BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Ezhuna | எழுநா - ECPv6.13.2.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://www.ezhunaonline.com
X-WR-CALDESC:Events for Ezhuna | எழுநா
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:Asia/Kolkata
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0530
TZOFFSETTO:+0530
TZNAME:IST
DTSTART:20240101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250828T100000
DTEND;TZID=Asia/Kolkata:20250828T120000
DTSTAMP:20260427T151856
CREATED:20250902T035614Z
LAST-MODIFIED:20250902T041848Z
UID:36128-1756375200-1756382400@www.ezhunaonline.com
SUMMARY:'வடக்கு - கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்' நூல் வெளியீட்டு விழா - விவசாயபீட கேட்போர் கூடம்\, கிளிநொச்சி வளாகம்
DESCRIPTION:எழுநாவின் ஏற்பாட்டில் காவேரிக்கலாமன்றத்தின் அனுசரணையுடன் விவசாயபீடத்தின் சமுதாய மேம்பாட்டுக்குழுவின் ஆதரவுடன் கலாநிதி S.J அரசகேசரியின் வடக்கு-கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் என்ற நூலின் வெளியீட்டு விழாவானது கடந்த 28.08.2025 அன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் விவசாயபீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. \nநிகழ்வின் தலைமை உரையினை விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் அவர்கள் வழங்க அணிந்துரையினை கிளிநொச்சி மாவட்ட முன்னைநாள் அரசாங்க அதிபர் திருமதி.ரூபவதி கேதிஸ்வரன் அவர்கள் வழங்கியிருந்தார். நிகழ்வின் தொடர்ச்சியாக நூல் வெளியீடு இடம்பெற்றது\, நூலின் முதற்பிரதியினை எழுத்தாளரின் சகோதரி திருமதி பூவையற்கரசி சுந்தரலிங்கம் அவர்கள் பெற சிறப்புப்பிரதிகளை அங்கிருந்த விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து மதிப்பீட்டு உரையினை காவேரிக்கலாமன்றத்தின் இயக்குனர் வண.பிதா வ.ஜோசுவா அவர்கள் ஆற்றியிருந்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில் ‘உயிர்ப்பல்வகைமையில் நிலைபேறான அபிவிருத்தியின் சாதக பாதக விளைவுகளை விளங்கிய நிலைபேறான இந்நூல் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது’\, இந்நூலின் இரண்டாவது பாகத்தினை பெரிதும் எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.மதிப்பீட்டு உரையினை தொடர்ந்து நூலாசிரியர் பற்றிய உரையினை இரணைமடு விவசாய சம்மேளனங்களின் தலைவர் திரு.சிவமோகன் அவர்கள் ஆற்றியிருந்தார். ஏற்புரையினை நூலாசிரியர் கலாநிதி S.J அரசகேசரி அவர்கள் வழங்கியிருந்தார். \nஇந்நிகழ்விற்கு பேராசிரியர்கள்\, விரிவுரையாளர்கள்\, மாணவர்கள்\, JICA திட்ட அலுவலர் \, விவசாய திணைக்களம் சார் உத்தியோகத்தர்கள்\, பல்கலைக்கழக கல்வி சார்\, கல்வி சாரா ஊழியர்கள்\, நண்பர்கள்\, உறவினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர். \nஇறுதி நிகழ்வான நன்றியுரையினை விவசாயபீடத்தின் பண்ணை முகாமையாளர் திரு.சிறிதரன் நிகழ்த்த விழா இனிதே நிறைவடைந்தது. \n 
URL:https://www.ezhunaonline.com/event/north-eastern-regional-development-and-biodiversity-book-launch-ceremony-agricultural-research-institute-auditorium-kilinochchi-campus/
LOCATION:Faculty of Agriculture\,University of Jaffna\, Ariviyal Nagar\, Kilinochi\, Northern\, 44000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/09/FEATURE.jpg
ORGANIZER;CN="KAVERI KALA MANRAM":MAILTO:revjosh.suthakkm@gmailkkm.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250726T160000
DTEND;TZID=Asia/Kolkata:20250726T180000
DTSTAMP:20260427T151856
CREATED:20250729T064301Z
LAST-MODIFIED:20250729T064636Z
UID:35735-1753545600-1753552800@www.ezhunaonline.com
SUMMARY:‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ நூல் அறிமுக நிகழ்வு - தளம் அமைப்பு\, திருகோணமலை
DESCRIPTION:எழுநா மற்றும் திருகோணமலை தளம் அமைப்பின் ஏற்பாட்டில் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்களின் ‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 26.07.2025 அன்று\, சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் தளம் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. \nநிகழ்வின் தலைமை உரையினை தளம் அமைப்பின் இயக்குநர் வைத்தியர் ஹயக்கிரிவன் அவர்கள் வழங்க\, நூல் அறிமுக உரையினை தென்கயிலை ஆதீனம் சுவாமி அகத்திய அடிகளார் நிகழ்த்தியிருந்தார். மேலும்\, குறித்த நூலுக்கான மதிப்பீட்டுரையினை வைத்தியர் அ. ஸதீஸ்குமார் ஆற்றியிருந்தார். தொடர்ந்து\, ஏற்புரையினை நூலாசிரியர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வழங்கியிருந்தார். \nதமிழர் தொன்மையின் மீது புதிய பார்வையினை வழங்கும் இவ்வாறான நூல்கள் காலத்தின் கட்டாயமாக இருப்பதனால்\, மேலும் இவைபோன்று தொடர்ந்தும் வெளியிடப்பட வேண்டும் என நிகழ்வில் கருத்துரைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அறிவார்ந்த நபர்கள்\, கல்வி ஆர்வலர்கள்\, துறைசார் ஆர்வலர்கள்\, நண்பர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/book-launch-event-for-tamils-in-the-brahmi-and-sinhala-inscriptions-of-sri-lanka-thalam-organization-trincomalee/
LOCATION:Thalam organization\, 1st Floor\, Periyakadai UC Complex\, Dockyard Road\, Trincomalee\, Eastern\, 31000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/07/FEATURE-10.jpg
ORGANIZER;CN="Thalam & Ezhuna":MAILTO:thalamjobcon@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250720T160000
DTEND;TZID=Asia/Kolkata:20250720T180000
DTSTAMP:20260427T151856
CREATED:20250723T081419Z
LAST-MODIFIED:20250724T045252Z
UID:35646-1753027200-1753034400@www.ezhunaonline.com
