்து பிரதீபராஜா அவர்களின் 'வடக்குப் பிராந்திய காலநிலையியல்' நூல் அறிமுக நிகழ்வு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அறிவோர் ஒன்று கூடலில் 2026.04.22 (புதன்கிழமை) அன்று தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது. சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு. அனந்த பாலகிட்ணர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கல்வி நிறுவகத்தின் புவியியல் பாட விரிவுரையாளராகிய திரு. க. அறிவழகன் அவர்களால் அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது. திரு. அனந்த பாலகிட்ணர் தனது உரையில் […]

பசுமை எனும் பேரபாயம் – நூல் அறிமுக நிகழ்வு – இரத்தோட்டை பிரதேச சபை மண்டபம்.

Rattota Pradeshiya Sabha Rattota Pradeshiya Sabha, Raththota, Matale

நிமிர் விடுதலை இயக்கத்தினால் 'காணி உரிமைகளும் மலையகப் பெண்களும்' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வில் எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் 'பசுமை எனும் பேரபாயம்' நூல் அறிமுக நிகழ்வு இரத்தோட்டை பிரதேச சபை மண்டபத்தில் 08.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் R. மதுசிகா அவர்களினால் 'பசுமை எனும் பேரபாயம்' நூலை முன்வைத்து 'மலையகத்தில் சூழல் […]

பசுமை எனும் பேரபாயம் – நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – ஸாஹிறா ஆரம்பப் பாடசாலை, புத்தளம்.

Zahira Primary Schoo 2RRH+9F4, Mannar Rd, Puttalam

எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் 'பசுமை எனும் பேரபாயம்' நூல் அறிமுகமும் கலந்துரையாடலும், 'PILLARS' அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் வீதி, புத்தளத்தில் அமைந்துள்ள ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையில், 07.03.2026 (சனிக்கிழமை) அன்று மாலை 4.30 மணி தொடக்கம் 6.45 மணி வரை இடம்பெற்றது. Z.A. ஸன்ஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் Z.A.M. ரஸ்மி, நூலாசிரியர் அறிமுகத்தினை வழங்கியிருந்தார். நூல் விமர்சன உரைகளை கொழும்பு பல்கலைக்கழக முனைவர் […]