நீர்த்த கடல் ஆவணப்படத் திரையிடல் - மன்னார் வேதசாட்சிகள் இராக்கினி ஆலயம் - Ezhuna | எழுநா
Loading Events

« All Events

  • This event has passed.

நீர்த்த கடல் ஆவணப்படத் திரையிடல் – மன்னார் வேதசாட்சிகள் இராக்கினி ஆலயம்

May 11 @ 10:00 am - 11:30 pm

எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர்கள் ஆணைக்குழுவின் ஒழுங்கமைப்பில் 11.05.2025 அன்று, முற்பகல் 10.00 மணியளவில் மன்னார் -வேதசாட்சிகள் இராக்கினி ஆலயத் தோட்டவெளியில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் இளைஞர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும், கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது.

 

Details

Date:
May 11
Time:
10:00 am - 11:30 pm
Website:
https://ezhunaonline.com/events/

Organizer

Mannar Diocesan Catholic Youth Commission

Venue

Mannar – Vedasakshigal in the garden of the Irakini temple
Mannar Northern Province 41000 Sri Lanka + Google Map