SUMMARY:'உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' நூல் வெளியீட்டு நிகழ்வும் கலந்துரையாடலும் - சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்\, மட்டக்களப்பு
DESCRIPTION:கிழக்குப் பல்கலைக்கழகம்\, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பழைய மாணவர் சங்கம் நடாத்திய\, ஆய்வாளர் கமலநாதன் பத்திநாதன் அவர்களின் ‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ என்னும் நூலின் வெளியீட்டு விழாவானது\, கடந்த யூலை மாதம்\, 20 ஆம் திகதி\, ஞாயிற்றுக்கிழமை\, மாலை 4.00 மணியளவில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது வெளியீட்டு நிகழ்வும்\, கலந்துரையாடலும் என்ற வடிவில் அமைந்திருந்தது. \nகுறித்த நூலினது அறிமுக உரையினை நூலாசிரியர் கமலநாதன் பத்திநாதன் அவர்கள் ஆற்றியிருந்தார். தொடர்ந்து\, நூலிற்கான மதிப்பீட்டு உரைகளினை வித்தகர் கு. சண்முகம்\, சிரேஸ்ட விரிவுரையாளர் க. மோகனதாசன்\, ஆய்வாளர் துலாஞ்சனன்\, ஆய்வாளர் இத்திரிஸ் மற்றும் எழுத்தாளர் நீலாவணை இந்திரா முதலியோர் நிகழ்த்தியிருந்தனர். \nமேலும்\, நூலின் முதற்பிரதியினை நூலாசிரியர் கமலநாதன் பத்திநாதன் அவர்களின் தாயார் பெற\, ஏனைய பிரதிகளை நிகழ்வுக்கு வந்திருந்த விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர். குறித்த நிகழ்விற்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்\, விரிவுரையாளர்கள்\, துறைசார் ஆர்வலர்கள்\, மாணவர்கள்\, நண்பர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். \n   
URL:https://www.ezhunaonline.com/event/uthiyakkal-book-launch-event-and-discussion/
LOCATION:Swamy Vipulananda Institute of Aesthetic Studies\, Eastern University of Sri Lanka\, Kallady\, Batticaloa\, Eastern Province\, 30000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/07/FEATURE-9.jpg
ORGANIZER;CN="Eastern University%2C Sri Lanka Alumni Association (EUSLAA)":MAILTO:receptions@esn.ac.lk
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250621T160000
DTEND;TZID=Asia/Kolkata:20250621T170000
DTSTAMP:20260427T151856
CREATED:20250704T060246Z
LAST-MODIFIED:20250724T050141Z
UID:35161-1750521600-1750525200@www.ezhunaonline.com
SUMMARY:'நீர்த்த கடல்'  ஆவணப்படத்திரையிடல் - Movie Club\, மட்டக்களப்பு
DESCRIPTION:‘நீர்த்த கடல்’ ஆவணப்படத் திரையிடல் – Movie Club\, மட்டக்களப்பு \nஎழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது\, மட்டக்களப்பிலுள்ள ‘Movie Club’ இன் ஒழுங்கமைப்பில் 21.06.2025 அன்று\, சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் ‘American Corner’ இல் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். \nஇத்திரையிடலில் பங்குபற்றியிருந்த பார்வையாளர்களில் ஒருவரான கேஷாயினி எட்மண்ட்\, “இது காலத்தின் தேவை கருதியதொரு ஆவணப்படம். இதன் காட்சியமைப்புகள் எனக்குப் பிடித்திருந்தன. குறித்த விடயம்சார் நூலினை எழுதியவரது நேர்காணலை உள்ளடக்கியிருந்தது மிகவும் வரவேற்கத்தக்கது. பலரும் இப்போது சுற்றாடல்சார் பிரச்சினைகள் தொடர்பாகக் கவனஞ்செலுத்த ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” எனவும்\, “ஆவணப்படத்தின் நேரத்தினைச் சுருக்குவது\, சுவாரசியமாக்குவது\, தொழில்நுட்பத் தரம் போன்றன குறித்தும் சிந்திக்க வேண்டும். பெண்களது நேர்காணல்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.” எனவும் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். \nவடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும்\, நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும்\, கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது.
URL:https://www.ezhunaonline.com/event/neertha-kadal-documentary-screening/
LOCATION:American Corner\, Batticaloa\, 7A Saravana Rd\, Kallady 30000\, Batticaloa\, Eastern Province\, 30000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/07/Feature-3.jpg
ORGANIZER;CN="Movie Club":MAILTO:info@americancornerbatti.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250618T173000
DTEND;TZID=Asia/Kolkata:20250618T183000
DTSTAMP:20260427T151856
CREATED:20250703T052822Z
LAST-MODIFIED:20250724T050317Z
UID:35062-1750267800-1750271400@www.ezhunaonline.com
SUMMARY:'நீர்த்த கடல்' ஆவணப்படத் திரையிடல்  -  கொழும்புத் தமிழ்ச் சங்கம்
DESCRIPTION:எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலானஆவணப்படமானது\, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் 18.06.2025 அன்று\, புதன்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். \nவடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும்\, நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும்\, கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது. \n    \n 
URL:https://www.ezhunaonline.com/event/neertha-kadal-documentary-screening-colombo-tamil-sangam/
LOCATION:Colombo Tamil Sangam Society Ltd. S.73 07\, Sangam Lane\, Colombo-06\, VVF8+38F Colombo Tamil Sangam\, Sangam Ln\, Colombo\, Colombo\, Western Province\, 00400\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/07/Feature-2.jpg
ORGANIZER;CN="Colombo Tamil Sangam":MAILTO:Ilankai Tamil Sangam
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250617T090000
DTEND;TZID=Asia/Kolkata:20250626T220000
DTSTAMP:20260427T151856
CREATED:20250708T094758Z
LAST-MODIFIED:20250724T050443Z
UID:35292-1750150800-1750975200@www.ezhunaonline.com
SUMMARY:வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் ‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ - திரையிடல்
DESCRIPTION:எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் கடந்த யூன் மாதம் கிளிநொச்சி\, முல்லைத்தீவு\, அம்பாறை\, மட்டக்களப்பு\, யாழ்ப்பாணம்\, திருகோணமலை\, வவுனியா ஆகிய மாவட்டங்களில் திரையிடப்பட்டது. திரையிடலின் முதல் நிகழ்வாக\, இவ் ஆவணத் திரைப்படத்தை உருவாக்கிய\, அமரர் அ. இசைப்பிரியனுக்கு மலரஞ்சலிகள் செலுத்தப்பட்டன. \nஇவ் ஆவணப்படம் இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தத்தின் போதும்\, அதன் பின்னும்\, வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் கதைகளை ஆராய்கின்றது.அவர்களது உறவுகளது வலிமிகுந்த போராட்டங்களையும்\, கண்ணீரையும்\, கோபத்தையும்\, ஏக்கத்தையும் உலகிற்கு எடுத்துரைக்கின்றது. மேலும் இது\, நடந்த அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதோடு\, பொறுப்புக்கூற மறுக்கும் அதிகாரசக்திகளின் இயல்பாகிவிட்ட அலட்சியத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றது. இந்நிகழ்வில் காணாமலாக்கப்பட்டோரது உறவுகள்\, செயற்பாட்டாளர்கள்\, முன்னாள் போராளிகள்\, ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/the-long-wait-for-justice-documentary-screening/
LOCATION:Association for Relatives of the Enforced Disappearances North & East Provinces\, North & East Provinces\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/07/feature-7.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250606T180000
DTEND;TZID=Asia/Kolkata:20250606T190000
DTSTAMP:20260427T151856
CREATED:20250611T041303Z
LAST-MODIFIED:20250611T041855Z
UID:34818-1749232800-1749236400@www.ezhunaonline.com
SUMMARY:“யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்”  ஆவணப்படத் திரையிடல் - கே.ஏ.எஸ்.சத்தியமனை நூலகம்
DESCRIPTION:எழுநாவின் தயாரிப்பில் வெளிவந்த ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்க திரவம்’ என்ற ஆவணப்படமானது சுழிபுரத்தில் உள்ள கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தில்\, கடந்த 06.06. 2025 அன்று\, வெள்ளிக்கிழமை மாலை 6.00மணியளவில் திரையிடப்பட்டது. இத்திரையிடல் நிகழ்வில் மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். \nஉள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம்\, அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்\, அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
URL:https://www.ezhunaonline.com/event/water-documentary-screening-k-a-s-sathiyamanai-library/
LOCATION:கே.ஏ.எஸ். சத்தியமனை\, Sathiamanai Tholpuram West\, Chulipuram 40230\, Jaffna\, Northern Province\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/06/S-feat-1-1.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250604T150000
DTEND;TZID=Asia/Kolkata:20250604T173000
DTSTAMP:20260427T151856
CREATED:20250606T044645Z
LAST-MODIFIED:20250606T061220Z
UID:34678-1749049200-1749058200@www.ezhunaonline.com
SUMMARY:'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621-1948)' நூல் வெளியீட்டு விழா - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
DESCRIPTION:யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மற்றும் எழுநா இணைந்து நடாத்திய\, இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் எழுதிய யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 – 1948 ) என்னும் நூலின் வெளியீட்டு விழாவானது\, கடந்த யூன் மாதம் 4 ஆம் திகதி\, புதன்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. \nகலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். நூலின் அறிமுக உரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா நிகழ்த்தியிருந்தார். தொடர்ந்து\, நகரப்புவியியல்சார் நோக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொன்னுத்துரை பாலசுந்தரம்பிள்ளை அவர்களும்\, கலை வரலாறு நோக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையைச் சேர்ந்த பேராசிரியர் தாமோதரம்பிள்ளை சனாதனன் அவர்களும்\, பல்பரிமாண நோக்கில் படைப்பாளியும் அரசியல் விமர்சகருமான திரு. மகாதேவா நிலாந்தன் அவர்களும் மதிப்பீட்டுரைகளை ஆற்றியிருந்தார்கள். \nநூலாசிரியரான கட்டடக்கலைஞர் இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்களது ஏற்புரையை அடுத்து இடம்பெற்ற நன்றியுரையோடு நூல் வெளியீட்டு விழா இனிதே நிறைவுற்றது. குறித்த நிகழ்விற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள்\, விரிவுரையாளர்கள்\, துறைசார் ஆர்வலர்கள்\, மாணவர்கள்\, ஊடக நண்பர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/book-launch-yazhpana-nagaram/
LOCATION:University of Jaffna\, Ramanathan Rd\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/06/feat-event.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250528T123000
DTEND;TZID=Asia/Kolkata:20250528T133000
DTSTAMP:20260427T151856
CREATED:20250530T060327Z
LAST-MODIFIED:20250530T060457Z
UID:34562-1748435400-1748439000@www.ezhunaonline.com
SUMMARY:'நீர்த்த கடல்' ஆவணப்படத் திரையிடல் - வவுனியா/புதுக்குளம் மகா வித்தியாலயம்
DESCRIPTION:எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது\, 28.05.2025 அன்று\, பிற்பகல் 12.30 மணியளவில் வவுனியா/புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். திரையிடலின் பின்னர் குறித்த மாணவர்களுடன் இவ் ஆவணப்படம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. \nவடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும்\, நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும்\, கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது.
URL:https://www.ezhunaonline.com/event/puthukkulam-documentary-screening/
LOCATION:VA/Puthukkulam Maha Vidyalayam\, Palampiddi - Thandikulam Rd\, Vavuniya\, Northern Province\, 43000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/05/feat-event.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250523T123000
DTEND;TZID=Asia/Kolkata:20250523T133000
DTSTAMP:20260427T151856
CREATED:20250526T053356Z
LAST-MODIFIED:20250526T054652Z
UID:34500-1748003400-1748007000@www.ezhunaonline.com
SUMMARY:'நீர்த்த கடல்' ஆவணப்படத் திரையிடல் - பூநகரி ஜெயபுரம் சமாசம்
DESCRIPTION:எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது\, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் பூநகரி\, ஜெயபுரம் சமாசத்தில் 23.05.2025 அன்று\, பிற்பகல் 12.30 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். \nஇந்நிகழ்வில் பங்குபற்றிய நிரஞ்சன் பரிளா\,“குறிப்பாக மீன்பிடி சிறுதொழிலாளர்கள் கடலட்டைப் பண்ணைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். எமது பூநகரியில் கடலட்டைப் பண்ணைகள் அமைப்பதற்கு எதிராகப் போராட்டங்கள் பல முன்னெடுத்திருந்தோம். நானும் அதில் கலந்துகொண்டிருந்தேன். இதுவரையிலும் எமக்கான நிரந்தர தீர்வு கிட்டவில்லை. இவ் ஆவணத்திரைப்படம் எமது பிரச்சினைகளை வெளிப்படுத்தியிருக்கின்றது“ என கருத்துத் தெரிவித்திருந்தார். \nவடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும்\, நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும்\, கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது
URL:https://www.ezhunaonline.com/event/kilinochchi-neerththa-kadal-documentary-screening/
LOCATION:Jeyapuram Samaasham\, Jeyapuram\, Poonagari\, Jaffna\, Northern Province\, 42400\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/05/Feat-26.jpg
ORGANIZER;CN="National Fisheries Cooperation Movement":MAILTO:nafsosl@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250521T140000
DTEND;TZID=Asia/Kolkata:20250521T150000
DTSTAMP:20260427T151856
CREATED:20250522T091256Z
LAST-MODIFIED:20250522T092304Z
UID:34443-1747836000-1747839600@www.ezhunaonline.com
SUMMARY:'நீர்த்தகடல்' ஆவணப்படத் திரையிடல் - வவுனியாப் பல்கலைக்கழகம்
DESCRIPTION:எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது\, வவுனியாப் பல்கலைக்கழகத்தினுடைய சுற்றுச்சூழல் கழகத்தின் ஒழுங்கமைப்பில் 21.05.2025 அன்று\, பிற்பகல் 2.00 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். \nஇத்திரையிடலில் பங்குபற்றிய மாணவர் ஒருவர்\, “வடக்கு – கிழக்குத் தமிழர் தாயகத்தில் கடல் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்ட கடலட்டைப் பண்ணைகள்\, தமிழ் மக்களின் நிலையான பொருளாதார வளங்களையும்\, அவர்களின் வாழ்வாதாரத்தையும் எவ்வாறு குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்பது குறித்த விரிவான விசாரணையை இந்த ஆவணப்படம் வழங்குகிறது“ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். \nவடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும்\, நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும்\, கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது. \n 
URL:https://www.ezhunaonline.com/event/vavuniya-neerththakadal-documentary-screening/
LOCATION:university of vavuniya\, Pampaimadu\, Vavuniya\, Northern Province\, 43000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/05/Feat-eve-1-2.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250516T140000
DTEND;TZID=Asia/Kolkata:20250516T150000
DTSTAMP:20260427T151856
CREATED:20250521T031403Z
LAST-MODIFIED:20250521T031839Z
UID:34410-1747404000-1747407600@www.ezhunaonline.com
SUMMARY:'நீர்த்த கடல்' ஆவணப்படத் திரையிடல் - முல்லைத்தீவு திறன்விருத்தி நிலையம்
DESCRIPTION:எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது\, முல்லைத்தீவு – திறன்விருத்தி நிலையத்தின் ஒழுங்கமைப்பில் 16.05.2025 அன்று\, பிற்பகல் 2.00 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் திறன் விருத்தி நிலையத்தின் கற்கைநெறி மாணவர்கள்\, இளைஞர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர். \nவடக்கு – கிழக்கு தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும்\, நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும்\, கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது.
URL:https://www.ezhunaonline.com/event/mullaittivu-neerththa-kadal-documentary-screening/
LOCATION:Mullaitivu Skill Development Centre\, Mullaittivu\, Northern Province\, 42000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/05/feat.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250511T100000
DTEND;TZID=Asia/Kolkata:20250511T233000
DTSTAMP:20260427T151856
CREATED:20250519T074901Z
LAST-MODIFIED:20250519T120832Z
UID:34371-1746957600-1747006200@www.ezhunaonline.com
SUMMARY:நீர்த்த கடல் ஆவணப்படத் திரையிடல் - மன்னார் வேதசாட்சிகள் இராக்கினி  ஆலயம்
DESCRIPTION:எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது\, மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர்கள் ஆணைக்குழுவின் ஒழுங்கமைப்பில் 11.05.2025 அன்று\, முற்பகல் 10.00 மணியளவில் மன்னார் -வேதசாட்சிகள் இராக்கினி ஆலயத் தோட்டவெளியில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் இளைஞர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். \nவடக்கு – கிழக்கு தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும்\, நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும்\, கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது. \n 
URL:https://www.ezhunaonline.com/event/neerththa-kadal-documentary-screening/
LOCATION:Mannar – Vedasakshigal in the garden of the Irakini temple\, Mannar\, Northern Province\, 41000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/05/feattt-2.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250502T173000
DTEND;TZID=Asia/Kolkata:20250502T183000
DTSTAMP:20260427T151856
CREATED:20250508T042650Z
LAST-MODIFIED:20250508T043016Z
UID:34226-1746207000-1746210600@www.ezhunaonline.com
SUMMARY:'இரச வர்க்கம்' நூல் அறிமுக நிகழ்வு - கொழும்புத் தமிழ்ச் சங்கம்
DESCRIPTION:எழுநா மற்றும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டில் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 02.05.2025 அன்று\, வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. \nஇந்நிகழ்விற்கு மருத்துவர் விக்ணவேனி செல்வநாதன் தலைமை வகித்திருந்தார். நிகழ்வில் உரையாற்றிய சமூக ஆய்வாளரான திரு. கந்தையா சண்முகலிங்கம்\, “பால.சிவகடாட்சம் அவர்கள் ஏட்டுப்பிரதியிலிருந்த ‘இரசவர்க்கம்’ எனும் நூற்பிரதியை அச்சில் பதிப்பித்துள்ளார். இந்நூல் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் எழுந்ததாகும். செகராசசேகரன் என்ற பெயருடைய மன்னனால் இந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்ட சமஸ்கிருத மொழியில் பாண்டித்தியம் உடைய அறிஞர்களால் ஆக்குவிக்கப்பட்டது. செகராஜசேகரத்தின் ஒருசில பகுதிகளே கிடைத்துள்ளன. அழிந்து போனதாகக் கருதப்பட்ட ‘இரசவர்க்கம்’ எனும் பகுதியின் ஏட்டுப் பிரதியொன்றை இந்நூலாசிரியரின் குடும்பத்தினர் பாதுகாத்து வைத்திருந்தனர். அப்பிரதி அதிர்ஷ்டவசமாக அறிஞர் பால.சிவகடாட்சத்தின் கையில் கிடைக்கப்பெற்றது. இவ் ஏட்டுப்பிரதியினை வாசித்து அதனை அச்சு நூல் வடிவமாக்கியுள்ளார். இந்நூல் காலத்தின் கட்டாயத் தேவை“ எனத் தெரிவித்திருந்தார். \nஇந்நிகழ்வில் அறிவார்ந்த நபர்கள்\, கல்வி ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ நூலானது எளிமையான வடிவில் பாரம்பரிய மூலிகைகள் தொடர்பில் ஏட்டுச்சுவடியில் இருந்த விடயங்களைக்கொண்டு எழுதப்பட்டதாகும். இந்நூல்\, உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும் மருந்துப் பொருட்களின் குணங்களை எடுத்துரைக்கும் வெண்பாக்களாலானது.
URL:https://www.ezhunaonline.com/event/book-launch-colombo-tamil-sangam/
LOCATION:Colombo tamil sangam\, 07 57th Ln Wellawatta\, Colombo\, Western\, 00600\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/05/feat-1-1.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250427T160000
DTEND;TZID=Asia/Kolkata:20250427T173000
DTSTAMP:20260427T151856
CREATED:20250502T035844Z
LAST-MODIFIED:20250502T040842Z
UID:34104-1745769600-1745775000@www.ezhunaonline.com
SUMMARY:'இரசவர்க்கம்' நூல் அறிமுக நிகழ்வு  - திருகோணமலை
DESCRIPTION:எழுநா மற்றும் திருகோணமலை தளம் அமைப்பின் ஏற்பாட்டில் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 27.04.2025 அன்று\, சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் தளம் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. \nநிகழ்வில்\, நூல் அறிமுக உரையினை பீடாதிபதி\, சித்த மருத்துவ பீடம்\, திருகோணமலை வளாகம்\, கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவர்\, வல்லிபுரம் அநவரதன் நிகழ்த்தியிருந்தார். நூலின் மதிப்பீட்டுரையினை விசேட வைத்திய நிபுணர் (சித்த மருத்துவம்)\, தள ஆயுர்வேத வைத்தியசாலை மருத்துவர் சி. துஷிதா ஆற்றியிருந்தார். \nநிகழ்வில் உரையாற்றிய மருத்துவர் வல்லிபுரம் அநவரதன்\,“முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ஆழ்ந்த ஆய்வினால் உருவாகிய ‘இரசவர்க்கம்’ என்ற நூல் சாதாரணமான நூல் அல்ல; அது நம் மரபு சித்த மருத்துவ அறிவின் ஓர் அருமையான பொக்கிஷம் ஆகும். இன்றைய வேகமான உலகில்\, பலர் பாரம்பரியத்தை மறந்து\, சுதந்திரமான அறிவியலை மட்டுமே போற்றிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மை அறிவு என்பது புதிய கண்டுபிடிப்புகளும்\, பழைய ஞானங்களும் ஒன்றிணையும் இடத்தில்தான் பிறக்கிறது. அத்தகைய ஒரு சிறந்த முயற்சியாக இந்நூலை நாம் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். \nமேலும்\, அவர் ‘எழுநா’ குறித்துக் கூறுகையில்\, “எழுநா குழுமத்தினர் பழங்கால அறிவை நவீன உலகிற்கு உரிய வடிவத்தில் கொண்டு சேர்க்கும் ஓர் அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பதிப்புகள் எப்போதும் தரமானவை\, ஆழமானவை மற்றும் சமூக நலனைக் குறிவைக்கும் தன்மையுடையவை” என தனது உரையை ஆற்றியிருந்தார். \nஇந்நிகழ்வில் அறிவார்ந்த நபர்கள்\, கல்வி ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ நூலானது எளிமையான வடிவில் பாரம்பரிய மூலிகைகள் தொடர்பில் ஏட்டுச்சுவடியில் இருந்த விடயங்களைக் கொண்டு எழுதப்பட்டதாகும். இந்நூல்\, உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும் மருந்துப் பொருட்களின் குணங்களை எடுத்துரைக்கும் வெண்பாக்களாலானது. \n 
URL:https://www.ezhunaonline.com/event/book-launch-thazham-organization/
LOCATION:Thazham Organization\, UC Complex\, 1st Floor\, Periyakadai\, Dockyard Rd\, Trincomalee\, Trincomalee\, Eastern Province\, 31000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/05/5.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250425T100000
DTEND;TZID=Asia/Kolkata:20250425T230000
DTSTAMP:20260427T151856
CREATED:20250429T041945Z
LAST-MODIFIED:20250429T041945Z
UID:34066-1745575200-1745622000@www.ezhunaonline.com
SUMMARY:தெல்லிப்பளையிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தில் ‘நீர்த்த கடல்’ திரையிடல்.
DESCRIPTION:எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது\, தெல்லிப்பளையிலுள்ள ‘OfERR Ceylon’ நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் 25.04.2025 அன்று\, முற்பகல் 10.00 மணியளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் தெல்லிப்பளையிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். \nஇந்நிகழ்வில் பங்குபற்றியிருந்த சிவராசா மரியறோசரி\, “கடல் வளங்கள் தற்போது பல்வேறு செயற்பாடுகளால் அழிக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகின்றன. இதனால் சிறுதொழில் மீன்பிடித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. கடற்றொழில் அமைச்சர் இதனைக் கண்டுகொள்ள வேண்டும். முன்னைய காலங்களில் கடலில் அதிக வளங்கள் இருந்தன. தற்போது அவை அருகிக்கொண்டு செல்கின்றன. அவற்றை முறையாகப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் நாம் இன்று இருக்கின்றோம்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். \nவடக்கு – கிழக்கு தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணை மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும்\, நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றது? அது கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
URL:https://www.ezhunaonline.com/event/documentary-screening-in-tellippalai-by-ofert-cylon/
LOCATION:OfERR Ceylon\,Tellippalai\, Jaffna\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/04/web-cover-.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250419T100000
DTEND;TZID=Asia/Kolkata:20250419T120000
DTSTAMP:20260427T151856
CREATED:20250424T041342Z
LAST-MODIFIED:20250424T042606Z
UID:33941-1745056800-1745064000@www.ezhunaonline.com
SUMMARY:நூல் வெளியீட்டு விழா - காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்
DESCRIPTION:எழுநாவின் பதிப்பில் மரியநாயகம் நியூட்டனால் எழுதப்பட்ட’காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ எனும் தலைப்பிலான நூலானது 19.04.2025 அன்று\, சனிக்கிழமை யாழ்ப்பாணத்தின் வாலிப கிறிஸ்தவ சங்கத்தில் (YMCA) வெளியிடப்பட்டது. கிராமிய உழைப்பாளர் சங்கம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. \nஇந்நூலானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீனவ சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம்\, வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்நூல்\, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும்\, இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை\, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உரித்து என்பவை தொடர்பிலும் இது பேசுகின்றது. \nஇந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன் குமார\, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் நா.இன்பநாயகம் ஆகியோரும் யாழ்.மாவட்ட கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் அ.அன்னராசா\, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்\, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணிச் செயலாளர் தீபன் திலீசன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டன. \n 
URL:https://www.ezhunaonline.com/event/book-launch/
LOCATION:YMCA\, 109 Kandy Rd\, Jaffna\, Jaffna\, Northern Province\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/04/Event-Feat-1.jpg
ORGANIZER;CN="National Fisheries Solidarity Movement":MAILTO:nafsosl@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250418T113000
DTEND;TZID=Asia/Kolkata:20250418T123000
DTSTAMP:20260427T151856
CREATED:20250418T124758Z
LAST-MODIFIED:20250423T103950Z
UID:33812-1744975800-1744979400@www.ezhunaonline.com
SUMMARY:'நீதிக்கான நீண்ட காத்திருப்பு' தந்தை செல்வா கலையரங்கில் திரையிடல்
DESCRIPTION:எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட  ‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’  என்ற தலைப்பிலான ஆவணப்படமானது  வல்லமை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில்  18.04.2025 அன்று\, யாழ்ப்பாணம்\, தந்தை செல்வா கலையரங்கில் திரையிடப்பட்டது.  இந்நிகழ்வில் வல்லமை இயக்கத்தின் பயணிகள் பலர் பங்குபற்றியிருந்தனர். \nஆவணப்படத்தை பார்வையிட்ட பார்வையாளரான க.சத்தியசீலன்  என்பவர் “காணாமலாக்கப்பட்டவர்களது நீண்டகாலப் பிரச்சினையை சிந்திக்க இயலாதவாறு நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிலைமையில்\,  இப்போராட்டத்தை இத்திரையிடலானது மீள நினைவுபடுத்தியுள்ளது. வந்திருக்கக்கூடிய புதிய அரசாங்கம்  மக்களுக்குச் சார்பான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்“ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். \nஇவ் ஆவணப்படம் இலங்கையில் மூன்று தசாப்த யுத்தத்தின் போதும்\, அதன் பின்னும் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் கதைகளை ஆராய்வதோடு\, அவர்களது உறவுகளது வலிமிகுந்த போராட்டங்களும் கண்ணீரும் கோபமும் ஏக்கமும் இதன் மூலம் உலகிற்கு எடுத்துரைக்கப்படுகின்றன. நடந்த அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை இது வலியுறுத்துகின்றது\, பொறுப்புக்கூற மறுக்கும் அதிகாரசக்திகளின் இயல்பாகிவிட்ட அலட்சியத்தை கேள்விக்குட்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது. \n                        \n 
URL:https://www.ezhunaonline.com/event/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/
LOCATION:https://www.thanthaichelva.lk/\, 114 Ragendra\, பிரசாத் வீதி\, Jaffna 40000\, Jaffna\, Northern province\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/04/18.04.2025-.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250315T150000
DTEND;TZID=Asia/Kolkata:20250315T163000
DTSTAMP:20260427T151856
CREATED:20250317T114922Z
LAST-MODIFIED:20250317T115352Z
UID:33221-1742050800-1742056200@www.ezhunaonline.com
SUMMARY:'இரசவர்க்கம்' நூல் அறிமுக நிகழ்வு
DESCRIPTION:எழுநா மற்றும் சுன்னாகம் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 15.03.2025 அன்று\, சனிக்கிழமை சுன்னாகம் பொது நூலகத்தின் டிஜிட்டல் அறிவு மையத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் வாழ்த்துரையினை சுன்னாகம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சுதர்சன் ஜெயலக்ஷமி வழங்கியிருந்தார். நூல் அறிமுக உரையினை அச்சுவேலி\, சுதேசிய மருந்து உற்பத்தி பிரிவு\, சித்த மருத்துவ வைத்தியரான சோமசுந்தரம் கனகசுந்தரம் வழங்கியிருந்தார். குறித்த உரையில்\, மருத்துவ நூல்களை தமிழில் ஆக்கும் முயற்சி பாராட்டத்தக்கது எனவும்\, இந்நூல் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்தும் விரிவாக தெளிவுபடுத்தியிருந்தார். இந்நூலுக்கான கருத்துரையினை சித்த வைத்தியர் தியாகராஜா சுதர்மன் ஆற்றியிருந்தார். மேலும்\, சிரேஸ்ர விரிவுரையாளர்\, தேசிய கல்வியியற் கல்லூரி\, கோப்பாய் கலாநிதி. பா.தனபாலன் சிறப்புரையினை ஆற்றியிருந்தார். நூலில் குறிப்பிடப்பட்ட இயற்கை மூலிகை தொடர்பான விடயங்களை சமூகத்தினரிடம் கொண்டுசேர்க்க வேண்டிய கடப்பாடு குறித்தும் தனது கருத்தை முன்வைத்திருந்தார். \nஇந்நிகழ்வில் பல அறிவார்ந்த நபர்கள்\, கல்வி ஆர்வலர்கள் மற்றும் நூலக நண்பர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் போது\, நூலின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து முனைவர் பால.சிவகடாட்சம் காணொளியினூடாக விளக்கமளித்திருந்தார். \n‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்பது எளிமையான வடிவில் பாரம்பரிய மூலிகைகள் தொடர்பில் ஏட்டுச் சுவடியில் இருந்த விடயங்களைக் கொண்டு எழுதப்பட்டதாகும். இந்நூல்\, உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும் மருந்துப் பொருட்களின் குணங்களை எடுத்துரைக்கும் வெண்பாக்களாலானது. \n             \n  \n  \n 
URL:https://www.ezhunaonline.com/event/33221/
LOCATION:Chunnakam Public Library\, Uduvil\, Jaffna\, Northern province\, 41000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/03/ezhuna-event-cover-1.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250131T090000
DTEND;TZID=Asia/Kolkata:20250131T100000
DTSTAMP:20260427T151856
CREATED:20250131T060257Z
LAST-MODIFIED:20250131T060257Z
UID:32290-1738314000-1738317600@www.ezhunaonline.com
SUMMARY:மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்”  ஆவணப்படம் திரையிடல்
DESCRIPTION:மன்னார் அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில்  எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்”  என்ற தலைப்பிலான ஆவணப்படம் 31.01.2025  அன்று திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. \nஆவணப்படத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவி\,  “பூமியிலுள்ள நீரில் மிகச் சொற்பளவிலேயே மக்கள் பயன்படுத்த உகந்ததாக உள்ளது. அதனை எதிர்கால சந்ததியினருக்கும் பகிர்ந்தளிக்க முகாமை செய்ய வேண்டும்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்\, நீரை வீண்விரயம் செய்வது தொடர்பிலும்\, அதன் தாக்கம் குறித்தும் இவ் ஆவணப்படம் தெளிவுபடுத்தியுள்ளதாக தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். \nஉள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம்\, அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. \n   \n 
URL:https://www.ezhunaonline.com/event/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/
LOCATION:Adampan Mathiya Maha Vidyalaya\, ADAMPAN\, Mannar\, Northern province\, 41000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/01/ezhuna-event-cover.psd-School.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250104T093000
DTEND;TZID=Asia/Kolkata:20250104T223000
DTSTAMP:20260427T151856
CREATED:20250106T100842Z
LAST-MODIFIED:20250429T044504Z
UID:31863-1735983000-1736029800@www.ezhunaonline.com
SUMMARY:கிளிநொச்சி- முல்லைத்தீவு OfERR Ceylon நிறுவனத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.
DESCRIPTION:யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம்  சனிக்கிழமை\, 04.01.2025 அன்று முற்பகல் 9.30 மணிக்கு\,  கிளிநொச்சி- முல்லைத்தீவு OfERR Ceylon நிறுவனத்தில் திரையிடப்பட்டது.  ஆவணத்திரையிடலில் பங்குபற்றியிருந்த குறித்த நிறுவனத்தின் பணியாளரான தர்மரத்தினம் தனுஷாந்தன்  “இவ்ஆவணத்திரையிடலானது\, எவ்விதம் நீரைச் சிக்கனப்படுத்த வேண்டும் என்பதையும்\, நீரின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது. மேலும்\, நீர் மூலங்களினூடே நீரைச் சேமித்து எதிர்கால சந்ததியினருக்கு அவற்றை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்” எனவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.  இத்திரையிடலில் குறித்த நிறுவனத்தின் பணியாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள். \nஉள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம்\, அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
URL:https://www.ezhunaonline.com/event/%e0%ae%b5%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-oferr-ceylon-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9/
LOCATION:Vavuniya\, OfERR\, Vavuniya\, Vavuniya\, Northern province\, 43000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/01/vav.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20241112T090000
DTEND;TZID=Asia/Kolkata:20241112T100000
DTSTAMP:20260427T151856
CREATED:20241112T105818Z
LAST-MODIFIED:20241112T105818Z
UID:30897-1731402000-1731405600@www.ezhunaonline.com
SUMMARY:கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்”  ஆவணப்படம் திரையிடல்
DESCRIPTION:கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில்  எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்“  என்ற தலைப்பிலான ஆவணப்படம் 12.11.2024  அன்று திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. \nஆவணப்படத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவி\,  “குடிநீர் வியாபாரமாகியிருப்பது குறித்தும்\, நீர் மாசடைதலுக்கான காரணங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்\, குடிநீரை நிலத்தினுள் புகவிடாது\, மக்கள் அதனை மேற்பரப்பில் வீண்விரயம் செய்வது தொடர்பிலும்\, அதன் தாக்கம் குறித்தும் இவ் ஆவணப்படம் தெளிவுபடுத்தியுள்ளதாக தனது கருத்தை பதிவிட்டிருந்தார். \nஉள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம்\, அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
URL:https://www.ezhunaonline.com/event/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae/
LOCATION:K/Shanthapuram kalamahal tamil mahavidyalayam\, Killinochchi\, killinochchi\, Northern province\, 42400\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2024/11/school-cover-ok.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20241109T123000
DTEND;TZID=Asia/Kolkata:20241109T133000
DTSTAMP:20260427T151856
CREATED:20241111T070116Z
LAST-MODIFIED:20241111T070116Z
UID:30870-1731155400-1731159000@www.ezhunaonline.com
SUMMARY:முல்லைத்தீவில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடப்பட்டது.
DESCRIPTION:வவுனியாவிலுள்ள அரசசார்பற்ற நிறுவனமான றகமாவின் ஒழுங்கமைப்பில்\, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவிலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில்\, மனிதக் கடத்தல் தொடர்பில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கின்போது\, எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்” என்ற தலைப்பிலான ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் இளைஞர்கள் பலர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. \nதிரையிடலில் பங்குபற்றியிருந்த றகமா நிறுவனத்தினுடைய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஒருங்கிணைப்பாளரான கலாநிதி இந்திரமூர்த்தி சுதன் அவர்கள்\, “சுத்திகரிக்கப்பட்ட நீர் தொடர்பில் இருந்த என்னுடைய பார்வை பிழைத்துவிட்டது. அதனை ஆவணப்படம் தெளிவுபடுத்தியுள்ளது. இரசாயனம் கலக்காத சுத்தமான தண்ணீரை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்வோம்“ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். \nஉள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம்\, அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
URL:https://www.ezhunaonline.com/event/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/
LOCATION:District Agriculture Training Center) – Mullaitivu\, Oddusuddan\, Mullaitevu\, Mullaitevu\, Northern province\, 42000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2024/11/suthan-cover-1-1.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20241019T123000
DTEND;TZID=Asia/Kolkata:20241019T133000
DTSTAMP:20260427T151856
CREATED:20241022T053107Z
LAST-MODIFIED:20241023T102905Z
UID:30389-1729341000-1729344600@www.ezhunaonline.com
SUMMARY:வவுனியாவிலுள்ள றகமா நிறுவனத்தின் ஏற்பாட்டில்  ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடப்பட்டது.
DESCRIPTION:யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம்  கடந்த சனிக்கிழமை\, 19.10.2024 அன்று  பிற்பகல் 12.30 மணிக்கு\,   வவுனியாவிலுள்ள அரசசார்பற்ற நிறுவனமான றகமாவில்  திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. \nஉள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம்\, அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்\, அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
URL:https://www.ezhunaonline.com/event/%e0%ae%b5%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%b1%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5/
LOCATION:RAHAMA\, Vavuniya\, No. 60/15\, FORUT Building\, Sinthamany Pillaiyar Kovil View\, Vavuniya.\, Vavuniya\, Northern\, 43000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2024/10/ezhuna-event-cover-1.jpg-Ragama-1.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20241018T080000
DTEND;TZID=Asia/Kolkata:20241018T090000
DTSTAMP:20260427T151856
CREATED:20241018T100412Z
LAST-MODIFIED:20250131T060415Z
UID:30317-1729238400-1729242000@www.ezhunaonline.com
SUMMARY:வல்லமைத்தளத்தின் ஒழுங்கமைப்பில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.
DESCRIPTION:யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம் கடந்த  வியாழக்கிழமை\, 16.10.2024 அன்று  முற்பகல் 9.30மணிக்கு\,  பூதர்மடம்\, கோப்பாயிலுள்ள புன்னகைப்பள்ளி மண்டபத்தில் திரையிடப்பட்டது. \nஉள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம்\, அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்\, அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. \n  \n   
URL:https://www.ezhunaonline.com/event/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/
LOCATION:Eastern
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2024/10/event-today.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20241016T123000
DTEND;TZID=Asia/Kolkata:20241016T123000
DTSTAMP:20260427T151856
CREATED:20241014T112348Z
LAST-MODIFIED:20241023T085841Z
UID:30207-1729081800-1729081800@www.ezhunaonline.com
SUMMARY:யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரியில்‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.
DESCRIPTION:யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம்  புதன்கிழமை\, 16.10.2024 அன்று  பிற்பகல் 12.30 மணிக்கு\,  யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரியில் திரையிடப்பட்டது. \nஉள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம்\, அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்\, அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
URL:https://www.ezhunaonline.com/event/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87/
LOCATION:J/Kokuvil Hindu College\, Kokuvil\, Jaffna\, Northern province\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2024/10/kokuvil-1.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20241016T123000
DTEND;TZID=Asia/Kolkata:20241016T123000
DTSTAMP:20260427T151856
CREATED:20241011T054429Z
LAST-MODIFIED:20241023T093252Z
UID:30137-1729081800-1729081800@www.ezhunaonline.com
SUMMARY:வவுனியாவிலுள்ள றகமா நிறுவனத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.
DESCRIPTION:யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம் எதிர்வரும் புதன்கிழமை\, 16.10.2024 அன்று  பிற்பகல் 12.30 மணிக்கு\,   வவுனியாவிலுள்ள அரசசார்பற்ற நிறுவனமான றகமாவில்  திரையிடப்படவுள்ளது. \nஉள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம்\, அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்\, அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
URL:https://www.ezhunaonline.com/event/%e0%ae%b5%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/
LOCATION:RAHAMA\, Vavuniya\, No. 60/15\, FORUT Building\, Sinthamany Pillaiyar Kovil View\, Vavuniya.\, Vavuniya\, Northern\, 43000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2024/10/WhatsApp-Image-2024-10-11-at-11.05.16.jpeg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20241015T080000
DTEND;TZID=Asia/Kolkata:20241015T170000
DTSTAMP:20260427T151856
CREATED:20241015T095653Z
LAST-MODIFIED:20241023T085727Z
UID:30236-1728979200-1729011600@www.ezhunaonline.com
SUMMARY:முல்லைத்தீவிலுள்ள சமூக சேவைகள் திணைக்களத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.
DESCRIPTION:யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம் கடந்த  புதன்கிழமை\, 16.10.2024 அன்று  பிற்பகல் 12.00 மணிக்கு\,  முல்லைத்தீவிலுள்ள சமூக சேவைகள் திணைக்களத்தில் திரையிடப்பட்டது. \nஉள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம்\, அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்\, அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
URL:https://www.ezhunaonline.com/event/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%9a/
LOCATION:Eastern
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2024/10/mullai.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20241002T090000
DTEND;TZID=Asia/Kolkata:20241002T220000
DTSTAMP:20260427T151856
CREATED:20241001T111624Z
LAST-MODIFIED:20241023T085626Z
UID:29849-1727859600-1727906400@www.ezhunaonline.com
SUMMARY:யா/ யூனியன் கல்லூரியில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.
DESCRIPTION:யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம் புதன்கிழமை \, 02.10.2024 அன்று முற்பகல் 9.00 மணிக்கு\,  யா/ யூனியன் கல்லூரியில் திரையிடப்பட்டது. \nஉள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம்\, அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்\, அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
URL:https://www.ezhunaonline.com/event/%e0%ae%af%e0%ae%be-%e0%ae%af%e0%af%82%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/
LOCATION:J/Union college\, Tellippalai\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2024/10/junion.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20240929T090000
DTEND;TZID=Asia/Kolkata:20240929T220000
DTSTAMP:20260427T151856
CREATED:20240927T112546Z
LAST-MODIFIED:20241023T085506Z
UID:29686-1727600400-1727647200@www.ezhunaonline.com
SUMMARY:நெடுந்தீவில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  திரையிடல்.
DESCRIPTION:யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம் கடந்த  ஞாயிற்றுக்கிழமை\, 29.09.2024 அன்று முற்பகல் 9.00 மணிக்கு\, நெடுந்தீவிலுள்ள Assembly of God Church இல் திரையிடப்பட்டது. \nஉள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம்\, அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்\, அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. \n    \n  \n 
URL:https://www.ezhunaonline.com/event/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3/
LOCATION:Assembly of God Church\, Ward No-08\, Delft Center\, Delft\, Jaffna\, Northern Province\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2024/09/neduntheevu.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
END:VCALENDAR